01-23-2005, 08:51 AM
மந்திகை மருத்துவமனையில் பணியாற்றும் அமெரிக்க மருத்துவக் குழுவினருடன் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி சந்திப்பு
(த.தனுஷன்)
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவென யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றவென மேலும் ஒரு தொகுதி அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினர் குடாநாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
குடாநாட்டிற்கு வருகை தரும் இந்த அமெரிக்கக் கடற்படை மருத்துவக் குழுவினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கின்ற இடங்களிற்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளனர். இதேவேளை, மந்திகை மருத்துவமனையில் பணியாற்றி வரும் <b>அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினரை படையினரின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.</b>
Source : Virakesari
(த.தனுஷன்)
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவென யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றவென மேலும் ஒரு தொகுதி அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினர் குடாநாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
குடாநாட்டிற்கு வருகை தரும் இந்த அமெரிக்கக் கடற்படை மருத்துவக் குழுவினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கின்ற இடங்களிற்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளனர். இதேவேளை, மந்திகை மருத்துவமனையில் பணியாற்றி வரும் <b>அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினரை படையினரின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.</b>
Source : Virakesari

