Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யேர்மனியில் குறும்பட நிகழ்வு
#1
யேர்மனியில் குறும்பட நிகழ்வு
நண்பர்களே!

எதிர்வரும் ஓகஸ்ட் 15ம் திகதி (15-08-2004)Dornseiferweg -Gemeinde Eslohe மண்டபத்தில் இரு நிகழ்வுகளை நடாத்த இருக்கின்றோம்.

நிகழ்வு – 1. கருத்தரங்கம் நேரம். 14.00

முதுபெரும் பத்திரிகையாளரான எஸ்.எம். கோபாலரத்தினம் (கோபு) அவர்களின் நு}ல்களான:

- ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை. - அந்த ஒரு உயிர் தானா உயிர்.

- பத்திரிகைப் பணியில் அரை நு}ற்றாண்டு.

ஆகியவை பற்றிய கருத்தரங்கம். இலக்கிய ஆய்வாளர்கள் கருத்துரை வழங்குகிறார்கள்.

நிகழ்வு – 2. சலனம் வழங்கும் புகலிடக் குறும்பட மாலை. . (பாPஸ் தமிழர் சினிமாக்கலை ரசனை மன்றம்) நேரம். 17.00

1. அழியாத கவிதை. (21 நிமிடங்கள்) அஜீவன் - பிரித்தானியா.

2. தாகம். (15 நிமிடங்கள்) ஓசை மனோ - பிரான்ஸ்.

3. கனவுகள். (27 நிமிடங்கள்) கலைக்கண் பாலராஜா - ஜேர்மன்.

4. எச்சில் போர்வை. (11 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ்.

5. விலாசம். (17 நிமிடங்கள்) வதனன். - பிரான்ஸ்.

6. நிழல் யுத்தம். (15 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ்.

புகலிடத்திலும் தன் கலைப்பணிகளைத் தொடரும் கலைஞன் நாச்சிமார் கோவிலடி ராஜன் கௌரவிப்பு.

கலந்துரையாடல் - திரை இரசனை.

நன்றி. - ஈழவர் சினி ஆட்ஸ் எஸ்.ஏ. ஜோசப், திரைக்கலை ஆர்வலர்கள் அஜீவன், வதனன், ஓசை மனோ, மற்றும் புகலிடத் திரை வளர்ச்சியில் அயராத ஒத்துழைப்பை வழங்கும் சமூக ஆர்வலர்கள்.

குறும்படம் பற்றிய தொடர்புகட்கு:- சலனம் e-mail address: kmukunthan@hotmail.com

நிகழ்ச்சித் தொடர்புகளுக்கு. தொலைபேசி இலக்கம். 0049-(0)-2973-818384 e.mail-kabilan@web.de

-
Reply
#2
வாழ்த்துக்கள்!
.
Reply
#3
குறும்பட நிகழ்வு மற்றும் கௌரவிப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)