Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>தேடல்கள்</span>-----------------
<b>என் தேடல்களை உனக்குள்ளும்
காதலுக்குமாய்
வீணாக்கியதன் பிற்பாடு
ஏதோ ஒரு ராத்திரியின்
மௌனத்தை
கனமான இதயத்தோடு
ஏற்றுக்கொண்டது மனசு.
என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.
என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!</b>
.
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
ம்ம் கறுப்பன் உங்கள் கவிதை நன்றாக்வுள்ளது. வாழ்த்துக்கள்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
உங்கள் கவிதை காதலுக்கு பிரிவு இல்லை என்றதை அழகாக கூறுகிறது. ஏன் தேடல்கள் என்று பெயர் இட்டுள்ளீர்கள்?? :roll: :roll:
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கறுப்பன்.
பிரிவு உனக்கும் எனக்கும் மட்டும் தான்
காதலுக்கு இல்லை என்று அழகாக நிஐமாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
அழகான வரிகள்...
உண்மையான காதலுக்கு பிரிவில்லை தான்..
தொடர்ந்தும் எழுதுங்கள்..கறுப்பன்..
..
....
..!
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
நன்றி, வாழ்த்துக்களுக்கு....
.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Quote:என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!
மிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள்.....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.
என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!![/b][/color]
கறுப்பன் உங்கள் கவிவரிகள் முகவும் ஆழமானவையாக இருக்கின்றன தொடருங்கள் தங்கள் கவிப் பயணத்தை வாழ்த்துக்கள்
>>>>******<<<<