04-08-2004, 05:25 PM
அன்பும் கருணையும் கொண்ட நெஞ்சங்களே,
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்த நன்பர் ஒருவர் விபத்தின் சிக்கி காலை இழந்து பின் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வீட்டைவிட்டு வெளியே வந்திராத அவரது மனைவியும் ஒரு பெண்குழந்தையும் அநாதரவாக இந்தியாவில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்து அவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி சுயமாகவேலைசெய்து வாழ்க்கையை நடத்த உதவிதேவைப்படுகிறது. உங்கள் சகோதரியாக எண்ணி உதவமுன்வாருங்கள் சிறுதுளிகள்போதும் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் உதவியை அனுப்பவேண்டிய முகவரி நீங்கள் அவர்களுடன் பேசவிரும்பினால் தொலைபேசி எண் அகியவற்றை நாளை தருகிறேன்.
உதவ விரும்புகிறேன் என்று கீழே பதில் அனுப்புங்கள். உதவிசெய்யவிரும்பும் எமக்கும் ஊக்கம் தாருங்கள்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்த நன்பர் ஒருவர் விபத்தின் சிக்கி காலை இழந்து பின் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வீட்டைவிட்டு வெளியே வந்திராத அவரது மனைவியும் ஒரு பெண்குழந்தையும் அநாதரவாக இந்தியாவில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்து அவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி சுயமாகவேலைசெய்து வாழ்க்கையை நடத்த உதவிதேவைப்படுகிறது. உங்கள் சகோதரியாக எண்ணி உதவமுன்வாருங்கள் சிறுதுளிகள்போதும் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் உதவியை அனுப்பவேண்டிய முகவரி நீங்கள் அவர்களுடன் பேசவிரும்பினால் தொலைபேசி எண் அகியவற்றை நாளை தருகிறேன்.
உதவ விரும்புகிறேன் என்று கீழே பதில் அனுப்புங்கள். உதவிசெய்யவிரும்பும் எமக்கும் ஊக்கம் தாருங்கள்.

