01-01-2005, 12:37 PM
இயற்கை அனர்த்தத்தால் காப்பாற்றப்பட்ட இரு சிறார்கள் விலைபேசி விற்பனை!
மட்டக்களப்பு ஈழநாதம் சனிக்கிழமை 01 சனவரி 2005 13:59 ஈழம்
இயற்கை அனர்த்தத்தினால் நிர்கதியான இரு சிறார்களை நபர் ஒருவர் காப்பாற்றி விற்பனை செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.
கொழும்பு வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த கஸ்தூரி-7 கரன்-5 ஆகிய இரு சிறார்களுமே இவ்வாறு விற்பனை செய்யபட்டுள்ளதாக இரு பிள்ளைகளையும் பறிகொடுத்து பரிதவிக்கும் தயார் வாசுகி தெரிவித்துள்ளார்.
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டக்களப்பு டச்பார் பகுதியின் உள்ள உறவினர் வீடொன்றிற்கு நத்தார் பண்டிகைக்காக வந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு திராய்மடுவைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த சிறார்களை விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு ஈழநாதம் சனிக்கிழமை 01 சனவரி 2005 13:59 ஈழம்
இயற்கை அனர்த்தத்தினால் நிர்கதியான இரு சிறார்களை நபர் ஒருவர் காப்பாற்றி விற்பனை செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.
கொழும்பு வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த கஸ்தூரி-7 கரன்-5 ஆகிய இரு சிறார்களுமே இவ்வாறு விற்பனை செய்யபட்டுள்ளதாக இரு பிள்ளைகளையும் பறிகொடுத்து பரிதவிக்கும் தயார் வாசுகி தெரிவித்துள்ளார்.
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டக்களப்பு டச்பார் பகுதியின் உள்ள உறவினர் வீடொன்றிற்கு நத்தார் பண்டிகைக்காக வந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு திராய்மடுவைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த சிறார்களை விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

