11-09-2004, 03:48 AM
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/ponvizakaanum_em_thalivar-thumb.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
பொன்விழா காணும்
பொங்கும் தமிழரின்
தலைவா..!
தமிழீழ
தேசத்தின் விடியலுக்காய்
தெய்வ மகன்
நீ
வல்வையில் பிறந்து
சொந்தங்களை துறந்து
பாசத்தை மறந்து
தன்னிகரற்ற போராட்டத்தை
தன்னலம் இன்றி
ஏறத்தாழ
முப்பத்து மூன்று வருடங்களாக
முழுமூச்சாக
முன்வைத்த காலை
தவளை பாயச்சலாய்
முன்னேறி பாய்தலாய்
ஓயாத அலைகளாய்
ஓய்வின்றி நிகழ்த்தி
ஓங்கார வேலானாய்
எம் ஒரே தலைவானாய்
எல்லோர் மனதிலும்
எல்லோர் உருவிலும்
எல்லோர் வீட்டிலும்
நீ இருக்கிறாய்.
அன்று
விதியை வென்று
நீ
\"புதிய தமிழ் புலிகளுக்கு\"
தலைவனானாய்
இன்று
சதியை வென்று
நீ
உலகத்தமிழருக்கே
தலைவனாய் மிளிர்கிறாய்.
போர்க்கள சாதனைகள்
பல புரிந்தாய்
பல போரியல்
தந்திரோபாயங்களை
மாற்றி அமைத்தாய்
புதிய புதிய
உத்திகளை
போரில் புகுத்தினாய்.
பக்கம் பக்காமய்
பகட்டுக்கு அறிக்கை விட்டு
அப்பாவி மக்களை
ஏமாற்றும் பல தலைவர்கள்
அரசியல் வாதிகள்
ஆழும் கட்சிகள்
எதிர் கட்சிகள்
உலக நாடுகள்
புல்லுருவிகள்
என எல்லோருமே
உன் ஓர்
உரைக்காக
தவிப்பார்களே..!
அந் நாள்.....
எம் மக்கள்
உன்னுரை கேட்டு
பொங்கி எழுவார்களே..!
அந் நாள்....
எல்லையில்
நிக்கும் இராணுவமும்
ஊரில்
உலாவும் இராணுவமும்
எப்போது உன்னுரை
முழங்கும்
எப்போது எமக்கு
அடிவிழும் என
தம்முயிரை
கையில் பிடித்தபடி
நடு நடுங்க
காத்திருப்பார்களே
அந்நாள்....
ஆமாம்
ஆண்டுக்கு ஒரு முறை
அமைதியாக
அடக்கமாக
ஆனால்
அதிகாரத்தோடு
உரை நிகழ்த்தி
உலகையே
ஒருகணம்
உன்னை நோக்கி திரும்பவைக்கும்
அந் நாள்
உன் பிறந்தநாள்
அது
தமிழினத்தின்
சுதந்திர நாள்.</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய்
இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை.
எங்கள் தலவராய்
என்றும் நீங்கள் இருந்திட ஆசை
அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து
உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span>
கவிதன்
08/11/2004
7.20 மாலை
http://kavithan.yarl.net/[/quote]
<span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
பொன்விழா காணும்
பொங்கும் தமிழரின்
தலைவா..!
தமிழீழ
தேசத்தின் விடியலுக்காய்
தெய்வ மகன்
நீ
வல்வையில் பிறந்து
சொந்தங்களை துறந்து
பாசத்தை மறந்து
தன்னிகரற்ற போராட்டத்தை
தன்னலம் இன்றி
ஏறத்தாழ
முப்பத்து மூன்று வருடங்களாக
முழுமூச்சாக
முன்வைத்த காலை
தவளை பாயச்சலாய்
முன்னேறி பாய்தலாய்
ஓயாத அலைகளாய்
ஓய்வின்றி நிகழ்த்தி
ஓங்கார வேலானாய்
எம் ஒரே தலைவானாய்
எல்லோர் மனதிலும்
எல்லோர் உருவிலும்
எல்லோர் வீட்டிலும்
நீ இருக்கிறாய்.
அன்று
விதியை வென்று
நீ
\"புதிய தமிழ் புலிகளுக்கு\"
தலைவனானாய்
இன்று
சதியை வென்று
நீ
உலகத்தமிழருக்கே
தலைவனாய் மிளிர்கிறாய்.
போர்க்கள சாதனைகள்
பல புரிந்தாய்
பல போரியல்
தந்திரோபாயங்களை
மாற்றி அமைத்தாய்
புதிய புதிய
உத்திகளை
போரில் புகுத்தினாய்.
பக்கம் பக்காமய்
பகட்டுக்கு அறிக்கை விட்டு
அப்பாவி மக்களை
ஏமாற்றும் பல தலைவர்கள்
அரசியல் வாதிகள்
ஆழும் கட்சிகள்
எதிர் கட்சிகள்
உலக நாடுகள்
புல்லுருவிகள்
என எல்லோருமே
உன் ஓர்
உரைக்காக
தவிப்பார்களே..!
அந் நாள்.....
எம் மக்கள்
உன்னுரை கேட்டு
பொங்கி எழுவார்களே..!
அந் நாள்....
எல்லையில்
நிக்கும் இராணுவமும்
ஊரில்
உலாவும் இராணுவமும்
எப்போது உன்னுரை
முழங்கும்
எப்போது எமக்கு
அடிவிழும் என
தம்முயிரை
கையில் பிடித்தபடி
நடு நடுங்க
காத்திருப்பார்களே
அந்நாள்....
ஆமாம்
ஆண்டுக்கு ஒரு முறை
அமைதியாக
அடக்கமாக
ஆனால்
அதிகாரத்தோடு
உரை நிகழ்த்தி
உலகையே
ஒருகணம்
உன்னை நோக்கி திரும்பவைக்கும்
அந் நாள்
உன் பிறந்தநாள்
அது
தமிழினத்தின்
சுதந்திர நாள்.</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய்
இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை.
எங்கள் தலவராய்
என்றும் நீங்கள் இருந்திட ஆசை
அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து
உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span>
கவிதன்
08/11/2004
7.20 மாலை
http://kavithan.yarl.net/[/quote]
[b][size=18]

