04-18-2006, 12:42 PM
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/10001/normal_35%7E1.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:27pt;line-height:100%'>என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா....</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>புலர்ந்த பின்
உன்னை கண்டு
பசுமையை சுவாசித்து உயிர் வந்தது...
வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க,
விடியல் காற்று அறைந்தது...
மேலும் வாழ ஓர் ஆசை,
-பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண--
நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ----
.. நீ எனக்கு மட்டும் சொந்தம் ....
.உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து
செல்லமே! ... \"உயிரே,
அன்பே பொங்கிப் பாயும் நதியே,
நீ கரைந்து-மோதி
நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க
வண்ண ஓவியமாய்,வந்து.........
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.....
<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b></span>
<b><span style='font-size:27pt;line-height:100%'>என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா....</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>புலர்ந்த பின்
உன்னை கண்டு
பசுமையை சுவாசித்து உயிர் வந்தது...
வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க,
விடியல் காற்று அறைந்தது...
மேலும் வாழ ஓர் ஆசை,
-பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண--
நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ----
.. நீ எனக்கு மட்டும் சொந்தம் ....
.உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து
செல்லமே! ... \"உயிரே,
அன்பே பொங்கிப் பாயும் நதியே,
நீ கரைந்து-மோதி
நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க
வண்ண ஓவியமாய்,வந்து.........
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.....
<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b></span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

