![]() |
|
யேர்மனியில் குறும்பட நிகழ்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: யேர்மனியில் குறும்பட நிகழ்வு (/showthread.php?tid=6797) |
யேர்மனியில் குறும்பட - Manithaasan - 08-14-2004 யேர்மனியில் குறும்பட நிகழ்வு நண்பர்களே! எதிர்வரும் ஓகஸ்ட் 15ம் திகதி (15-08-2004)Dornseiferweg -Gemeinde Eslohe மண்டபத்தில் இரு நிகழ்வுகளை நடாத்த இருக்கின்றோம். நிகழ்வு – 1. கருத்தரங்கம் நேரம். 14.00 முதுபெரும் பத்திரிகையாளரான எஸ்.எம். கோபாலரத்தினம் (கோபு) அவர்களின் நு}ல்களான: - ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை. - அந்த ஒரு உயிர் தானா உயிர். - பத்திரிகைப் பணியில் அரை நு}ற்றாண்டு. ஆகியவை பற்றிய கருத்தரங்கம். இலக்கிய ஆய்வாளர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். நிகழ்வு – 2. சலனம் வழங்கும் புகலிடக் குறும்பட மாலை. . (பாPஸ் தமிழர் சினிமாக்கலை ரசனை மன்றம்) நேரம். 17.00 1. அழியாத கவிதை. (21 நிமிடங்கள்) அஜீவன் - பிரித்தானியா. 2. தாகம். (15 நிமிடங்கள்) ஓசை மனோ - பிரான்ஸ். 3. கனவுகள். (27 நிமிடங்கள்) கலைக்கண் பாலராஜா - ஜேர்மன். 4. எச்சில் போர்வை. (11 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ். 5. விலாசம். (17 நிமிடங்கள்) வதனன். - பிரான்ஸ். 6. நிழல் யுத்தம். (15 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ். புகலிடத்திலும் தன் கலைப்பணிகளைத் தொடரும் கலைஞன் நாச்சிமார் கோவிலடி ராஜன் கௌரவிப்பு. கலந்துரையாடல் - திரை இரசனை. நன்றி. - ஈழவர் சினி ஆட்ஸ் எஸ்.ஏ. ஜோசப், திரைக்கலை ஆர்வலர்கள் அஜீவன், வதனன், ஓசை மனோ, மற்றும் புகலிடத் திரை வளர்ச்சியில் அயராத ஒத்துழைப்பை வழங்கும் சமூக ஆர்வலர்கள். குறும்படம் பற்றிய தொடர்புகட்கு:- சலனம் e-mail address: kmukunthan@hotmail.com நிகழ்ச்சித் தொடர்புகளுக்கு. தொலைபேசி இலக்கம். 0049-(0)-2973-818384 e.mail-kabilan@web.de - sOliyAn - 08-14-2004 வாழ்த்துக்கள்! - AJeevan - 08-15-2004 குறும்பட நிகழ்வு மற்றும் கௌரவிப்பு வெற்றி பெற வாழ்த்துகள். |