12-16-2005, 04:41 PM
வெள்ளி 16-12-2005 18:26 மணி தமிழீழம் யாழ் நிருபர்
எதிர்வரும் 24ம் திகதிக்குள் இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை காலக்கெடு
யாழ் குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களை அண்டி இருக்கும் இராணுவ நிலைகள் மற்றும் முகாகம்களை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்பு இராணுவ முகாம்களை விட்டு வெளிவேண்டும் என வன்னியன் படை கால கெடு விதித்துள்ளது. அவகாசத்தை மீறும் பட்சத்தில் இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு இராணுவத்தினரை தயாராகுமாறு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதியுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்பட்டு 4 வருடம் பூர்த்தியாகிய நிலையில் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதை அனுமதிக்க முடியாது என வன்னியன் படையினரால் பிரசுரிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pathivu
எதிர்வரும் 24ம் திகதிக்குள் இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை காலக்கெடு
யாழ் குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களை அண்டி இருக்கும் இராணுவ நிலைகள் மற்றும் முகாகம்களை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்பு இராணுவ முகாம்களை விட்டு வெளிவேண்டும் என வன்னியன் படை கால கெடு விதித்துள்ளது. அவகாசத்தை மீறும் பட்சத்தில் இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு இராணுவத்தினரை தயாராகுமாறு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதியுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்பட்டு 4 வருடம் பூர்த்தியாகிய நிலையில் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதை அனுமதிக்க முடியாது என வன்னியன் படையினரால் பிரசுரிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

