12-17-2005, 04:33 PM
மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு
சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்
கோப்பாய் கைதடி வீதியியல் அமைந்தள்ள மாலதியின் நினைவுத் தூபி நேற்று இரவு இராணுவத்தினரால் அடித் துடைக்கப்பட்டள்ளது. இராணுவ முகாமுக்கு முன்னாள் இருக்கும் இவ் நினைவுத் தூபியை திட்டமிட்டமுறையில் இராணுவத்தினர் சேதமாக்கியதை பொது அமைப்புக்களும் மற்றம் மாணவர் அமைப்புக்களும் கண்டித்துள்ளதுடன் இராணவத்தினரின் இத்தகைண அடாவடித்தனங்களை நிறத்த வேண்டும் எனவும் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
http://www.nitharsanam.com/?art=13824
சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்
கோப்பாய் கைதடி வீதியியல் அமைந்தள்ள மாலதியின் நினைவுத் தூபி நேற்று இரவு இராணுவத்தினரால் அடித் துடைக்கப்பட்டள்ளது. இராணுவ முகாமுக்கு முன்னாள் இருக்கும் இவ் நினைவுத் தூபியை திட்டமிட்டமுறையில் இராணுவத்தினர் சேதமாக்கியதை பொது அமைப்புக்களும் மற்றம் மாணவர் அமைப்புக்களும் கண்டித்துள்ளதுடன் இராணவத்தினரின் இத்தகைண அடாவடித்தனங்களை நிறத்த வேண்டும் எனவும் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.
http://www.nitharsanam.com/?art=13824
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

