Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி. ஓ வீரனை பாடலை நீண்ட காலத்துக்கு பின்பு கேட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்.... நல்லாயிருக்கு பழைய பாடல்கள் கிடைத்தால் களத்தில இணையுங்கோ
[size=14] ' '
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி சுப்பிரமணி
<b> .. .. !!</b>
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
மாவீரர் பண்களை இங்கே இணைத்தமைக்கு எமது நன்றிகள். நண்பர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் இவை என்பதால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றிகள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதலெம் கைகளை வைத்தோரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
ஊயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
" "
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
மாவீரத் பாடல்களை நீண்ட நாட்களுக்குப்பின் கேட்க இணைத்தவர்களுக்கு நன்றி..
<b>எனக்கு அந்த ஹரிஹரன் பாடிய...
மண்ணில் விளைந்த முத்துக்களே..மரணம் ஏதடா...</b>
அந்த பாடலை தந்து உதவுவீர்களா?:roll:
நன்றி
..
....
..!