10-31-2005, 01:38 PM
விதிவந்தால் செத்து விடும்
வீணர்கள் அல்ல நாங்கள்..
கயவனின்.......
குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..
தொடையினைக் கிழித்தெறியும்
வேங்கைகளடா நாம்....
வீணர்கள் அல்ல நாங்கள்..
கயவனின்.......
குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..
தொடையினைக் கிழித்தெறியும்
வேங்கைகளடா நாம்....
!
--

