10-03-2004, 08:59 AM
நண்பர் யூட்டுக்கு
முதலில் நீங்கள் சொன்ன வாதங்களிலிலும் கருத்துகளிலும் பிரதிபலித்த எதிராளியைக் கீழ்த்தரமாக நோக்கும் பார்வைக்காகவே நான் எனது வாதத்தை முன்வைத்தேன்
நீங்கள் மறுபடியும் எனது கருத்துக்கு பதிலளிக்கும்போதும் என்னையும் அதேநிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது பரவாயில்லை ஏனென்றால் எங்களுக்கு அது பழக்கமாகிவிட்டது.
நீங்கள் மட்டுமே ஊரில் படித்து உலகம் சுற்ற புறப்பட்டவர் என்ற மனநிலை உங்களுக்குப் பழகிவிட்ட காரணத்தால் என்னாலும் அதே கல்வியில் உங்களவுக்கு செயற்பட்டு ஒருநாட்டில் எனக்குரிய நிலையை அடைந்திருக்க முடியும் என நீங்கள் நம்பப்போவதில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.
தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என்பது எனது கோட்பாடு அதற்காக நான் தன்மிழீழத்துக்காக ஒரு மின்பிறப்பாக்கியையோ அல்லது தமிழுக்காக ஒரு பயனுள்ள திட்டததையோ தரமுடியாத வாய்ய்ச்சவடால் பேர்வழி என நீங்கள் நினைத்திருப்பது உங்கள் பதிலில் தெரிகிறது.ஆதற்கும் நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது உங்களுக்குப் பழக்கமாகிப்போயிருக்கலாம்.
எனக்குப் பதிலளித்து இதனை வளர்க்கவேண்டாம்.தமிழீழத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உங்களின் ஒரே ஒரு நல்லெண்ணத்துக்காக உங்களிடம் எனது கூற்றுக்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
விரும்பினால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்
முதலில் நீங்கள் சொன்ன வாதங்களிலிலும் கருத்துகளிலும் பிரதிபலித்த எதிராளியைக் கீழ்த்தரமாக நோக்கும் பார்வைக்காகவே நான் எனது வாதத்தை முன்வைத்தேன்
நீங்கள் மறுபடியும் எனது கருத்துக்கு பதிலளிக்கும்போதும் என்னையும் அதேநிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது பரவாயில்லை ஏனென்றால் எங்களுக்கு அது பழக்கமாகிவிட்டது.
நீங்கள் மட்டுமே ஊரில் படித்து உலகம் சுற்ற புறப்பட்டவர் என்ற மனநிலை உங்களுக்குப் பழகிவிட்ட காரணத்தால் என்னாலும் அதே கல்வியில் உங்களவுக்கு செயற்பட்டு ஒருநாட்டில் எனக்குரிய நிலையை அடைந்திருக்க முடியும் என நீங்கள் நம்பப்போவதில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.
தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என்பது எனது கோட்பாடு அதற்காக நான் தன்மிழீழத்துக்காக ஒரு மின்பிறப்பாக்கியையோ அல்லது தமிழுக்காக ஒரு பயனுள்ள திட்டததையோ தரமுடியாத வாய்ய்ச்சவடால் பேர்வழி என நீங்கள் நினைத்திருப்பது உங்கள் பதிலில் தெரிகிறது.ஆதற்கும் நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது உங்களுக்குப் பழக்கமாகிப்போயிருக்கலாம்.
எனக்குப் பதிலளித்து இதனை வளர்க்கவேண்டாம்.தமிழீழத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உங்களின் ஒரே ஒரு நல்லெண்ணத்துக்காக உங்களிடம் எனது கூற்றுக்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
விரும்பினால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்
\" \"

