01-23-2005, 05:40 PM
உதவி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் - புனர்வாழ்வுக்கான நிதியம.;
சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் புனர்வாழ்வுக்காக வழங்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்பகுதியிலும் சுனாமியின் தாக்குதலால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிய 'சுனாமி'யால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு தமது ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள். இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காக பிராந்திய நிருபர்களாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமையாற்றியவர்களாகும்.
இவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவது என்பதற்கு அப்பால் இவர்கள் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்குள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவசியமான பக்ஸ் இயந்திரங்கள் தொலைபேசி கணிணி இயந்திரங்கள் கமரா சாதனங்கள் மோட்டார் சைக்கிகள் போன்றவற்றையும் இழந்து நிர்க்கதியான ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.
இவற்ளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாகவே அவர்கள் தமது பணிகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. இதற்காக 'பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் புனர்வாழ்வுக்கான நிதியம்' ஒன்றை அமைப்பதென இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தீர்மானித்திருக்கின்றது. இதற்கு உங்களுடைய மேலான பங்களிப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்கான உங்களுடைய பங்களிப்பை பின்வரும் எமது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கலாம்.
ளுசi டுயமெய வுயஅடை ஆநனயை யுடடயயைnஉந யுஃஊ ழே: 1001801-6
ர்யவவழn யேவழையெட டீயமெஇ முழவயாநயெ டீசயnஉhஇ 280 புநழசபந சு. னுந ளுடைஎய ஆயறயவாய ஊழடழஅடிழ -13.
மேலதிக விபரங்களுக்கு: செயலாளர் ஆர்.பாரதி: 0777 304010 பொருளாளர் எஸ்.ஸ்ரீகஜன்: 0777 349655 செயற்குழு உறுப்பினர் ஏ.நிக்சன்: 0777 394416
இணைய முகவரி : றறற.ளடவஅய.உழஅ
அல்லது மின்னஞ்சல் முகவரி: வயஅடைஅநனயை@hழவஅயடை.உழஅ
சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் புனர்வாழ்வுக்காக வழங்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்பகுதியிலும் சுனாமியின் தாக்குதலால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிய 'சுனாமி'யால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு தமது ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள். இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காக பிராந்திய நிருபர்களாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமையாற்றியவர்களாகும்.
இவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவது என்பதற்கு அப்பால் இவர்கள் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்குள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவசியமான பக்ஸ் இயந்திரங்கள் தொலைபேசி கணிணி இயந்திரங்கள் கமரா சாதனங்கள் மோட்டார் சைக்கிகள் போன்றவற்றையும் இழந்து நிர்க்கதியான ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.
இவற்ளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாகவே அவர்கள் தமது பணிகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. இதற்காக 'பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் புனர்வாழ்வுக்கான நிதியம்' ஒன்றை அமைப்பதென இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தீர்மானித்திருக்கின்றது. இதற்கு உங்களுடைய மேலான பங்களிப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்கான உங்களுடைய பங்களிப்பை பின்வரும் எமது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கலாம்.
ளுசi டுயமெய வுயஅடை ஆநனயை யுடடயயைnஉந யுஃஊ ழே: 1001801-6
ர்யவவழn யேவழையெட டீயமெஇ முழவயாநயெ டீசயnஉhஇ 280 புநழசபந சு. னுந ளுடைஎய ஆயறயவாய ஊழடழஅடிழ -13.
மேலதிக விபரங்களுக்கு: செயலாளர் ஆர்.பாரதி: 0777 304010 பொருளாளர் எஸ்.ஸ்ரீகஜன்: 0777 349655 செயற்குழு உறுப்பினர் ஏ.நிக்சன்: 0777 394416
இணைய முகவரி : றறற.ளடவஅய.உழஅ
அல்லது மின்னஞ்சல் முகவரி: வயஅடைஅநனயை@hழவஅயடை.உழஅ


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->