02-11-2006, 09:10 PM
<span style='font-size:25pt;line-height:100%'> மாவீரர்கள்</span>
காவியங்கள் பல படைத்திட
வங்கக் கடல்தனிலே
வேங்கைகளாகப் புறப்பட்ட
மாசற்ற மறவர்கள்
அண்ணன் வழி சென்றே
அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள்
தாய் தந்தை மறந்தார்கள்
தாய் நாட்டை நேசித்தார்கள்
தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள்
தமிழ் மக்களையும்
தாய் மண்ணையும் காத்திடவே
கரும் புலியாய்!
கடற் புலியாய்!
பல்வேறு வடிவங்களில்
புயலாகப் புறப்பட்டு - இன்று
எல்லோர் மனதிலும் வாழுகின்ற
உன்னதப் புருசர்கள்
மாவீரர்கள்
காவியங்கள் பல படைத்திட
வங்கக் கடல்தனிலே
வேங்கைகளாகப் புறப்பட்ட
மாசற்ற மறவர்கள்
அண்ணன் வழி சென்றே
அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள்
தாய் தந்தை மறந்தார்கள்
தாய் நாட்டை நேசித்தார்கள்
தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள்
தமிழ் மக்களையும்
தாய் மண்ணையும் காத்திடவே
கரும் புலியாய்!
கடற் புலியாய்!
பல்வேறு வடிவங்களில்
புயலாகப் புறப்பட்டு - இன்று
எல்லோர் மனதிலும் வாழுகின்ற
உன்னதப் புருசர்கள்
மாவீரர்கள்
>>>>******<<<<

