12-22-2005, 06:49 PM
<img src='http://img333.imageshack.us/img333/7263/kavithai2sn.jpg' border='0' alt='user posted image'>
|
உயிரே உயிரின் உயிரே....
|
|
12-22-2005, 06:49 PM
<img src='http://img333.imageshack.us/img333/7263/kavithai2sn.jpg' border='0' alt='user posted image'>
12-22-2005, 07:03 PM
விஷ்ணு நல்லா இருக்கு.
ரொம்ப உணர்ந்து எழுதினது போல இருக்கு. வாழ்த்துக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
12-22-2005, 08:43 PM
உயிரே உயிரின் உயிரே.... என்று
உள்ளமதில் மலர்ந்த வார்த்தைகள்... கவியாக மலர்ந்தது அருமை. வாழ்த்துக்கள்...
12-22-2005, 09:12 PM
உயிரே உயிரின் உயிரே என்ற கவி அருமை
எல்லாமே அனுபவம் போல இருக்கு மனதில் புதைத்து வைத்த பாரங்களை கவியில் இருக்கின்றது ம்ம் நடக்கட்டும் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-22-2005, 09:35 PM
அருமையான கவிதை நன்பரே... இவை உங்கள் உதட்டில் இருந்து வந்தவை அல்ல உள்ளத்தில்; இருந்து வந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்....எனது வாழ்த்துக்கள் நன்பரே.....
........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்போன் அன்று நான் இறந்திருப்பேன்.....
>>>>******<<<<
>>>> <<<<
12-23-2005, 02:52 PM
விஷ்ணு உங்கள் கவிதை மிக நன்றாக அநுபவிச்சு எழுதி இருக்கிறீகள்.
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதையை யாழில் எதிர்பார்க்கி
<b> .. .. !!</b>
12-23-2005, 06:49 PM
விஷ்ணு கவிதை நல்லாயிருக்கு... அதுவும் கடைசி வரிகள் மிகவும் அருமை... தொடர்ந்து எழுதுங்கள்.
12-26-2005, 04:02 PM
விஸ்ணு கவிதை நல்லா உணர்ந்து எழுதிருக்க மாதிரி இருக்கு நன்றாக இருக்கு ..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|