Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடம்
#1
<span style='font-size:30pt;line-height:100%'>புகலிடம்
***********</span>

<span style='font-size:25pt;line-height:100%'>அவள் ஒன்றும்
இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......


அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்

சருகாகிப் போனதால்...

அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்

இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?

இல்லை
இந்த வெயில் தான்
இவளின்...புகலிடமோ....???</span>
[/color]
Reply
#2
வணக்கம் பாலன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

உங்கள் கவி நன்றாகவுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
Reply
#3
பாலன் கவி அருமை
தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#4
வணக்கம். தாரணி, ரமா
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
<img src='http://img316.imageshack.us/img316/9282/x1p27ma0dudhs9poxmm6j6yey45l8r.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
புகலிடம் கவிதையோடு எழுதிய கருத்துக்கள் பத்து.
இதில் எத்தனை கவிதைகள்?
பாராட்டுக்கள்!

Reply
#6
பாராட்டுக்களுக்கு நன்றி..
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)