![]() |
|
உயிரே உயிரின் உயிரே.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உயிரே உயிரின் உயிரே.... (/showthread.php?tid=1872) |
உயிரே உயிரின் உயிரே.... - Vishnu - 12-22-2005 <img src='http://img333.imageshack.us/img333/7263/kavithai2sn.jpg' border='0' alt='user posted image'> - அருவி - 12-22-2005 விஷ்ணு நல்லா இருக்கு. ரொம்ப உணர்ந்து எழுதினது போல இருக்கு. வாழ்த்துக்கள். - shanmuhi - 12-22-2005 உயிரே உயிரின் உயிரே.... என்று உள்ளமதில் மலர்ந்த வார்த்தைகள்... கவியாக மலர்ந்தது அருமை. வாழ்த்துக்கள்... - கீதா - 12-22-2005 உயிரே உயிரின் உயிரே என்ற கவி அருமை எல்லாமே அனுபவம் போல இருக்கு மனதில் புதைத்து வைத்த பாரங்களை கவியில் இருக்கின்றது ம்ம் நடக்கட்டும் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- jcdinesh - 12-22-2005 அருமையான கவிதை நன்பரே... இவை உங்கள் உதட்டில் இருந்து வந்தவை அல்ல உள்ளத்தில்; இருந்து வந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்....எனது வாழ்த்துக்கள் நன்பரே..... ........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்போன் அன்று நான் இறந்திருப்பேன்..... - kpriyan - 12-23-2005 கவிதை அருமை..... ரொம்ப நல்லாயிருக்கு... நன்றி
- Rasikai - 12-23-2005 விஷ்ணு உங்கள் கவிதை மிக நன்றாக அநுபவிச்சு எழுதி இருக்கிறீகள். வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதையை யாழில் எதிர்பார்க்கி - RaMa - 12-23-2005 விஷ்ணு கவிதை நல்லாயிருக்கு... அதுவும் கடைசி வரிகள் மிகவும் அருமை... தொடர்ந்து எழுதுங்கள். - அனிதா - 12-26-2005 விஸ்ணு கவிதை நல்லா உணர்ந்து எழுதிருக்க மாதிரி இருக்கு நன்றாக இருக்கு ..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|