07-13-2005, 05:38 PM
2000ஆம் ஆண்டில் கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் சஞ்சீவனின் 5ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை 9 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம் இடம்பெறவுள்ளது.
யாழ்.இந்து பழைய மாணவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை -
சஞ்சீவனின் நினைவு நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவிருக்கின்றன.
தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி சூரியன்,com
யாழ்.இந்து பழைய மாணவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை -
சஞ்சீவனின் நினைவு நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவிருக்கின்றன.
தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி சூரியன்,com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

