12-25-2004, 02:42 PM
மரணம் என்னை முத்தமிடும் வேளை,
உடல் விட்டு உயிர் பிரியும் நேரத்தில்;
வாழ்வை திரும்பிப் பார்கிறேன்...
கரடு முரடான பயணத்தை,
கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...
கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்
அனைவராலும் கைவிடப்பட்டதை,
தனிமையில் தத்தளித்த காலத்தில்;
கண்மணியே உன் கதலை மட்டும் காதலித்தேன்
என்னை பறிகொடுத்து, மறந்த நிலை,
கண்களை மூடி கனவுலகில்;
உன்னை தேடித் தேடி உயிரை தோலைத்து விட்டேன்
இரவும், பகலும் தொடரும் உன் நிழலை,
பிடித்தேன், அணைத்தேன், அரவணைத்து புதைத்தேன் உள்ளத்தில்;
இரு உலகிலும் உன்னை மனதில் வைத்து அபிசேகித்தேன்
இமை வேலி தண்டிவரும் உன் ஞாபகத்தை,
கனவிலும், நனவிலும் வைத்துள்ளேன் இதயத்தில்;
காதலே உன்னை கண்ணீரால் ஆராதித்தேன்
இரவுதோறும் உளறுகிறேன் உறக்கமின்றி,
காலம், காலமாய் காதலின் சிறையில் அதன் கருவரையில்;
கலங்கினேன், காயப்பட்டேன், காதல் சிலுவையில் அறையப்பட்டேன்!
கண்களுக்கு த்ரையிட்டும் வ்ழிந்தோடும் நதிக்கரை,
காதல் விதை இதயக் கதவை தட்டித் திறக்கையில்;
மரணத்தில் ஆழமதை மனதின் மெளனத்தில் கண்டறிந்தேன்
சோகத்தை சொல்ல சொற்களில்லை,
கதறி அழுகிறேன் மெளத்தில்;
இன்று மரணத்தின் பாதை வழி செல்கிறேன்
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
உன்னை திரும்பிப் பார்கிறேன்...
www.geetham.net
உடல் விட்டு உயிர் பிரியும் நேரத்தில்;
வாழ்வை திரும்பிப் பார்கிறேன்...
கரடு முரடான பயணத்தை,
கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...
கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்
அனைவராலும் கைவிடப்பட்டதை,
தனிமையில் தத்தளித்த காலத்தில்;
கண்மணியே உன் கதலை மட்டும் காதலித்தேன்
என்னை பறிகொடுத்து, மறந்த நிலை,
கண்களை மூடி கனவுலகில்;
உன்னை தேடித் தேடி உயிரை தோலைத்து விட்டேன்
இரவும், பகலும் தொடரும் உன் நிழலை,
பிடித்தேன், அணைத்தேன், அரவணைத்து புதைத்தேன் உள்ளத்தில்;
இரு உலகிலும் உன்னை மனதில் வைத்து அபிசேகித்தேன்
இமை வேலி தண்டிவரும் உன் ஞாபகத்தை,
கனவிலும், நனவிலும் வைத்துள்ளேன் இதயத்தில்;
காதலே உன்னை கண்ணீரால் ஆராதித்தேன்
இரவுதோறும் உளறுகிறேன் உறக்கமின்றி,
காலம், காலமாய் காதலின் சிறையில் அதன் கருவரையில்;
கலங்கினேன், காயப்பட்டேன், காதல் சிலுவையில் அறையப்பட்டேன்!
கண்களுக்கு த்ரையிட்டும் வ்ழிந்தோடும் நதிக்கரை,
காதல் விதை இதயக் கதவை தட்டித் திறக்கையில்;
மரணத்தில் ஆழமதை மனதின் மெளனத்தில் கண்டறிந்தேன்
சோகத்தை சொல்ல சொற்களில்லை,
கதறி அழுகிறேன் மெளத்தில்;
இன்று மரணத்தின் பாதை வழி செல்கிறேன்
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
உன்னை திரும்பிப் பார்கிறேன்...
www.geetham.net
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:?: