10-08-2005, 11:52 PM
தமிழீழ வளங்களை சுரண்டுபவர்கள் சில நாடுகளின் தனியார் நிறுவனங்களாக வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் அவர்களிற்கு அரசியலில் செல்வாகு இருக்கும். தங்கள் அரசுகளையும் ஆட்சியிலிருப்பவர்களையும் நிறுவன இலாபங்களிற்காக சில முடிவுகளை எடுக்கத்தூண்டகூடியவர்கள்.
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=272
திருகோணமலை எண்ணைக்குதங்களை IOC <i>குத்தகைக்கு</i> எடுத்தபின்னர் துறைமுகத்திலேயே அதிக உரிமை கொண்டாடி கருத்துக் கூறிய இந்திய கடற்படை அதிகாரியின் கருத்து இன்னெரு உதாரணம்.
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=272
திருகோணமலை எண்ணைக்குதங்களை IOC <i>குத்தகைக்கு</i> எடுத்தபின்னர் துறைமுகத்திலேயே அதிக உரிமை கொண்டாடி கருத்துக் கூறிய இந்திய கடற்படை அதிகாரியின் கருத்து இன்னெரு உதாரணம்.

