01-24-2006, 12:03 AM
<img src='http://www.tamilnet.com/img/publish/2006/01/epdp0123_01.JPG' border='0' alt='user posted image'>
தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..!
<b>அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல்</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன்.
இருந்தும் நீர் வன்னி செல்லாது யாழ். மண்ணில் தொடர்ந்து இருப்பதால் உம்மை எம்முடன் இணைந்து செயற்படுத்தி உமது பிரதேச மக்களை அணிதிரட்ட விரும்புகின்றேன்.
இது விடயமாக 23.1.2006 அன்று மாலை 3 மணிக்கு வதிரி பிரதேச சபை நூலகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கின்றேன்.
வருகை தந்தால் உமக்கும், உமது குடும்பத்திற்கும் எதிர்காலம் உண்டு. இல்லையேல் மானிப்பாயில் போஜன் குடும்பத்திற்கு நிகழ்ந்ததை நினைலுவூட்டி உன் வரவை எதிர்பார்க்கிறோம் என்று அந்த அச்சுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிறீதர் திரையங்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியோடு மனுத்தோழர் என்பவரது கையொப்பமுடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம் படம் தமிழ்நெற்.கொம்
தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..!
<b>அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல்</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன்.
இருந்தும் நீர் வன்னி செல்லாது யாழ். மண்ணில் தொடர்ந்து இருப்பதால் உம்மை எம்முடன் இணைந்து செயற்படுத்தி உமது பிரதேச மக்களை அணிதிரட்ட விரும்புகின்றேன்.
இது விடயமாக 23.1.2006 அன்று மாலை 3 மணிக்கு வதிரி பிரதேச சபை நூலகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கின்றேன்.
வருகை தந்தால் உமக்கும், உமது குடும்பத்திற்கும் எதிர்காலம் உண்டு. இல்லையேல் மானிப்பாயில் போஜன் குடும்பத்திற்கு நிகழ்ந்ததை நினைலுவூட்டி உன் வரவை எதிர்பார்க்கிறோம் என்று அந்த அச்சுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சிறீதர் திரையங்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியோடு மனுத்தோழர் என்பவரது கையொப்பமுடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம் படம் தமிழ்நெற்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

