வாழும் புலம்

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!

1 month ago

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
adminMay 12, 2024
latvia-sri-lankans.jpg

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று,   லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 

https://globaltamilnews.net/2024/202745/

 

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.

1 month 1 week ago
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.
IMG-20240507-WA0012-150x150.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம்

 

என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர்  பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.
 
நூலின் அறிமுக உரையினை திரு.றகு அவர்கள் நிகழ்த்த மதிப்பீட்டு உரையினை தமிழ்க்கலை அறிவு கூட தலைமை ஆசிரியர் திருமதி குமுதா இளமுருகன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து  நூலினை தமிழர் ஒருங்கினைப்பு  குழு பெல்சிய கிளைப்பொறுப்பாளர்  திரு.ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின்  முதல் பிரதியினை பெல்சிய கிளையின் மாவீரர் பனிமனைப்பொறுப்பாளர் செல்வன் கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.பின்னர் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று இனிது நிறைவு பெற்றது.
IMG-20240507-WA0012.jpg
IMG-20240507-WA0016.jpg
IMG-20240507-WA0015.jpg
IMG-20240507-WA0007.jpg
IMG-20240507-WA0008-1.jpg
IMG-20240507-WA0009.jpg
IMG-20240507-WA0010.jpg
IMG-20240507-WA0011.jpg
IMG-20240507-WA0013.jpg
IMG-20240507-WA0014.jpg
 

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். – குறியீடு (kuriyeedu.com)

பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

1 month 1 week ago
பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

IMG-20240503-WA0005.jpg

பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி

1 month 1 week ago
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி

K1024_Book-Publication.jpg

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024

K1024_Stuttgart.jpg

 
 

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.

1 month 1 week ago
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.

K800_AZ4A2339-Kopie-300x200.jpgதமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து அகமேந்தியதைத் தொடர்ந்து அகவை நிறைவுவிழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்திருந்த யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக்கட்சியின் ஸ்ருற்காட் மாநகரசபை உறுப்பினர் திருமதி மரினா சில்வெறி, கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் இளையோர் அணித்தலைவர் திரு.லியோனாட் றெசிமண், ஸ்ருற்காட் சிறீ சித்திவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ சிவகுமார் குருக்கள், யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்சன் கோட்டப்பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், தமிழாலய கீதத்துடன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் தமது செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஏற்றமாகப் பெற்றவர்களையும் அதனைப் பெறவைப்பதற்காக உழைக்கும் பணித்திறனாளர்களையும் மதிப்பளிக்கும் பெருவிழாவாக இவ்வகவை நிறைவு விழா தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. முன்சன் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. நாகராசா நிர்மலதாசன் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்.

தமிழ்த்திறன், கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முன்சன் தமிழாலயம் 1ஆம் நிலையையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் நிலையையும் பெற்றுக்கொண்டன. தமிழ்த்திறன் போட்டியில் முதலாவது நிலையைத் தமதாக்கிய முன்சன் தமிழாலயம் மாமனிதர் இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதைக் கையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியில் மாநிலப் மட்டத்தில் முன்சன், ரூட்லிங்கன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றதன் அடிப்படையில் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 21:00 மணிக்கு அகவை நிறைவு விழா தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்குடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் திட்டமிடலுக்கேற்ப 34ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களிலும் சிறப்புடன் நிறைவடைந்தது.

K800_9E3A1272.jpg
K800_7.jpg
K800_9E3A1275.jpg
K800_9E3A1279.jpg
K800_9E3A1281.jpg
K800_9E3A1284.jpg
K800_9E3A1285.jpg
K800_9E3A1288.jpg
K800_9E3A1290.jpg
K800_9E3A1291.jpg
K800_5.jpg
K800_9E3A1299.jpg
K800_9E3A1305.jpg
K800_9E3A1310.jpg
K800_9E3A1328.jpg
K800_9E3A1320-Kopie-Kopie.jpg
K800_9E3A1317-Kopie-2.jpg
K800_9E3A1330.jpg
K800_9E3A1332.jpg
K800_9E3A1335.jpg
K800_9E3A1339.jpg
K800_9E3A1337.jpg
K800_9E3A1342.jpg
K800_9E3A1343.jpg
K800_9E3A1344.jpg
K800_9E3A1345.jpg
K800_9E3A1347.jpg
K800_9E3A1348.jpg
K800_9E3A1341.jpg
K800_3.jpg
K800_8.jpg
K800_6.jpg
K800_9.jpg
K800_AZ4A1368.jpg
K800_AZ4A1369-Kopie.jpg
K800_AZ4A1371.jpg
K800_10.jpg
K800_11.jpg
K800_9E3A1352.jpg
K800_9E3A1315.jpg
K800_1.jpg
K800_AZ4A1413.jpg
K800_AZ4A1475.jpg
K800_9E3A1386.jpg
K800_2.jpg
K800_4.jpg
K800_9E3A1319-Kopie-Kopie.jpg
K800_AZ4A1376.jpg
K800_AZ4A1382.jpg
K800_AZ4A1384.jpg
K800_AZ4A1398.jpg
K800_AZ4A1418.jpg
K800_AZ4A1427.jpg
K800_AZ4A1432.jpg
K800_AZ4A1435.jpg
K800_AZ4A1440.jpg
K800_AZ4A1444.jpg
K800_AZ4A1448.jpg
K800_AZ4A1450.jpg
K800_AZ4A1454.jpg
K800_AZ4A1458.jpg
K800_AZ4A1462.jpg
K800_AZ4A1464.jpg
K800_AZ4A1466.jpg
K800_AZ4A1484.jpg
K800_AZ4A1485.jpg
K800_AZ4A1486.jpg
K800_AZ4A1491.jpg
K800_AZ4A1496.jpg
K800_AZ4A1501-Kopie.jpg
K800_AZ4A1501.jpg
K800_AZ4A1504.jpg
K800_AZ4A1509.jpg
K800_AZ4A1512.jpg
K800_AZ4A1513.jpg
K800_AZ4A1516.jpg
K800_AZ4A1520.jpg
K800_AZ4A1529.jpg
K800_AZ4A1532.jpg
K800_AZ4A1534.jpg
K800_AZ4A1540.jpg
K800_AZ4A1544.jpg
K800_AZ4A1548.jpg
K800_AZ4A1553.jpg
K800_AZ4A1558.jpg
K800_AZ4A1564.jpg
K800_AZ4A1568.jpg
K800_AZ4A1579.jpg
K800_AZ4A1586.jpg
K800_AZ4A1590.jpg
K800_AZ4A1594.jpg
K800_AZ4A1599.jpg
K800_AZ4A1605.jpg
K800_AZ4A1609.jpg
K800_AZ4A1615.jpg
K800_AZ4A1619.jpg
K800_AZ4A1629.jpg
K800_AZ4A1635.jpg
K800_AZ4A1639-Kopie.jpg
K800_AZ4A1639.jpg
K800_AZ4A1645.jpg
K800_AZ4A1650.jpg
K800_AZ4A1654.jpg
K800_AZ4A1660.jpg
K800_AZ4A1663.jpg
K800_AZ4A1674.jpg
K800_AZ4A1681.jpg
K800_AZ4A1683.jpg
K800_AZ4A1688.jpg
K800_AZ4A1697.jpg
K800_AZ4A1698-rotated.jpg
K800_AZ4A1704-rotated.jpg
K800_AZ4A1702.jpg
K800_AZ4A1703.jpg
K800_AZ4A1706.jpg
K800_AZ4A1709.jpg
K800_AZ4A1712.jpg
K800_AZ4A1718.jpg
K800_AZ4A1724.jpg
K800_AZ4A1729.jpg
K800_AZ4A1734.jpg
K800_AZ4A1764.jpg
K800_AZ4A1784.jpg
K800_AZ4A1791.jpg
K800_AZ4A1795.jpg
K800_AZ4A1800.jpg
K800_AZ4A1804.jpg
K800_AZ4A1806.jpg
K800_AZ4A1810.jpg
K800_AZ4A1817.jpg
K800_AZ4A1819.jpg
K800_AZ4A1821.jpg
K800_AZ4A1826.jpg
K800_AZ4A1828.jpg
K800_AZ4A1831.jpg
K800_AZ4A1834.jpg
K800_AZ4A1838.jpg
K800_AZ4A1841.jpg
K800_AZ4A1846.jpg
K800_AZ4A1850.jpg
K800_AZ4A1852.jpg
K800_AZ4A1858.jpg
K800_AZ4A1861.jpg
K800_AZ4A1866.jpg
K800_AZ4A1870.jpg
K800_AZ4A1873.jpg
K800_AZ4A1877.jpg
K800_AZ4A1885.jpg
K800_AZ4A1888.jpg
K800_AZ4A1891.jpg
K800_AZ4A1893.jpg
K800_AZ4A1899.jpg
K800_AZ4A1911.jpg
K800_AZ4A1918.jpg
K800_AZ4A1926.jpg
K800_AZ4A1932.jpg
K800_AZ4A1938.jpg
K800_AZ4A1964.jpg
K800_AZ4A1967.jpg
K800_AZ4A1970.jpg
K800_AZ4A1976.jpg
K800_AZ4A1981.jpg
K800_AZ4A1982.jpg
K800_AZ4A1986.jpg
K800_AZ4A1990.jpg
K800_AZ4A1993.jpg
K800_AZ4A1995.jpg
K800_AZ4A1996.jpg
K800_AZ4A2000.jpg
K800_AZ4A2001.jpg
K800_AZ4A2010.jpg
K800_AZ4A2013.jpg
K800_AZ4A2017.jpg
K800_AZ4A2019.jpg
K800_AZ4A2029.jpg
K800_AZ4A2033.jpg
K800_AZ4A2036.jpg
K800_AZ4A2037.jpg
K800_AZ4A2041.jpg
K800_AZ4A2043.jpg
K800_AZ4A2045.jpg
K800_AZ4A2048.jpg
K800_AZ4A2052.jpg
K800_AZ4A2057.jpg
K800_AZ4A2064.jpg
K800_AZ4A2065.jpg
K800_AZ4A2068.jpg
K800_AZ4A2070.jpg
K800_AZ4A2075.jpg
K800_AZ4A2076.jpg
K800_AZ4A2079.jpg
K800_AZ4A2081.jpg
K800_AZ4A2084.jpg
K800_AZ4A2088.jpg
K800_AZ4A2090.jpg
K800_AZ4A2092.jpg
K800_AZ4A2098.jpg
K800_AZ4A2102.jpg
K800_AZ4A2111.jpg
K800_AZ4A2112.jpg
K800_AZ4A2118.jpg
K800_AZ4A2123.jpg
K800_AZ4A2124.jpg
K800_AZ4A2127.jpg
K800_AZ4A2129.jpg
K800_AZ4A2133.jpg
K800_AZ4A2136.jpg
K800_AZ4A2139.jpg
K800_AZ4A2143.jpg
K800_AZ4A2158.jpg
K800_AZ4A2168.jpg
K800_AZ4A2173.jpg
K800_AZ4A2175.jpg
K800_AZ4A2177.jpg
K800_AZ4A2178.jpg
K800_AZ4A2183.jpg
K800_AZ4A2185.jpg
K800_AZ4A2186-Kopie.jpg
K800_AZ4A2186.jpg
K800_AZ4A2188.jpg
K800_AZ4A2190.jpg
K800_AZ4A2191.jpg
K800_AZ4A2194.jpg
K800_AZ4A2196.jpg
K800_AZ4A2198.jpg
K800_AZ4A2199.jpg
K800_AZ4A2202.jpg
K800_AZ4A2203.jpg
K800_AZ4A2204.jpg
K800_AZ4A2206.jpg
K800_AZ4A2207.jpg
K800_AZ4A2209.jpg
K800_AZ4A2213.jpg
K800_AZ4A2214.jpg
K800_AZ4A2216-Kopie.jpg
K800_AZ4A2216.jpg
K800_AZ4A2219.jpg
K800_AZ4A2222.jpg
K800_AZ4A2225.jpg
K800_AZ4A2227.jpg
K800_AZ4A2233.jpg
K800_AZ4A2239.jpg
K800_AZ4A2242.jpg
K800_AZ4A2248.jpg
K800_AZ4A2250.jpg
K800_AZ4A2252.jpg
K800_AZ4A2254.jpg
K800_AZ4A2257.jpg
K800_AZ4A2261.jpg
K800_9E3A1662.jpg
K800_9E3A1652.jpg
K800_9E3A1637.jpg
K800_9E3A1667.jpg
K800_9E3A1638.jpg
K800_9E3A1625.jpg
K800_AZ4A2264.jpg
K800_AZ4A2276.jpg
K800_AZ4A2278.jpg
K800_AZ4A2284.jpg
K800_AZ4A2291.jpg
K800_AZ4A2294.jpg
K800_AZ4A2297.jpg
K800_AZ4A2300.jpg
K800_AZ4A2304.jpg
K800_AZ4A2315.jpg
K800_AZ4A2320-Kopie-2.jpg
K800_AZ4A2320.jpg
K800_AZ4A2328.jpg
K800_AZ4A2333.jpg
K800_AZ4A2339-Kopie.jpg
K800_AZ4A2348-Kopie.jpg
K800_AZ4A2351-Kopie.jpg
K800_AZ4A2357-Kopie.jpg
K800_AZ4A2360.jpg
K800_AZ4A2362.jpg
K800_AZ4A2368-Kopie.jpg
K800_AZ4A2371.jpg
K800_AZ4A2377-Kopie.jpg
K800_AZ4A2381-Kopie.jpg
K800_AZ4A2386.jpg
K800_AZ4A2390.jpg
K800_AZ4A2399.jpg
K800_AZ4A2402.jpg
K800_AZ4A2407-Kopie.jpg
K800_AZ4A2411.jpg
K800_AZ4A2415.jpg
K800_AZ4A2420-Kopie.jpg
K800_AZ4A2430.jpg
K800_AZ4A2434-Kopie.jpg
K800_AZ4A2438.jpg
K800_AZ4A2447.jpg
K800_AZ4A2451.jpg
K800_AZ4A2463.jpg
K800_AZ4A2464-Kopie-2.jpg
K800_AZ4A2464.jpg
K800_AZ4A2479.jpg
K800_AZ4A2498.jpg
K800_AZ4A2502.jpg
K800_AZ4A2520.jpg
K800_AZ4A2524.jpg
K800_AZ4A2535.jpg
K800_AZ4A2539-Kopie.jpg
K800_AZ4A2547.jpg
K800_AZ4A2551.jpg
K800_AZ4A2565.jpg
K800_AZ4A2603.jpg
K800_AZ4A2619.jpg
K800_AZ4A2646.jpg
K800_AZ4A2657.jpg
K800_AZ4A2661.jpg
K800_AZ4A2670.jpg
K800_AZ4A2671.jpg
K800_AZ4A2692.jpg
K800_AZ4A2693.jpg
K800_AZ4A2725.jpg
K800_AZ4A2727.jpg
K800_AZ4A2709.jpg
K800_AZ4A2712.jpg
K800_AZ4A2729.jpg
K800_AZ4A2718.jpg

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். – குறியீடு (kuriyeedu.com)

கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது

1 month 2 weeks ago

 

கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்கள்:

90-year-olds among victims in Durham frauds targeting seniors, 2 face charges
 
Fraud arrests
Lakshanth Selvarajah, 27, (left) and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card.

Posted May 1, 2024 10:41 am.

A man and woman are facing 40 charges after Durham Regional Police allege, they targeted seniors in a bank and credit card scam.

Investigators say the suspects would call seniors impersonating bank and credit card companies, telling them their accounts were compromised.

They would then arrange to obtain their cards.

“A courier was sent to the victim’s homes to retrieve their bank cards and passwords, which were then used for fraudulent purchases,” a police release states.

Police say the victims included a couple in their 90s.

Lakshanth Selvarajah, 27, and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card.

2 charged in Durham fraud case targeting seniors: police (citynews.ca)

"நிம்மதியைத் தேடுகிறேன்" 

1 month 2 weeks ago
"நிம்மதியைத் தேடுகிறேன்" 
 
 
 
"நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ  
நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே!        
நித்திரை கூட வர மறுக்குதே  
நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" 
 
 
நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம் இடம் பெயரவைத்தது. அன்று தொலைந்த நிம்மதியை இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறேன்!
 
 
"வாழ்க்கைக்கு நிம்மதி தேவை என்றால் 
வாளால் அறுத்து ஏறி ஞாபகத்தை!
வாயில்கள் பல எமக்கு உண்டு 
வாட்டம் கொள்ளாமல் தெரிந்து எடு!" 
 
 
திரும்பவும் கொழும்பு வர மனமில்லாமல், பிள்ளைகளின் பாதுகாப்பும், படிப்பையும் முன்னிறுத்தி மனைவி ' ஏன் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போகக் கூடாது?' என்று கேட்டார். 'உங்களுக்கு நல்ல படிப்பு உண்டுதானே. நானும் எதோ படித்துள்ளேன்.  அங்கு ஏதாவது ஒரு வேலை இருவரும் எடுத்து சமாளிக்கலாம் தானே !' என்று மேலும் கூறினார். கொழும்பை  விட்டு, வேலையை விட்டு வெளியே வந்து ஆறு மாதம் கடந்துவிட்டது. யாழ்ப்பாணமும் ஒரு போர் சூழல் நிலமையாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இது முழுமையாக தமிழர் சமுதாயத்தின் இடம் என்பதால், ராணுவத்தின் எடுபிடிகளைத் தவிர, வேறு பிரச்சனைகள் அங்கு இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி. பாடசாலைகளும் நல்ல தரமான பாடசாலைகள். என்றாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது?
 
 
"சந்தோசம் நம்பிக்கை நிம்மதி மூன்றும் 
சறுக்கி போய் விடும் எளிதிலே! 
சமரசம் செய்து தொலைக்காமல் இரு 
சக்கரம் போல என்றும் மீளவராதே!" 
 
 
நாம் ஆறு மாதத்துக்கு முன் தொலைத்த நிம்மதி முழுதாக இன்னும் வந்த பாடில்லை. பாடசாலைகளும், படிப்பு நல்லதாக இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் குண்டு, ஷெல் தாக்குதல்களால்  ஒழுங்காக நடைபெறுவதில்லை. இப்படியான நிலைமைகளால் மரணங்களும், காயப்படுபவர்களும் அங்கொன்று  இங்கொன்றாக நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆகவே நாம் குடும்பமாக வெளிநாடு போக தீர்மானித்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஊடாக இங்கிலாந்து போய் சேர்ந்தோம். எம்மை இங்கிலாந்து வரவேற்று விசாவும் தந்தார்கள். என்றாலும் எம் பிரச்சனை தீரவில்லை, பாடசாலை எடுப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் உத்தியோகம் எடுக்கவேண்டும், பிள்ளைகள் பாடசாலைக்கு போக வசதியான இடத்தில் வீடு எடுக்கவேண்டும். இந்த இரண்டும் விரைவாக செய்யவேண்டும். அப்ப தான் நாம் எதிர்பார்க்கும் நிம்மதி மீண்டும் வரும்?  
 
 
"மகிழ்ச்சி உண்டேல்  சிறு நிகழ்வுமே 
மகிமை ஆகி இன்பம் தருமே!
மனதில் நிம்மதி இல்லை என்றால் 
மணம் வீசும் ரோசாவும் வெறுக்குமே!"  
 
 
எங்கள் படிப்பு, அனுபவம் எல்லாம் எங்கள் நாட்டில் என்பதால், நான் சென்ற நேர்முகப் பரீடசையில் வெற்றி கிடைக்கவில்லை. எல்லோரும் இங்கு ஒரு அதிகாரபூர்வமான ஒரு பயிற்சிநெறி கற்று, மீண்டும் வேலைக்கு மனு போடுவது நல்லது என்றனர். இதற்கு ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகலாம்? அது மட்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பது இயலாதகாரியமாக இருந்தது. எனவே நான் அதை கைவிட்டு, ஓரளவு நல்ல சம்பளம் உள்ள மாற்று வேலைகளுக்கு முயற்சி செய்தேன். அது உடனடியாக, பல கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பதவி பெற்றேன். தொடக்கத்தில் பயிற்சி மேலாளராக , எனக்கு ஆறு மாத பயிற்சியும் அதனுடன் சம்பந்தபட்ட பாடமும் போதித்தார்கள். சம்பளம் - வீடு வாங்க, குடும்பத்தை நடத்த, மற்ற முக்கிய அன்றாட செலவுகளுக்கும் போதுமாக, கொஞ்சம் சேமிக்கக் கூடியதாகவும்  இருந்தது. ஆனால் அப்பவும் நிம்மதி வரவில்லை. காரணம் கையில் கிடைத்த வாழ்வை மகிழ்வாக கொண்டு செல்லாமல், ' நீங்க என்ன இலங்கையில் படித்தீர்கள் ? என்ன வேலை செய்தீர்கள் ?, ஒன்றும் இங்கு சரிவரவில்லையே? உங்களை நம்பி நானும் திருமணம் செய்தேனே?' என்று மனைவி நச்சரிக்க தொடங்கியதே!   
 
 
"அடுத்தவர் பற்றி எண்ண நினைத்தால்  
அழகான வாழ்வும் அமைதி குலையுமே!
அடுப்பு ஊதி நெருப்பு கொழுத்த 
அக்கம் பக்கம் பலர் உண்டே!"
 
 
மனைவி தமிழ் பாடசாலை, ஆலயம் என இங்கு போகத் தொடங்க, மற்ற  பெண் கூட்டாளிகளுடன் பழகத் தொடங்க, அவர்களின் நிலைகளுடன் எம்மை ஒப்பிட தொடங்கி விட்டார். ஆனால், அவர்கள் எப்ப இந்த நாட்டுக்கு வந்தவர்கள், என்ன படிப்பு இங்கு வந்து படித்தவர்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள் / உழைக்கிறார்கள் .. இவை போன்றவற்றை அவர் கவனத்தில் எடுக்கவில்லை? அவரின் எண்ணம் எல்லாம் நாமும் அவர்கள் போல் இரண்டு மூன்று வீடு வாங்க வேண்டும், ஆளுக்கொரு மோட்டார் வண்டி வைத்திருக்கவேண்டும் .. இப்படி நீண்டு கொண்டே போனது. 
 
 
"இவர்கள் போல வாழ கலங்காதே 
இருப்பதை வைத்து உயரப் பார்!
இன்பம் எல்லாம் உன்னில் தான் 
இருந்த நிம்மதியையும் விலக்கி விடாதே!"
 
 
பாடசாலையில் பிள்ளைகள் மிகவும் திறமையாக படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும்  கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் முன்னுக்கு நின்றார்கள். அது எனக்கு உண்மையில் நிம்மதி தந்தது. அது மட்டும் அல்ல, அவர்களுக்கு படிப்பிற்க்கான எல்லா வசதிகளும் குறைவின்றி நான் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இதை விட என்ன வேண்டும்.? சொந்த வீடு, சொந்த மோட்டார் வண்டி,  இப்படி தேவைக்கு அளவாக எல்லாம் உண்டு. ஆனால் ஆடம்பரம் இல்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை 
 
 
"நிம்மதி தேடுவதை சற்று நிறுத்தினேன் 
நிமிர்ந்து என்னைக்  கொஞ்சம் பார்த்தேன்!
நில்லாமல் உழைத்த வேர்வையை கண்டேன் 
நிம்மதி கொண்டு பெருமை கொண்டேன்!" 
 
 
குடும்பம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து மகிழ்வாக போவதே!. அதைத்தான் நான் இப்ப தொலைத்துவிட்டேன்!  மற்றும் படி ஒரு பிரச்சனையும் இல்லை. குண்டு ஷெல் இங்கு இல்லை. ஆனால் வாயால் செயல்களால் வரும் இந்து குண்டுகள், ஷெல்களில் இருந்து தப்ப பலவேளை நிம்மதியைத் தேடுகிறேன்! அது என் வாழ்நாள் வரை தொடரும்! ஒருவேளை அதை அவள் உணர்ந்தால், நிலைமை மாறலாம்? அப்படி வந்தால், மீண்டு என் கதையை உங்களுடன் தொடர்கிறேன் ! 
 
 
"எனக் கென யாரு மில்லை
என்று நிம்மதி இழக்கும் போது
உனக்காக என்றும் நான் என 
மனதார கூறும் உறவு வரமே!"
 
 
அப்படி அவள் கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தான் என் கதையை இத்துடன் தற்காலிகமாக முடிக்கிறேன்!  இது அவளில் சூழ்நிலையால் ஏற்பட்ட சிறு மாற்றமே!! ஆனால் என்றுமே அவளின்  அன்பு, பாசம் என் மேலோ, பிள்ளைகள் மேலோ என்றும் குறையவில்லை, ஆக இப்படி - நான் அல்ல - நாமும்  வாழவேண்டும் என்ற ஆசை! அவ்வளவுதான் !! 
 
 
"தேடினது கிடைக்காதோ என்ற ஆசை
ஆசை நிறைவேறாதோ என்ற எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு சற்று தந்த ஏமாற்றம்
ஏமாற்றம் தந்த மன வலி
வலியை சுமந்தபடி வாழுற மனசு 
இதுலே எங்க இருந்து இனி 
நிம்மதி வரப் போகுதோ நானறியேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
May be an illustration of 1 person  May be an image of 4 people, child, people sitting, people standing and indoor  சுஹைதாவின் பகிர்வுத்தளம்: 2012 312611511_10221875538500394_5824855494569408837_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zgfKfQ021ywAb7YVdUf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC_gXxtTTKlnBe3Cj2LDtV2PPhWIJBxDpikGbrYWcLKfQ&oe=6631694E
 

"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"

1 month 3 weeks ago
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
 
 
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது .........
.
அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது..........
 
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில் மோதியும் அந்த பறவைகள் அழிய தொடங்கின .............
 
எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழியக் காரணம் ஆனது......
.
அதே போல்த்  தான், எமக்கு கிடைக்காத வசதிகள் எல்லாவற்றையும் மற்றும் பாதுகாப்பையும் எண்ணி நம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி, கொடுத்து  அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்......
 
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாடத் தெரியாது. அதே போல்த் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது......
 
பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள். நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.. நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன் /அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.......
 
நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி
நமக்கும், நம்மை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல........
.
இதைத் தான் தகுதியானவை நிலைத்து வாழ்தல் / survival of the fittest என்று சொல்லுகிறோம். அதை நோக்கித் தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!

1 month 3 weeks ago

 

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! 12-13.jpg

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மெல்போர்ன்

சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன.

மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பேர் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர அறிக்கைகளின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சிட்னி

இதற்கிடையில், சிட்னியில் கடந்த நிதியாண்டில், 142,600 பேர் புதிதாக குடிபெயர்ந்துள்ளனர்.

இதன்படி, நாளாந்தம் 391 பேர் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

இரண்டு நகரங்களிலும் ஓராண்டு காலத்துக்குள் அதிகளவானோர் புலம்பெயர்ந்தது இதுவே முதல்முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக மக்கள் தொகை

மெல்போர்ன் 1850 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தது.

மெல்போர்னின் தற்போதைய மக்கள் தொகை 5.1 மில்லியன் ஆகும். அதேவேளை, சிட்னியின் தற்போதைய மக்கள் தொகை 5.04 மில்லியன் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=274497

 

புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?

1 month 3 weeks ago

வணக்கம் உறவுகளே!

சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும்  எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். 

இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள்.

கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது?

யாராவது தெளிவான பதில் தரமுடியுமா? 

நன்றி 

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்.

1 month 3 weeks ago
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்.

K800_AZ4A0891-300x200.jpgயேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற்றிடும் வகையிலே “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் நினைவு அரங்கமாகத் தென்மேற்கு மாநில அரங்கைத் தமிழ்க் கல்விக் கழகம் அணிசெய்திருக்க, காலை 09:30 மணிக்குத் தமிழ்மொழியையும் தாய்நிலத்தையும் காத்திட விதையானோரின் நினைவோடு பொதுச்சுடரேற்றி விழாத் தொடங்கியது.

ஈழதேசத்தைக் காத்திட அறவழிப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. “நாட்டுப்பற்றாளர்” வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களது திருவுருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.

சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் அரசவை உறுப்பினர் திரு.புளோறியன் மாயர், லண்டவ் வெளிநாட்டவர் ஒருங்கிணைப்பு அவை உறுப்பினர் திரு.திருட்டின் வோங், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்லண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் துணைப் பொறுப்பாளர் திரு.கந்தையா பூபால், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் வீஸ்பாடன் நகரச் செயற்பாட்டாளர் திருமதி சிறீமதி சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கால்ஸ்றுகே நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.நாராயணபிள்ளை தேவஞானம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் சுவேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புறுக்சால் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.திருநாவுக்கரசு ஜீவராசா ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிப்புகளும் நடைபெற்றது.

கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் பிராங்பேட் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் பிராங்பேட், கால்ஸ்றுகே, லண்டவ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 40 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்து வரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தென்மாநிலத்துக்கான அகவை நிறைவு விழா 27.04.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

K800_AZ4A0125.jpg
K800_AZ4A0122.jpg
K800_AZ4A0130.jpg
K800_AZ4A0120.jpg
K800_DSC_0608.jpg
K800_AZ4A0141.jpg
K800_AZ4A0138.jpg
K800_AZ4A0157.jpg
K800_AZ4A0158.jpg
K800_AZ4A0160.jpg
K800_AZ4A0161.jpg
K800_AZ4A0163.jpg
K800_AZ4A0165.jpg
K800_AZ4A0171.jpg
K800_AZ4A0173.jpg
K800_AZ4A0180.jpg
K800_AZ4A0182.jpg
K800_AZ4A0188.jpg
K800_AZ4A0190-rotated.jpg
K800_AZ4A0195.jpg
K800_AZ4A0205.jpg
K800_AZ4A0203.jpg
K800_AZ4A0200.jpg
K800_AZ4A0197.jpg
K800_AZ4A0196.jpg
K800_AZ4A0142.jpg
K800_AZ4A0134.jpg
K800_9E3A0397.jpg
K800_9E3A0788.jpg
K800_AZ4A0276.jpg
K800_AZ4A0149.jpg
K800_AZ4A0150.jpg
K800_AZ4A0249.jpg
K800_AZ4A0262.jpg
K800_9E3A0579.jpg
K800_9E3A0657.jpg
K800_9E3A0742.jpg
K800_9E3A0748-rotated.jpg
K800_9E3A0757.jpg
K800_9E3A0771-rotated.jpg
K800_9E3A0776.jpg
K800_9E3A0856.jpg
K800_9E3A0861.jpg
K800_9E3A0906.jpg
K800_9E3A0942.jpg
K800_9E3A0946.jpg
K800_9E3A0962-rotated.jpg
K800_9E3A0972-rotated.jpg
K800_9E3A0975.jpg
K800_9E3A1249.jpg
K800_AZ4A0136.jpg
K800_AZ4A0145.jpg
K800_AZ4A0185.jpg
K800_AZ4A0225.jpg
K800_AZ4A0235.jpg
K800_AZ4A0247.jpg
K800_AZ4A0290.jpg
K800_AZ4A0291.jpg
K800_AZ4A0297.jpg
K800_AZ4A0302.jpg
K800_AZ4A0311-rotated.jpg
K800_AZ4A0312.jpg
K800_AZ4A0320.jpg
K800_AZ4A0325.jpg
K800_AZ4A0335-rotated.jpg
K800_AZ4A0338.jpg
K800_AZ4A0346.jpg
K800_AZ4A0350.jpg
K800_AZ4A0356-rotated.jpg
K800_AZ4A0364.jpg
K800_AZ4A0398.jpg
K800_AZ4A0416.jpg
K800_AZ4A0419.jpg
K800_AZ4A0444.jpg
K800_AZ4A0459.jpg
K800_AZ4A0468.jpg
K800_AZ4A0473.jpg
K800_AZ4A0481.jpg
K800_AZ4A0504.jpg
K800_AZ4A0513.jpg
K800_AZ4A0520.jpg
K800_AZ4A0535.jpg
K800_AZ4A0544.jpg
K800_AZ4A0554.jpg
K800_AZ4A0581-rotated.jpg
K800_AZ4A0606.jpg
K800_AZ4A0615.jpg
K800_AZ4A0621.jpg
K800_AZ4A0628.jpg
K800_AZ4A0641.jpg
K800_AZ4A0649.jpg
K800_AZ4A0653.jpg
K800_AZ4A0660.jpg
K800_AZ4A0671.jpg
K800_AZ4A0676.jpg
K800_AZ4A0680.jpg
K800_AZ4A0686.jpg
K800_AZ4A0693.jpg
K800_AZ4A0718.jpg
K800_AZ4A0729.jpg
K800_AZ4A0732.jpg
K800_AZ4A0739.jpg
K800_AZ4A0741.jpg
K800_AZ4A0745.jpg
K800_AZ4A0753.jpg
K800_AZ4A0754.jpg
K800_AZ4A0757.jpg
K800_AZ4A0759.jpg
K800_AZ4A0762.jpg
K800_AZ4A0765.jpg
K800_AZ4A0772.jpg
K800_AZ4A0774.jpg
K800_AZ4A0777.jpg
K800_AZ4A0778.jpg
K800_AZ4A0780.jpg
K800_AZ4A0781.jpg
K800_AZ4A0784-rotated.jpg
K800_AZ4A0797.jpg
K800_AZ4A0800.jpg
K800_AZ4A0807.jpg
K800_AZ4A0810.jpg
K800_AZ4A0812.jpg
K800_AZ4A0813-rotated.jpg
K800_AZ4A0817.jpg
K800_AZ4A0819.jpg
K800_AZ4A0822.jpg
K800_AZ4A0826.jpg
K800_AZ4A0837.jpg
K800_AZ4A0840.jpg
K800_AZ4A0843.jpg
K800_AZ4A0844.jpg
K800_AZ4A0849.jpg
K800_AZ4A0853.jpg
K800_AZ4A0854.jpg
K800_AZ4A0855.jpg
K800_AZ4A0858.jpg
K800_AZ4A0862.jpg
K800_AZ4A0864.jpg
K800_AZ4A0870.jpg
K800_AZ4A0877.jpg
K800_AZ4A0878.jpg
K800_AZ4A0886.jpg
K800_AZ4A0891.jpg
K800_AZ4A0893.jpg
K800_AZ4A0896.jpg
K800_AZ4A0900.jpg
K800_AZ4A0924.jpg
K800_AZ4A0929.jpg
K800_AZ4A0935.jpg
K800_AZ4A0943.jpg
K800_AZ4A0951.jpg
K800_AZ4A0962.jpg
K800_AZ4A0967.jpg
K800_AZ4A0976.jpg
K800_AZ4A0984.jpg
K800_AZ4A0995.jpg
K800_AZ4A1001.jpg
K800_AZ4A1015.jpg
K800_AZ4A1031.jpg
K800_AZ4A1039.jpg
K800_AZ4A1047.jpg
K800_AZ4A1067.jpg
K800_AZ4A1074.jpg
K800_AZ4A1085.jpg
K800_AZ4A1092.jpg
K800_AZ4A1105.jpg
K800_AZ4A1116.jpg
K800_AZ4A1129.jpg
K800_AZ4A1132.jpg
K800_AZ4A1137.jpg
K800_AZ4A1148.jpg
K800_AZ4A1164.jpg
K800_AZ4A1173.jpg
K800_AZ4A1178.jpg
K800_AZ4A1182.jpg
K800_AZ4A1184.jpg
K800_AZ4A1189.jpg
K800_AZ4A1203.jpg
K800_AZ4A1210.jpg
K800_AZ4A1221.jpg

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். – குறியீடு (kuriyeedu.com)

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.

1 month 3 weeks ago
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.

K800_DSCF8217-300x225.jpgயேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.
சிறப்பு வருகையாளர்களான பீலபெல்ட் நகரத்தின் துணைமுதல்வர் திரு.இன்கோ நூர்ன்பேர்கர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடராசா திருச்செல்வம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.இளையதம்பி துரைஐயா, தமிழர் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.சுந்தரலிங்கம் கோபிநாத், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி யமுனாராணி தியாபரன், பிறீமன் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. பேர்லின் தமிழாலயத்தின் ஆசிரியர் “தமிழ் மாணி” திருமதி ரஞ்சினி கருணாகரமூர்த்தி அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 25 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 17:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா மத்தி, வடமத்தி மற்றும் வடமாநிலத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்தில் 20.04.2024 சனிக்கிழமையும் தென்மாநிலத்தில் 27.04.2024 சனிக்கிழமையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

K800_DSC_0333.jpg
K800_DSC_0336.jpg
K800_DSC_0326.jpg
K800_DSC_0328.jpg
K800_DSC_0321.jpg
K800_DSC_0318.jpg
K800_DSC_0312.jpg
K800_DSC_0303.jpg
K800_DSC_0300.jpg
K800_DSC_0298.jpg
K800_DSC_0280.jpg
K800_DSC_0287.jpg
K800_DSC_0343.jpg
K800_DSC_0356.jpg
K800_DSC_0381.jpg
K800_DSC_0382.jpg
K800_DSC_0373.jpg
K800_DSC_0391.jpg
K800_DSC_0367.jpg
K800_DSC_0378.jpg
K800_DSC_0383.jpg
K800_DSC_0425.jpg
K800_DSC_0420.jpg
K800_DSC_0418.jpg
K800_DSC_0413.jpg
K800_DSC_0410.jpg
K800_DSC_0408.jpg
K800_DSC_0406.jpg
K800_DSCF8217.jpg
K800_DSC_0404.jpg
K800_DSC_0392.jpg
K800_DSCF8221.jpg
K800_DSC_0431.jpg
K800_DSC_0427.jpg
K800_DSCF8226.jpg
K800_DSC_0347.jpg
K800_DSCF8233.jpg
K800_DSC_0398.jpg
K800_DSC_0397.jpg
K800_DSC_0396.jpg
K800_DSCF8789.jpg
K800_DSCF8771.jpg
K800_DSCF8785.jpg
K800_DSCF8607.jpg
K800_DSCF8515.jpg
K800_DSCF8509.jpg
K800_DSCF8502.jpg
K800_DSCF8479.jpg
K800_DSCF8377.jpg
K800_DSCF8355.jpg
K800_DSCF8347.jpg
K800_2I9A8791.jpg
K800_2I9A8783.jpg
K800_2I9A8718.jpg
K800_2I9A8716.jpg
K800_DSCF8960.jpg
K800_DSCF8953.jpg
K800_DSCF8949.jpg
K800_DSCF8946.jpg
K800_DSCF8886.jpg
K800_DSCF8879.jpg
K800_DSCF8817.jpg
K800_DSCF8760.jpg
K800_DSCF8747.jpg
K800_2I9A0200.jpg
K800_DSCF8723.jpg
K800_DSCF8719.jpg
K800_DSCF8702.jpg
K800_DSCF8697.jpg
K800_DSCF8692.jpg
K800_DSCF8661.jpg
K800_DSCF8653.jpg
K800_DSCF8650.jpg
K800_DSCF8645.jpg
K800_DSCF8631.jpg
K800_DSCF8632.jpg
K800_DSCF8617.jpg
K800_DSCF8613.jpg
K800_2I9A0109.jpg
K800_2I9A0100.jpg
K800_DSCF8570.jpg
K800_DSCF8568.jpg
K800_DSCF8562.jpg
K800_DSCF8556.jpg
K800_DSCF8551.jpg
K800_DSCF8541.jpg
K800_DSCF8536.jpg
K800_2I9A0201.jpg
K800_DSCF8530.jpg
K800_DSCF8473.jpg
K800_DSCF8466.jpg
K800_DSCF8454.jpg
K800_DSCF8439.jpg
K800_DSCF8429.jpg
K800_DSCF8425.jpg
K800_DSCF8395.jpg
K800_DSCF8387.jpg
K800_DSCF8330.jpg
K800_DSCF8323.jpg
K800_DSCF8318.jpg
K800_DSCF8317.jpg
K800_DSCF8312.jpg
K800_DSCF8308.jpg
K800_DSCF8302.jpg
K800_DSCF8298.jpg
K800_DSCF8281.jpg
K800_DSCF8237.jpg
K800_2I9A0214.jpg
K800_2I9A0217.jpg
K800_2I9A0223.jpg

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். – குறியீடு (kuriyeedu.com)

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

1 month 3 weeks ago
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

K800_DSC_2512-300x200.jpgபுலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் கொண்டாடி வருகிறது. 34ஆவது அகவை நிறைவு விழாவின் முதல் விழாவை மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கில் 06.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் கொண்டாடியதைத் தொடர்ந்து, தனது அடுத்த விழாவை 13.04.2024 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் அரங்கில் கொண்டாடியது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.

சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த என்னெப்பெற்றால் றூர் மாவட்ட நிர்வாகி திரு. ஒலாவ் சாடே, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலச் சிறப்புப் பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஜெயக்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலம் 1இன்; பொறுப்பாளர் திரு.முத்துவேல் ஜெயவலதாஸ், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் மத்தி மற்றும் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கிருபாரதி சிவராம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் துணைப் பொறுப்பாளர் திரு.லதக்குமார் சந்திரன், வாறன்டோர்வ் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. திரு.சதானந்தம் இராஜேந்திரம், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்களின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து விழாவை வளப்படுத்தின.
அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.

டோட்முன்ட் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.வல்லிபுரம் மனோகரன், கேர்ன தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திருமதி சறோஜினிதேவி தங்கரட்ணம், மால் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.செல்லத்துரை சிவராசா, வாறன்டோர்வ் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.சதானந்தம் இராஜேந்திரம், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திரு.கந்தையா அம்பலவாணபிள்ளை ஆகியோர் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் வாறன்டோர்வ் தமிழாலயம் 1ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் வாறன்டோர்வ், போகும், எசன் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 41 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள மற்றைய மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்

2 months ago

லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் 6-8.jpg

லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.

அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

அதேபோன்று வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாகத் திரட்டிவருவதாகவும், அவர்களுடனான முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது லண்டன் சென்றிருக்கும் யுவி தங்கராஜா, எதிர்வரும் வார தொடக்கத்தில் பாரிஸிலும், 19 மற்றும் 20ஆம் திகதி வார இறுதி நாட்களில் லண்டனிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புக்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவினங்களைச்சேர்ந்த இலங்கையர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் அதன்கீழ் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆணைக்குழு என்பன தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள யுவி தங்கராஜா, அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.

‘இதற்கு முன்னர் இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களைப் பொறுத்தமட்டில், அவற்றில் புலம்பெயர் தமிழர்களோ அல்லது இலங்கையர்களோ பெரும்பாலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றனர்.

எனவே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதற்கோ அல்லது அச்செயன்முறையில் பங்கேற்பதற்கோ புலம்பெயர் இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதன் ஓரங்கமாகவே இச்சந்திப்புக்களை நடத்துவதற்கு உத்தேசித்திருக்கின்றோம்’ என யுவி தங்கராஜா தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=273568

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

2 months 1 week ago
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

K800__DSC5714-300x200.jpgதமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.

அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.

கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8-rotated.jpg
9-rotated.jpg
10-rotated.jpg
K800__DSC1573.jpg
K800__DSC1575.jpg
K800__DSC1576.jpg
K800__DSC1577.jpg
K800__DSC1582.jpg
K800__DSC1584.jpg
K800__DSC1604.jpg
K800__DSC1611.jpg
K800__DSC1614.jpg
K800__DSC1620.jpg
K800__DSC6221.jpg
K800__DSC6225.jpg
K800__DSC6230.jpg
K800__DSC6245.jpg
K800__DSC6315.jpg
K800__DSC6353.jpg
K800__DSC6355.jpg
K800__DSC6362.jpg
K800__DSC6364.jpg
K800__DSC6378.jpg
K800__DSC6380.jpg
K800__DSC6384.jpg
K800__DSC6388.jpg
K800__DSC6403.jpg
K800__DSC6417.jpg
K800__DSC6418.jpg
K800__DSC6427.jpg
K800__DSC6438.jpg
K800__DSC6444.jpg
K800__DSC6449.jpg
K800__DSC6454-rotated.jpg
K800__DSC6510-rotated.jpg
K800__DSC6460.jpg
K800__DSC6478.jpg
K800__DSC6484.jpg
K800__DSC6487.jpg
K800__DSC6493.jpg
K800__DSC6499.jpg
K800__DSC6505.jpg
K800__DSC6507.jpg
K800__DSC6513.jpg
K800__DSC6573.jpg
K800__DSC6576.jpg
K800__DSC6584.jpg
K800__DSC6589.jpg
K800__DSC6595.jpg
K800__DSC6604.jpg
K800__DSC6608.jpg
K800__DSC6612.jpg
K800__DSC6618.jpg
K800__DSC6622.jpg
K800__DSC6624.jpg
K800__DSC6626.jpg
K800__DSC6629.jpg
K800__DSC6630.jpg
K800__DSC6632.jpg
K800__DSC6634.jpg
K800__DSC6638.jpg
K800__DSC6640-rotated.jpg
K800__DSC6644-rotated.jpg
K800__DSC6646-rotated.jpg
K800__DSC6649-rotated.jpg
K800__DSC6652.jpg
K800__DSC6654.jpg
K800__DSC6658.jpg
K800__DSC6662.jpg
K800__DSC6664.jpg
K800__DSC6667.jpg
K800__DSC6668.jpg
K800__DSC6670.jpg
K800__DSC6673.jpg
K800__DSC6675.jpg
K800__DSC6703-rotated.jpg
K800__DSC6722-rotated.jpg
K800__DSC6678.jpg
K800__DSC6680-rotated.jpg
K800__DSC6684.jpg
K800__DSC6686.jpg
K800__DSC6692.jpg
K800__DSC6699.jpg
K800__DSC6707.jpg
K800__DSC6727.jpg
K800__DSC6730.jpg
K800__DSC6738.jpg
K1024__DSC5515.jpg
K1024__DSC5536.jpg
K1024__DSC5839.jpg
K1024__DSC5841.jpg
K1024__DSC5870.jpg
K1024__DSC5895.jpg
K1024__DSC6529.jpg
K1024__DSC6533.jpg
K1024__DSC6545.jpg
K1024__DSC6548.jpg
K1024__DSC6567.jpg
K1024__DSC6776.jpg
K1024__DSC6778.jpg
K1024__DSC6803.jpg
K1024__DSC6820.jpg
K1024__DSC7009.jpg
K1024__DSC7021.jpg
K1024__DSC7051.jpg
K1024__DSC7144.jpg
K1024__DSC7146.jpg
K1024__DSC7167.jpg

கல்வி

K800__DSC5552.jpg
K800__DSC5559.jpg
K800__DSC5567.jpg
K800__DSC5577.jpg
K800__DSC5580.jpg
K800__DSC5590.jpg
K800__DSC5598.jpg
K800__DSC5607.jpg
K800__DSC5614.jpg
K800__DSC5620.jpg
K800__DSC5630.jpg
K800__DSC5638.jpg
K800__DSC5644.jpg
K800__DSC5647.jpg
K800__DSC5654.jpg
K800__DSC5659.jpg
K800__DSC5667.jpg
K800__DSC5675.jpg
K800__DSC5680.jpg
K800__DSC5689.jpg
K800__DSC5695.jpg
K800__DSC5699.jpg
K800__DSC5703.jpg
K800__DSC5704.jpg
K800__DSC5714.jpg
K800__DSC5728.jpg
K800__DSC5743.jpg
K800__DSC5745.jpg
K800__DSC5750.jpg
K800__DSC5769.jpg
K800__DSC5779.jpg
K800__DSC5785.jpg
K800__DSC5787.jpg
K800__DSC5793.jpg
K800__DSC5795.jpg
K800__DSC5804.jpg
K800__DSC5808.jpg
K800__DSC5814.jpg
K800__DSC5817.jpg
K800__DSC5824.jpg
K800__DSC5832.jpg

தமிழ்த்திறன்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!

2 months 1 week ago
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!
Vhg ஏப்ரல் 05, 2024
1000219729.jpg

43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மீது தாக்குதல்

கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது.
 

https://www.battinatham.com/2024/04/blog-post_73.html

 

Toronto man, 43, facing multiple charges in Don Mills Station assault probe Woman allegedly assaulted while walking with her children, police say

Published Apr 01, 2024  • 

 

Suresh Nithiyananthan, 43.
Suresh Nithiyananthan, 43. Photo by Toronto Police

A 43-year-old Toronto man has been charged in connection with an alleged assault of a woman walking with her children near Don Mills Station over the weekend.

 

Suresh Nithiyananthan is charged with assault with a weapon, assault causing bodily harm, uttering death threats and mischief/damage to property not exceeding $5,000.

Police said that on Saturday at about 12:26 p.m., the victim was walking when a man made a comment toward her children, which prompted the victim to reply to the suspect. The man then allegedly kicked the woman before grabbing an object, striking her multiple times over the head and threatening to kill her. The victim dropped her phone, which ended up being broken, during the alleged assault.

The suspect fled on foot.

Anyone with information is asked to contact the police at 416-808-3300 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or 222tips.com.

https://torontosun.com/news/local-news/toronto-man-43-facing-multiple-charges-in-don-mills-station-assault-probe

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

2 months 3 weeks ago
23 MAR, 2024 | 09:32 AM
image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார்.

போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார்.

suren.jpg

இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது.

எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல  வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்களுக்கு கிடைத்திருக்காது. இறுதிப்போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையை தவிர வேறு எந்த அச்சு ஊடகங்களும் வெளிவரவில்லை. பத்திரிகைப்பயணமும் அத்தோடு நான் எடுத்த ஒளிப்படங்களையும் உள்ளடக்கி “ போரின் சாட்சியம் ” என்ற நூலை உருவாக்கியுள்ளேன். இதில் சில இறுதிப்போர்க்காலத்தில் பணியாற்றிய  சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009 போர்நடைபெற்ற காலத்தில் நீங்கள் பார்த்திருந்த ஒளிப்படங்களுக்கான கதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.   போரின் மூலம் இனஅழிப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்களைக்கொண்ட இந்நூல் எதிர்வரும் 2024- ஏப்பிரல் 27 சனிக்கிழமை, அன்று மாலை 4 மணிக்கும் வன்கூவரிலும் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகின்றேன். 

என ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179478

Checked
Mon, 06/17/2024 - 10:19
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed