Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர்ப்பக்கம்
கணவன்-1
மனைவி-1

இறுதியில் இருந்த நபர் அவர்களுக்கு முன் பின் அறியாதவர் என்று கூறியிருந்தேனே.
.
Reply
கொலையாளியும் அவர்கள் அறியாது அம்மகிழுந்தினுள் இருந்து சென்றிருக்கிறார். :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அந்த விடையும் இல்லை. சில விடயங்கள் உங்களை குழப்புவதற்காக தரப்பட்டுள்ளது. ஏமாந்துவிடாதீர்கள்.
.
Reply
மனைவி பிள்ளை (குழந்தை) ஒன்றை பெற்ற பின் இறந்திருக்கலாம் கணவன் வந்து பார்க்கும் போது மனைவி இறந்து குழந்தை உயிருடன் இருந்திருக்கலாம்
அந்த குழந்தையை தகப்பன் அப்போது தான் பார்த்திருப்பார்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்
Reply
சரியான பதில். வாழ்த்துக்கள்.
.
Reply
வாழ்த்துக்கள் நர்மதா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)