06-08-2003, 02:30 PM
தலைப்பு இங்கே கவி மழை எங்கே ?????????? என்ற பகுதிமூலம் புதிய கவியார்வாளர்களை வளர்க்க முயல்வோம். புதிய புதிய தலைப்புகளை இங்கு இட்டுக்கொள்வதன் மூலம் எமது திறமைகளையும் புதியவர்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்வோம்.
நான் ஒரு தலைப்பிட்டு தொடக்கிக்கொள்கின்றேன்.
1) வானில் ஓர் நாள்.........
இறக்கைகள் கிடைத்துக்கொண்டால்
சிறகடித்துப்பறந்துகொண்டே
விண்மீண்கள் வெளிச்சம் பறிப்பேன்
நிலவின் பின்புறம் சென்று
வெளிச்சம் தருவது எதுவென்று
இரகசியமாய் பார்த்து வருவேன்
ஆதவனின் அருகில்போய்
தீயணைத்து வெப்பம் குறைப்பேன்
கனவுகண்டுகொண்டிருக்கின்றேன்
வானில் ஓர் நாள் நானூம் போவேன் என
நான் ஒரு தலைப்பிட்டு தொடக்கிக்கொள்கின்றேன்.
1) வானில் ஓர் நாள்.........
இறக்கைகள் கிடைத்துக்கொண்டால்
சிறகடித்துப்பறந்துகொண்டே
விண்மீண்கள் வெளிச்சம் பறிப்பேன்
நிலவின் பின்புறம் சென்று
வெளிச்சம் தருவது எதுவென்று
இரகசியமாய் பார்த்து வருவேன்
ஆதவனின் அருகில்போய்
தீயணைத்து வெப்பம் குறைப்பேன்
கனவுகண்டுகொண்டிருக்கின்றேன்
வானில் ஓர் நாள் நானூம் போவேன் என
[b] ?

