11-30-2005, 03:26 PM
தமிழினி தான் அவதானித்ததையே ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்..! அது வரவேற்கப்பட வேண்டிய விடயம்..! அவர் எப்பத்திரிகையிலும் குறைபிடிக்கும் வகையில் இக்கருத்தை முன் வைத்திருக்க வாய்ப்பில்லை..! அதேவேளை வரிகளின் உண்மைச் சொந்தக்காரர்களுக்கான குரலாக தமிழினியின் இக்கருத்தை நாம் கருதுகின்றோம்..!
கருத்துக்களின் அடைப்படையில் ஒரு ஆக்கம் ஒருவரைக் கவர்ந்தால்..அதைப் பத்திரிகையில் பிரசுரிக்க விரும்பினால் தனது பெயரோடு ஆக்கத்தின் மூலத்தையும் தெரியப்படுத்துதல் நல்லது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கருத்துக்களின் அடைப்படையில் ஒரு ஆக்கம் ஒருவரைக் கவர்ந்தால்..அதைப் பத்திரிகையில் பிரசுரிக்க விரும்பினால் தனது பெயரோடு ஆக்கத்தின் மூலத்தையும் தெரியப்படுத்துதல் நல்லது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

