10-30-2004, 11:17 AM
இலங்கையைச் சேர்ந்தவராக நடித்த அதிரடிப்படை எஸ்.ஐ.வெள்ளைத்துரையை நம்பி விடுதலைப் புலிகளைச் சந்திக்க சம்மதித்து வீரப்பன் காட்டைவிட்டு வெளியேறினான் என்ற ரீதியிலும் தகவல்கள் வந்துகொண்டிருக்க, இவ்விஷயம் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின்
நண்பரும், வீரப்பனைக் கண்டு அறிந்தவர்களில் ஒருவருமான தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.
நண்பரும், வீரப்பனைக் கண்டு அறிந்தவர்களில் ஒருவருமான தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

