10-23-2003, 08:31 PM
குரங்குக்கு புண் வந்தால் பிச்சுப் பிச்சே பெரிசு பண்ணிடும். நாய் அப்படி அல்ல. நாவினால் தடவித் தடவி புண்ணை ஆற்றிவிடும். சிக்கல்கள் வரும்போது மனப்புண்ணை ஆற்றுகிற வழியைப் பார்க்க வேண்டும். குரங்கு போல் செயல்பட்டால் குழப்பம் விசுவரூபமெடுத்து வாழ்க்கையே நாசமாகிவிடும்.
நன்றி: தினமலர்
நன்றி: தினமலர்
[i][b]
!
!

