Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கழுதை பால்
#1
இன்றும் கிராமப்புறங்களில் பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால் கொடுத்தால் அது நன்றாகப் பேசும். அதன் எதிர்காலம் நன்றாக அமையும் என்று கூறுவதை கேள்விபட்டிருப்பீர்கள்.

* கழுதைப் பாலைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஐதராபாத் அரசு ஆயுர்வேதக் கல்லுõரி> தமது ஆய்வுக் குறிப்பில் "குழந்தைகளுக்கு கழுதைப் பால் மிகச் சிறந்த உணவு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அரைக் கரண்டி என்ற அளவில் கழுதைப் பாலைக் கொடுத்து வந்தால் அக்குழந்தையின் சுவாச உறுப்புகள் நல்ல பலம் பெற்று விரிவடைவதோடு> உறுப்புகளும் நல்ல முறையில் இயங்கும்.

* கழுதைப் பால் பல ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மார்புச் சளிக்கு கழுதைப் பாலே மிகச் சிறந்த உணவு. இதை எப்படித்தான் நம் முன்னோர்கள் அறிந்து கொண்டார்களோ... சரியான கில்லாடி ஐயா அவர்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நன்றி தகவலுக்கு?

கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கின்றதா நான் கேள்விப்பட்டதே இல்லை :roll:

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)