10-22-2005, 09:20 AM
வலிகளோடு தந்த ஒளி..
வண்ணமடி...
நீ வார்த்தைகளில் வந்திராத
வானமடி..
இரவுகளை உன்னால் துயில்விக்க
எண்ணமடி...
இறப்பினிலும் இருவருமாகிவிடல்
திண்ணமடி..
பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
கரைந்தபின்னும் உரம்
நீயடி..
எரிந்தபின்னும் வளம்
நீயடி....- என்னன்பே
காலமெல்லாம்.. இருண்டு
போன என் வாழ்க்கைக்காக
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
வண்ணமடி...
நீ வார்த்தைகளில் வந்திராத
வானமடி..
இரவுகளை உன்னால் துயில்விக்க
எண்ணமடி...
இறப்பினிலும் இருவருமாகிவிடல்
திண்ணமடி..
பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
கரைந்தபின்னும் உரம்
நீயடி..
எரிந்தபின்னும் வளம்
நீயடி....- என்னன்பே
காலமெல்லாம்.. இருண்டு
போன என் வாழ்க்கைக்காக
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
--- vikadakavi---
... ...
.
... ...
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->