04-29-2005, 11:44 AM
[b]சிங்கள தேசமே
இனவெறி பிடித்த நரகமே
புத்தன் பயங்கரவாதமே
தமிழன் குருதியென்ன
உனக்குக் கோடைகாலப் பானமா..??!
கொள்கையில்லாப் புல்லர்களே
உங்கள் கூலி என்ன
புள்ளட்டுக்கு ஒரு
அப்பாவி எலும்பா..??!
சனநாயகம் உச்சரிக்கும் ஓநாய்களே
அப்பாவிப் பத்திரிகையாளன்
நடேசன் குருதி குடித்தும்
உங்கள் வெறி அடங்கலையா...??!
சிந்தனையாளன் சிவராம்
சிங்கள தேசத்தில் சிந்தித்தது தவறா...??!
பேனாவை மிரட்டத் துப்பாக்கி
இதுதான் சிங்கள தேசத்தின்
அமெரிக்க சனநாயகமோ...???!
புல்லர்களே
கொடிய சிங்களப் பயங்கரவாதிகளே
அவர்கள் வால் பிடிக்கும்
தமிழினத் துரோகிகளே
கேளுங்கள் சேதி
இருக்கான் எங்கள் தமிழ் தலைவன்
பொங்கும் புலியாய்
அமைதிக்காய் தன்னை அர்ப்பணித்து
இல்லை இன்னேரம்
உருளும் உங்கள் தலைகள்...!
பாதகர்களே....
உங்கள் விதி முடிக்க
வருவான் ஒரு வீரன்
உண்மை ஜனநாயகத்தின்
தாய் மகனாய்....!
சந்திரிக்கா நீ
நரமாமிசம் தின்னும் ராட்சசி
புல்லர்கள் இருக்கார்
உனக்கு தீனி தேட
தெரிந்தும்...
பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
பாதகியே
சனநாயக உச்சரிப்பில்
உலகமே மயங்கிக் கிடக்க
ஜனநாயகப் புருஷர்களைக் கொன்று
மனிதக் குருதியாய் ருசிக்கிறாய்....
ருசி ருசி
காலம் உன்னைப் பதம் பார்க்கும்
கண்ணுக்கில்லை
உன் காலத்துக்கும் முடிவு வரும்
அன்று
சிங்கள தேசத்தில்
சனநாயகம் உயிர்த்ததாய்
ஒரு துளி
நம்பிக்கை பிறக்கும்...!
கருவும் தாய் வயிற்றில்
உன் சங்காரத்துக்காய்
விழா எடுக்கும்...!
இனவெறி பிடித்த நரகமே
புத்தன் பயங்கரவாதமே
தமிழன் குருதியென்ன
உனக்குக் கோடைகாலப் பானமா..??!
கொள்கையில்லாப் புல்லர்களே
உங்கள் கூலி என்ன
புள்ளட்டுக்கு ஒரு
அப்பாவி எலும்பா..??!
சனநாயகம் உச்சரிக்கும் ஓநாய்களே
அப்பாவிப் பத்திரிகையாளன்
நடேசன் குருதி குடித்தும்
உங்கள் வெறி அடங்கலையா...??!
சிந்தனையாளன் சிவராம்
சிங்கள தேசத்தில் சிந்தித்தது தவறா...??!
பேனாவை மிரட்டத் துப்பாக்கி
இதுதான் சிங்கள தேசத்தின்
அமெரிக்க சனநாயகமோ...???!
புல்லர்களே
கொடிய சிங்களப் பயங்கரவாதிகளே
அவர்கள் வால் பிடிக்கும்
தமிழினத் துரோகிகளே
கேளுங்கள் சேதி
இருக்கான் எங்கள் தமிழ் தலைவன்
பொங்கும் புலியாய்
அமைதிக்காய் தன்னை அர்ப்பணித்து
இல்லை இன்னேரம்
உருளும் உங்கள் தலைகள்...!
பாதகர்களே....
உங்கள் விதி முடிக்க
வருவான் ஒரு வீரன்
உண்மை ஜனநாயகத்தின்
தாய் மகனாய்....!
சந்திரிக்கா நீ
நரமாமிசம் தின்னும் ராட்சசி
புல்லர்கள் இருக்கார்
உனக்கு தீனி தேட
தெரிந்தும்...
பேனா கொண்டு முழங்கியவனை
துப்பாக்கி கொண்டா அடக்கினாய்
அன்றொரு குமார் பொன்னம்பலம்
நேற்றொரு நடேசன்
இன்றொரு சிவராம்
நாளை...????!
பாதகியே
சனநாயக உச்சரிப்பில்
உலகமே மயங்கிக் கிடக்க
ஜனநாயகப் புருஷர்களைக் கொன்று
மனிதக் குருதியாய் ருசிக்கிறாய்....
ருசி ருசி
காலம் உன்னைப் பதம் பார்க்கும்
கண்ணுக்கில்லை
உன் காலத்துக்கும் முடிவு வரும்
அன்று
சிங்கள தேசத்தில்
சனநாயகம் உயிர்த்ததாய்
ஒரு துளி
நம்பிக்கை பிறக்கும்...!
கருவும் தாய் வயிற்றில்
உன் சங்காரத்துக்காய்
விழா எடுக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

