03-14-2006, 04:07 AM
<b>மழை வரும்போதுதான்
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!
நாளை எப்பிடி- சிரிக்க
வழியென்று எண்ணி
இன்றைய பொழுதை
அழுதே- தொலைப்பான்!
உழைக்கும் காலத்தில்
சேமிக்க நினையான்!
உதிரம் செத்து போனதொரு
காலத்தில்- காசை எண்ணி
தேம்பி தேம்பி அழுவான்!
படிக்கும் காலத்தில்
சீ என்ன வாழ்க்கை
என்று சினப்பான்!
காலம் முடிந்தால்
ஐயோ இனி என்னாகுமோ
என் வாழ்க்கை என்று அழுவான்!
அடை மழை பெய்யும் நாளில் -
நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!
அனல் வீசும் கோடை வந்தால்
குடத்தை தூக்கி கொண்டு
ஊர் ஊராய் திரிவான்!
போர் செய்யும் வீரருக்கு
ஐந்து சதம் கொடுக்கான்!
ஊரெலாம் - குண்டுவீச்சில்
ஒருமூலை சென்றொதுங்கினால்
தமிழர்புனர்வாழ்வு கழகம்
தனக்கு ஒன்றும் செய்யலையென்று
தரைமண்ணை அள்ளி
தூற்றி சபிப்பான்!
இவன் சரியில்லை !
அவன் சரியில்லை !
என்றே பேசி காலம் கழிப்பான்!
நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்
நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!
தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!
யாரிவனோ?
உனக்கு தெரியுமா?
என்னை நானே கேட்கிறேன்
எனக்கு தெரியுமா?
உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!
கேட்கிறேன் - அதில்
நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b>
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!
நாளை எப்பிடி- சிரிக்க
வழியென்று எண்ணி
இன்றைய பொழுதை
அழுதே- தொலைப்பான்!
உழைக்கும் காலத்தில்
சேமிக்க நினையான்!
உதிரம் செத்து போனதொரு
காலத்தில்- காசை எண்ணி
தேம்பி தேம்பி அழுவான்!
படிக்கும் காலத்தில்
சீ என்ன வாழ்க்கை
என்று சினப்பான்!
காலம் முடிந்தால்
ஐயோ இனி என்னாகுமோ
என் வாழ்க்கை என்று அழுவான்!
அடை மழை பெய்யும் நாளில் -
நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!
அனல் வீசும் கோடை வந்தால்
குடத்தை தூக்கி கொண்டு
ஊர் ஊராய் திரிவான்!
போர் செய்யும் வீரருக்கு
ஐந்து சதம் கொடுக்கான்!
ஊரெலாம் - குண்டுவீச்சில்
ஒருமூலை சென்றொதுங்கினால்
தமிழர்புனர்வாழ்வு கழகம்
தனக்கு ஒன்றும் செய்யலையென்று
தரைமண்ணை அள்ளி
தூற்றி சபிப்பான்!
இவன் சரியில்லை !
அவன் சரியில்லை !
என்றே பேசி காலம் கழிப்பான்!
நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்
நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!
தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!
யாரிவனோ?
உனக்கு தெரியுமா?
என்னை நானே கேட்கிறேன்
எனக்கு தெரியுமா?
உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!
கேட்கிறேன் - அதில்
நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b>
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உண்மையை சொல்லும் கவி ஒன்று..வர்ணன்..
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->