Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நகச்சுவைக்கு மட்டுமே. நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இய
#1
நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு

http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I
Reply
#2
நகைச்சுவை தான் ஆனாலும் பாவம் யேசுநாதரா கிடைத்தார் என்னத்தை சொல்ல
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#3
இணைப்புக்கு நன்றி நாரதர் அங்கிள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆனாபாவம் இயேசு அவரை இப்படியா பாடவைக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பிதாவே இவர்கள்அறிந்தோ அறியாமலோ செய்கிற பாவங்களை நீர்தான் மன்னிக்கவேணும் நானும் உங்களை பாத்து சிரிச்சதுக்காக என்னையும் மன்னியுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#4
ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:
முருகனை அல்லது பிள்ளையாரை சொல்லால் பழித்தாலே கேள்வி கேட்பவர்கள்..என்ன இதை பார்க்கவில்லையா?
(இது நான் மதம் பிரித்து பார்க்க சொல்லவில்லை..கடவுள் எல்லோரும் ஒண்டே என்றதுக்காக சொல்றேன்..) அத்தோட கலகம் உண்டு பண்ணும் நோக்கமும் எனக்கு இல்லை..
..
....
..!
Reply
#5
நாரத சாமி ...கவர்ச்சி ஆட்டம் சூப்பர்.... ரம்பா ரகஸ்யா தோத்துடுவாங்க.....போங்க..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



Reply
#6
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:



ஏன்? :roll:
Reply
#7
narathar Wrote:
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:


ஏன்? :roll:

நான் தவறாக சொல்லவில்லை..உண்மையாகவே கடவுளாக கும்பிடுகிற யேசுவை..இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக (மேலே சொன்னது போலே) பார்க்க..நகைச்சுவை எனக்கு வரவில்லை.. :? களத்தில் கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#8
ப்ரியசகி Wrote:
narathar Wrote:
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:


ஏன்? :roll:

நான் தவறாக சொல்லவில்லை..உண்மையாகவே கடவுளாக கும்பிடுகிற யேசுவை..இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக (மேலே சொன்னது போலே) பார்க்க..நகைச்சுவை எனக்கு வரவில்லை.. :? களத்தில் கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


இல்லை எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
நீங்க சொல்வதைத் தானே ஆப்கானிஸ்தானிலும்,சிரியவிலும்,பலஸ்தீனதிலும் சொல்லுகிறார்கள்.அல்லாவைப் பற்றி கார்டூன் போட்ட போது ஏன் இப்படி உங்களுக்குத் தோன்றவில்லை? நீங்கள் மறவர்களிடம் கேட்ட கேள்வியையே நான் உங்களிடம் கேட்கிறேன்?பாத்தீர்களா மதம் எப்படி மனிதரைக் கூறு போடுகிறது என்று. நாம் உருவாக்கியவை தானே இவை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#9
நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...
நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!
இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை...அதைப்பற்றி எந்த கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை..
இது சொன்னதற்கு மதத்தை வைத்து மனிதைரை கூறு போடுவதாக கதைக்கிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்க்கிறீர்கள்? :roll:
..
....
..!
Reply
#10
ப்ரியசகி Wrote:நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...
நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!
இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை..அதை நான் ஆமோதித்ததாகவும் நீங்கள் எடுப்பது பிழை..யாரோ செய்ததை என் தலையில் போடுகிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்ப்பது தான் உங்கள் பழக்கமா? :roll: :roll:

இல்லை உங்களை தவறான கண்ணோட்டடில் பார்ப்பதாகச் சொன்னேனா? நான் கேட்டது எமது நம்பிக்கைகளின் அடிப்படயில் மட்டுமே நாம் உலகைப் பார்கிறோம் என்று.இதில் நானும் அடக்கம்.அதில் இருந்து மீண்டு பிறப்பில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நான் சுயமாகச் சிந்திக்க முடியாதா என்ற கேள்வியையே கேட்கிறேன்?
Reply
#11
ம்ம் பார்க்கலாம்..ஆனால் பிறப்போடு ஒட்டி இருந்த அந்த நம்பிக்கைகளை ஒரு நொடியில் மாற்றுவதென்பது..சுலபமானதல்ல..என்று நான் நினைக்கிறேன்... :roll:
..
....
..!
Reply
#12
நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.

Reply
#13
[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]

உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு அப்புறம்தான் அவரும்.
நன்றி.
.
Reply
#14
narathar Wrote:
ப்ரியசகி Wrote:நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...
நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!
இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை..அதை நான் ஆமோதித்ததாகவும் நீங்கள் எடுப்பது பிழை..யாரோ செய்ததை என் தலையில் போடுகிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்ப்பது தான் உங்கள் பழக்கமா? :roll: :roll:

இல்லை உங்களை தவறான கண்ணோட்டடில் பார்ப்பதாகச் சொன்னேனா? நான் கேட்டது எமது நம்பிக்கைகளின் அடிப்படயில் மட்டுமே நாம் உலகைப் பார்கிறோம் என்று.இதில் நானும் அடக்கம்.அதில் இருந்து மீண்டு பிறப்பில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நான் சுயமாகச் சிந்திக்க முடியாதா என்ற கேள்வியையே கேட்கிறேன்?

<b>பிடிவாதமானவன், கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.
மாறாக, அவையே அவனைப் பிடித்திருக்கின்றன.</b>
.
Reply
#15
கறுப்பன் Wrote:[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]

உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் <b>கருத்து சுதந்திரத்துக்கு </b>அப்புறம்தான் அவரும்.
நன்றி.

ரமாக்காவிற்காக கதைக்கவில்லை..நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்..கருத்து சுதந்திரம் இருக்கென்று..அப்போ ரமாக்கா தனக்கு அது..நகைச்சுவையாக தெரியவில்லை என்று தனது கருத்தை சொல்வதில் ஏதும் தப்பில்லையே.. :roll:
..
....
..!
Reply
#16
¿¨¸îͨž¡ý.
kaRuppi
Reply
#17
ப்ரியசகி Wrote:
கறுப்பன் Wrote:[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]

உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் <b>கருத்து சுதந்திரத்துக்கு </b>அப்புறம்தான் அவரும்.
நன்றி.

ரமாக்காவிற்காக கதைக்கவில்லை..நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்..கருத்து சுதந்திரம் இருக்கென்று..அப்போ ரமாக்கா தனக்கு அது..நகைச்சுவையாக தெரியவில்லை என்று தனது கருத்தை சொல்வதில் ஏதும் தப்பில்லையே.. :roll:


<b>தப்பே இல்லை.</b>
.
Reply
#18
இது மிகவும் கண்டிக்கபடத்தக்க விடயம் நாரதர். யார் எதைச் சொன்னாலும் குற்றம் செய்தவனைவிட அவனை செய்ய ஏவியவனே முதலாவது மன்னிக்கப்பட முடியாத குற்றவாளி. அந்தவகையிலே நாம் எமது கண்களால் இந்த சம்பவத்தை பார்த்த போது பாவப்பட்டுகொண்டோம் என்றால் அதை செய்யத்தூண்டியவரிலேயே அந்த குற்றம் விசாரிக்கப்படும் என்று வேதாகமத்திலே படித்திருக்கிறேன். இயாசுநாதர் சிலுவையிலே இறக்கும் தறுவாயிலேயே அப்பா இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும் என்று தனது தகப்பனிடம் வேண்டிக்கொண்டார் என்று வேதாகமத்தில் படித்திருக்கிறேன்.

<img src='http://img117.imageshack.us/img117/1347/bildergaleriebild159uk.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img117.imageshack.us/img117/4778/bildergaleriebild14ef.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img117.imageshack.us/img117/5630/bildergaleriebild144bf.jpg' border='0' alt='user posted image'>


அவரை கொலை செய்தவரையே மன்னித்த போது உங்களையும் அந்த வகையிலே யேசுநாதர் மன்னித்து இருப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். இனிமேல் இப்படிபட்ட வேலைகளை செய்யாதிரும். பாவத்தின் சம்பளம் மரணம் என வேதாகமம் கூறுகிறது. நாம் இந்துவாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், ஏன் கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் எந்த ஒரு மதத்திலும் நடக்காத விடயம் ஒன்று கிறிஸ்தவ மதத்திலே நடந்திருக்கிறது. அது மனிதனை பாவத்தில் இருந்து மீட்க கடவுளே மனித்தவடிவில் வந்தும் ஆனால் அந்த மனிதராலேயே அவர் கொலையுண்டார். இதனால் நான் இயேசுநாதர் மீது பக்தியுடயவனாய் இருக்கிறேன். அடுத்தது என்னில் பாவமுண்டோ என மனிதனை பார்த்துகேட்டார் அப்படி ஒரு புனிதனை நான் வேறெந்த மதத்திலும் காணவில்லை. அதனால் நான் அவர்பால் கவரப்பட்டேன்.
எனவே நீங்கள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக கபடியாடுவதை பார்க்க எனக்கு மனம் மிகுந்த வேதனையடைகிறது.


The Passion of Christ எனும் படத்தை தவறாமல் பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு மேலும் சில தகவல்கள் சொல்லப்படும்.
Reply
#19
நன்றி ஊமை. உங்கள் கருத்துக்களை நான் தலை வணங்கி வரவேற்கிறேன். ஆனால் கடவுளும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை. இது நகைச்சுவைக்கக சொல்லப்பட்டதே.

பாவத்தின் சம்பளம் மரணம். எனில் எல்லோருமே...இந்த உலகத்தின் எல்லாமே...பாவம்தான். மரணமில்லாதது எது?????

மீட்பருக்கே அதே நிலைதானே.....

தயவு செய்து நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள்.....
.
Reply
#20
அது சரி ஏன் மற்றவர்களின் மத நம்பிக்கைக்கு மேல் எமக்கு நகைச்சுவை. சரி கறுப்பன் உமது விமர்சனங்களை முன்வையும் பார்ப்போம்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)