02-12-2006, 01:16 PM
அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி.
காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள்.
ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள்.
ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம்.
சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். முழுவதையும் படியுங்கள்.
படம்:- காதலிக்க நேரமில்லை
பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன்
பாடியவர்:-சீர்காழி கோவிந்தராஜன்
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை
பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை
பஞ்சுபோல நரைவிழுந்து பார்வையும் குழிவிழுந்து
இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை
நோயில்லா உடலிருந்தால் நு}றுவரை காதல் வரும்
மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த
சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை
(மாறுவேடம் கலைந்தபின்பு)
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன்
சந்திரனைக் கண்டுவந்தேன் சரசம் நடத்த வந்தேன்
காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!
காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள்.
ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள்.
ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம்.
சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். முழுவதையும் படியுங்கள்.
படம்:- காதலிக்க நேரமில்லை
பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன்
பாடியவர்:-சீர்காழி கோவிந்தராஜன்
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை
பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை
பஞ்சுபோல நரைவிழுந்து பார்வையும் குழிவிழுந்து
இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை
நோயில்லா உடலிருந்தால் நு}றுவரை காதல் வரும்
மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த
சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை
(மாறுவேடம் கலைந்தபின்பு)
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன்
சந்திரனைக் கண்டுவந்தேன் சரசம் நடத்த வந்தேன்
காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!


:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->