kurukaalapoovan Wrote:[quote=AJeevan] <span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </span>
நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் <b>பணிசார்ந்த</b> பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது <b>செங்கன் விசா</b> என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
அஜீவன்,
வேலை செய்யும் அனுமதி இருந்தால் அது செங்கன் நாடுகளிற்கு சென்றுவர அனுமதி தருகிறது. அதே அனுமதியோடு சுவிஸ் இக்கும் போகலாம்.
அவர் இந்தியாவில் ஆவணங்களை காட்டிப் பெற்றுக் கொண்டது entry clearence ஆ இல்லை visa வா?
பிறப்பினால் வரும் பிரஜா உரிமையையும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிப்படுத்தினால் தானே உள்ளே வரவிடுவார்கள். அவர் அதைத்தான் visa எடுத்ததாக கூறிப்பிட்டாரோ?
ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தையாக கதாசிரியர் இல்லை.
அவர் திறமைசாலியும்
நல்ல கற்பனா வளமும் கொண்டவர்.
இங்கே
அவர் எழுதிய கதையை பற்றியதே எனது கருத்து.
ஆரம்ப கதையில் அவருக்காக வாதாடினேன்.
அங்கே நியாயம் இருந்தது.
புதிய கதை முழுவதும் செருகல்களும் நெருடல்களும் இருக்கின்றன.
அவை இலங்கை தமிழ் மக்களை பெருமைப்பட வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
இல்லை
இது முதல் கதையில் உள்ள
அவரது தவறான கருத்துகளுக்கு வலுச் சேர்த்துவிடும்.
இது நிச்சயம்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் இதயங்களில்
இலங்கைத் தமிழரை தவறாக எடை போட வைக்கும்.
இதை கற்பனைக் கதை என்றால் பரவாயில்லை.
உண்மைச் சம்பவத்தை கொண்ட கதை என்பதாலே
நான் வாதாடுகிறேன்.
Quote:நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு.
<b>இப்படி முதல் அத்தியாயத்தில் சொன்னவர்
அடுத்த அத்தியாயத்தில்</b>[quote]
.....................லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.
"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.
தொலைபேசித் தொடர்புகள் இருந்தது என்று சொன்னவர்.
திடீரென பிரான்சில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு? :?:

:?:

hock:
இவர்களுக்குள் தொடர்புகள் அற்றுப் போய் இருந்ததாகவும்
திடீரென அவளை பிரான்ஸில் கண்ட போது அவரது கண்களையே அவரால் நம்ப முடியவில்லை என வந்திருந்தால்...............
ஆகா..........சுப்பர்ண்ணு சொல்லலாம்.
இங்கயும் தொதப்பீட்டீங்க.
Quote:பின்னே <b>அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச </b>என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை...........
"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் <b>உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளித்தேன்.
பிரான்ஸில் அமேரிக்க அக்சென்டில் இங்கிலீசா?
பிரான்சஸுக்கு வந்தவங்க பிரென்ஞ்தான் கற்றுக் கொள்வாங்க.
பிரென்ஞ்காரர்கள் இலகுவில் வேற்று மொழிகளில் பேச மாட்டார்கள்.(தெரிந்தால் கூட)
அங்கு வருவோர் பிரென்ஞ்தான் கற்றிருக்க வேணும்.
சொருபன் மற்றும் சந்திரா அகதியாக வந்திருந்தால் கூட
அனுமதிக்காக காலமெடுக்கும்.
இக் காலங்கள்..........மொழி...........வேலை..........
இப்படி தொடர்ந்து செல்லும். :?: :?: :?: :?:
விடயம் தெரிந்தவர்களுக்கு விசர்தனமான(பைத்தியகாரத்தனமான) சமாளிப்பு (கதை)
விடயம் தெரியாதவர்களுக்கு .............

:?:
<b>சுப்பர் சொதப்பல்.</b>