06-06-2004, 02:28 AM
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_2.jpg' border='0' alt='user posted image'>
(tamilnet)
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையில் வாழும் முதியோருக்கு உதவும் வகையில் அன்புச்சோலை எனும் அன்பு இல்லத்தை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் பாரியார் சகிதம் சென்று திறந்துவைத்து முதியோருக்கு பரிசில்களையும் வழங்கினார்....!
முதுமையிலும் வாழ்வு உண்டு...அது வீழும் பருவமல்ல....என்பதை மனத்தில் உறுதியாகக் கொண்டு அனைத்து முதியோரும் செயற்படுதல் வருங்காலத்திற்கு மிகவும் அவசியம்....! அதை ஈழத்தில் வலுவாகக் கட்டியெழுப்ப அன்புச்சோலை கைகொடுக்கட்டும்...!
உலகில் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முதியோரின் பக்கங்களிப்பு எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்களிப்பு செய்ய வேண்டி வரும் என்பது இன்று மேற்குலகிலேயே கருத்தில் எடுக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன...! காரணம் இன்னும் சில தசாப்தங்களின் பின் முதியோரின் எண்ணிக்கை இளையோரின் எண்ணிகையைவிட பல மடங்கு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ளதால்...!
(tamilnet)
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையில் வாழும் முதியோருக்கு உதவும் வகையில் அன்புச்சோலை எனும் அன்பு இல்லத்தை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் பாரியார் சகிதம் சென்று திறந்துவைத்து முதியோருக்கு பரிசில்களையும் வழங்கினார்....!
முதுமையிலும் வாழ்வு உண்டு...அது வீழும் பருவமல்ல....என்பதை மனத்தில் உறுதியாகக் கொண்டு அனைத்து முதியோரும் செயற்படுதல் வருங்காலத்திற்கு மிகவும் அவசியம்....! அதை ஈழத்தில் வலுவாகக் கட்டியெழுப்ப அன்புச்சோலை கைகொடுக்கட்டும்...!
உலகில் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முதியோரின் பக்கங்களிப்பு எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்களிப்பு செய்ய வேண்டி வரும் என்பது இன்று மேற்குலகிலேயே கருத்தில் எடுக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன...! காரணம் இன்னும் சில தசாப்தங்களின் பின் முதியோரின் எண்ணிக்கை இளையோரின் எண்ணிகையைவிட பல மடங்கு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ளதால்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

