10-03-2004, 08:18 PM
கவிஞர் தேவியின் கவிதைகள்
|
கவிஞர் தேவியின் கவிதைகள்
|
|
10-03-2004, 08:18 PM
கவிஞர் தேவியின் கவிதைகள்
10-03-2004, 08:22 PM
ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து
கவிஞரான தேவியின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு வெளிவந்துவிட்டது முதலாவது அவரதுகவிதை தொகுப்புக்கு வழங்கிய ஆதரவைப்போல இரண்டாவது கவிதைத்தொகுப்புக்கும் வழங்குவோம்
10-03-2004, 08:26 PM
வணக்கம் கவிஞர் தேவி அவர்களே எங்கே எப்படி உங்கள் கவிதைத்தொகுப்பினை பெறலாம்
அறியத்தருவீர்களா? நெதர்லாந்தில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டால் இத்தொகுப்பினை உங்களுக்கு அனுப்புகிறேன்
10-04-2004, 01:29 AM
'சொல்லின் செல்வம் கவிக்குயில்' திருமதி விமலாதேவி சிவநேசன் அவர்களைப்பற்றியா கூறுகிறீர்கள, கணேஸ்?
ஜேர்மனியில் இருந்து வெளிவரும் 'மண்' சஞ்சிகையில் அவரது சில கவிதைகளை வாசித்துள்ளேன்.. கவிதைத் தொகுப்பை பெற எவ்வாறு தொடர்பு கொள்ளுவது? இயலுமாயின் விபரம் தாருங்கள்!
.
10-04-2004, 06:44 AM
திருமதி விமலாதேவியல்ல இது ஜேர்மனியில் வசிக்கும் கவிஞர்தேவி
முதலாவது கவிதைத்தொகுப்பு படித்தேன் அதில் கவிஞர் வைரமுத்து உட்பட பலர் முன்னுரை வழங்கியிருந்தார்கள் இரண்டாவது கவிதைத்தொகுப்பு இன்னும் எனது கைக்கு கிடைக்கவில்லை கிடைத்தவுடன் மேலதிகதகவல்களைத்தருகிறேன்
10-08-2004, 08:37 PM
கவிஞர் தேவியின் உணர்வின் பிம்பம் பாகம் இரண்டு ஆ.கோ.குலோக்துங்கன் கவிஞர் பா விஜய் ஆகியவர்களின் வாழ்த்துக்களுடன் வெளிவந்துவிட்டது இந்நூலைப்பெறவிரும்புவோர் என்னுடன் தொடர்புகொண்டால் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இதற்கான அன்பளிப்பு 4 ஈரோக்கள் தபால்செலவு உட்பட
இதயம் கனக்கும் நேரங்களில் உன் இதமான இசை காற்றுவழியாக என் இதயத்தில் கலந்து கண்களில் கண்ணீராக வழிகின்றன கண்ணீரைப பிளந்து பார்த்து கவி வடித்தாலும் அந்த கண்ணீரும் உன்னையே கவி பாடுகின்றதே மேலும்..................http://www.tamil.nl/index1.html |
|
« Next Oldest | Next Newest »
|