04-04-2005, 04:50 PM
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் ஒரு பஸ் சாரதி தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன் ஒருவரிடம் சென்று வாயால் ஊதினார். அவர் தலையை அசைத்து "நீங்கள் பஸ்ஸை செலுத்தலாம்." என்று அனுமதி கொடுத்தார்.
பயணிகள் பஸ்ஸை செலுத்தும் சாரதி மதுபோதையில் இருக்கிறாரா என்று அங்கு பரிசோதிக்கிறார்கள். மது அருந்தியிருந்தால்இ சாரதிய லைசென்ஸை பறித்துக் கொண்டு அவர் பஸ்ஸை செலுத்தத் தடை விதித்து விடுகிறார்கள்.
முல்லைத்தீவிற்குச் சென்று திரும்பிய ஒருவர் தான் நேரில் கண்ட இந்தக் காட்சியை விவரித்து வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நடைமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுமாயின்இ எத்தனையோ வாகன விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது ஏறுமா
சுட்டது தினகுரல்
பயணிகள் பஸ்ஸை செலுத்தும் சாரதி மதுபோதையில் இருக்கிறாரா என்று அங்கு பரிசோதிக்கிறார்கள். மது அருந்தியிருந்தால்இ சாரதிய லைசென்ஸை பறித்துக் கொண்டு அவர் பஸ்ஸை செலுத்தத் தடை விதித்து விடுகிறார்கள்.
முல்லைத்தீவிற்குச் சென்று திரும்பிய ஒருவர் தான் நேரில் கண்ட இந்தக் காட்சியை விவரித்து வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நடைமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுமாயின்இ எத்தனையோ வாகன விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது ஏறுமா
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

