04-02-2006, 10:45 PM
<span style='font-size:30pt;line-height:100%'>புகலிடம்
***********</span>
<span style='font-size:25pt;line-height:100%'>அவள் ஒன்றும்
இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......
அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்
சருகாகிப் போனதால்...
அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்
இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?
இல்லை
இந்த வெயில் தான்
இவளின்...புகலிடமோ....???</span>
[/color]
***********</span>
<span style='font-size:25pt;line-height:100%'>அவள் ஒன்றும்
இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......
அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்
சருகாகிப் போனதால்...
அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்
இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?
இல்லை
இந்த வெயில் தான்
இவளின்...புகலிடமோ....???</span>
[/color]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->