08-04-2003, 06:24 PM
சிங்கள அரசியல் வாதிகள் எங்கள் குருதி மேல் நாடகமா? எங்கள் ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திருப்புவோம்
முதுகெலும்பில்லாத சிங்கள அரசியல் வாதிகள் இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தால் எமது ஆயுதங்களை தெற்கு எதிராகத் திரும்புவோம். இவ்வாறு கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்றை 'இலங்கை இராணுவ வீரர்களின் குரல்" என்னும் அமைப்பு சகல சிறிலங்கா படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
'நாங்கள் இன்னும் என்ன இங்கு செய்து கொண்டிருக்கிறோம்" எனும் தலைப்பில் சிங்கள் மொழியில் அச்சிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் யார்? இன்னும் என்ன செய்கின்றோம்? எங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த திகதியிலிருந்து தமிழினப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுடிருப்பதை சரித்திரம் கூறுகிறது. ஆனால் அன்றிலிருந்து எமது நாட்டை ஆளும் சிங்கள இனத்தவர் இந்த இனப்பிரச்சினைக்கு கொடுத்த பரிகாரம் என்ன? அந்த அளவிற்கு புத்தி ஜீவிகள் எமது ஆட்சியில் இல்லாமல் போனர்கள். அவர்கள் வாய்வழியாகப் பேசிய இனவாதம் ஒன்றைத்தான்.
அன்றிலிருந்து இன்று வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்ததது தமிழ் மக்கள் சிங்கள இனத்தினருக்கு எதிராக வைராக்கியத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மற்றைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இனத்துஷேத்தைத் து}ண்டும் கோஷங்களையும் மக்களைத் து}ண்டிவிடும் அவர்களின் முயற்சிகளை குழி தோண்டியும் புதைத்தனர்.
அதன் பிரதி பலன் இன்று இனப்பிரச்சினைக்கு எதிரான யுத்தத்தை தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்து 20 வருடங்களாகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் உரிமைகளுக்காக இரத்தம் சிந்தியுள்ளனர். அதேபோல் நாமும் அக்காலப் பகுதியில் எமது முதுகெலும்பற்ற ஆட்சியாளர்களின் ஆட்சிப் பீடங்களைக் கைப்பற்றி அவர்களின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கு இரத்தம் சிந்தி எமது இளமைகளைத் தொலைத்து விட்டோம். தமிழ் இளைஞனோ அல்லது சிங்கள இளைஞரோ எந்த அப்பாவி இளைஞர்களின் குருதியைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்குத் தேவை எமது குருதியில் நடந்து நடமாடுவதற்கும், சொர்க்க, சுகபோகத்தை அனுபவிப்பதற்குமாகும்.
எமது ஆட்சியாளர்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காததால் மீளவும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து மீண்டும் குருதியாறு ஓடச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 'நாங்கள் இப்போது அவர்களிடம் கூறுகின்றோம் ஆயுதத்தை கைவிடுங்கள் நீங்கள் கேட்பதை தருகிறோம்" என்று ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 'நாங்கள் கேட்பதைத் தாருங்கள் ஆயுதத்தை கைவிடுகிறோம"; என்று ஆரம்ப பிழை விட்டவர்கள் சிங்களத் தலைவர்கள் தான். ஆகையால் இனி எந்தப் பிரச்சினை சரியானது முதலாவதாக யுத்தத்தை தொடங்கியவர் யார்? என்ற கேல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக்கிவிட்டது. இனியாவது வன்முறைகள், இனத்துஷேம், பாதையால் நடமாடும் பாதசாரிகளுக்கு இடையுூறு விளைவித்தல், இனத்துவேசமான நடவடிக்கைகள், பதவியாசை இவைகளை எதிர்கால எமது குழந்தைச் சமுதாயத்திற்கும் புகட்டி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இருக்கும் எமது முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் பதவிகளைக் காப்பாற்றுதவற்கு துணைபோவதா? இல்லாவிடின் இவ்வளவு காலமும் வடக்கிற்கெதிராக திரும்பியிருந்த எமது ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திரும்பி இப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண்பதா? என்ற ஒரு திர்மானம் எடுக்கும் நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
இன்னும் இன்னும் இவர்கள் எம்மை பைத்தியக்காரர்கள் ஆக்கினால் எமது ஆயுதங்களைத் தெற்குக்கு எதிராகத் திருப்புவோம். இதிலிருக்கும் 10 பிரதிகளையும் பத்துப் பேருக்கும் கொடுக்கவும் .
முதுகெலும்பில்லாத சிங்கள அரசியல் வாதிகள் இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தால் எமது ஆயுதங்களை தெற்கு எதிராகத் திரும்புவோம். இவ்வாறு கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்றை 'இலங்கை இராணுவ வீரர்களின் குரல்" என்னும் அமைப்பு சகல சிறிலங்கா படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
'நாங்கள் இன்னும் என்ன இங்கு செய்து கொண்டிருக்கிறோம்" எனும் தலைப்பில் சிங்கள் மொழியில் அச்சிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் யார்? இன்னும் என்ன செய்கின்றோம்? எங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த திகதியிலிருந்து தமிழினப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுடிருப்பதை சரித்திரம் கூறுகிறது. ஆனால் அன்றிலிருந்து எமது நாட்டை ஆளும் சிங்கள இனத்தவர் இந்த இனப்பிரச்சினைக்கு கொடுத்த பரிகாரம் என்ன? அந்த அளவிற்கு புத்தி ஜீவிகள் எமது ஆட்சியில் இல்லாமல் போனர்கள். அவர்கள் வாய்வழியாகப் பேசிய இனவாதம் ஒன்றைத்தான்.
அன்றிலிருந்து இன்று வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்ததது தமிழ் மக்கள் சிங்கள இனத்தினருக்கு எதிராக வைராக்கியத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மற்றைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இனத்துஷேத்தைத் து}ண்டும் கோஷங்களையும் மக்களைத் து}ண்டிவிடும் அவர்களின் முயற்சிகளை குழி தோண்டியும் புதைத்தனர்.
அதன் பிரதி பலன் இன்று இனப்பிரச்சினைக்கு எதிரான யுத்தத்தை தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்து 20 வருடங்களாகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் உரிமைகளுக்காக இரத்தம் சிந்தியுள்ளனர். அதேபோல் நாமும் அக்காலப் பகுதியில் எமது முதுகெலும்பற்ற ஆட்சியாளர்களின் ஆட்சிப் பீடங்களைக் கைப்பற்றி அவர்களின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கு இரத்தம் சிந்தி எமது இளமைகளைத் தொலைத்து விட்டோம். தமிழ் இளைஞனோ அல்லது சிங்கள இளைஞரோ எந்த அப்பாவி இளைஞர்களின் குருதியைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்குத் தேவை எமது குருதியில் நடந்து நடமாடுவதற்கும், சொர்க்க, சுகபோகத்தை அனுபவிப்பதற்குமாகும்.
எமது ஆட்சியாளர்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காததால் மீளவும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து மீண்டும் குருதியாறு ஓடச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 'நாங்கள் இப்போது அவர்களிடம் கூறுகின்றோம் ஆயுதத்தை கைவிடுங்கள் நீங்கள் கேட்பதை தருகிறோம்" என்று ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 'நாங்கள் கேட்பதைத் தாருங்கள் ஆயுதத்தை கைவிடுகிறோம"; என்று ஆரம்ப பிழை விட்டவர்கள் சிங்களத் தலைவர்கள் தான். ஆகையால் இனி எந்தப் பிரச்சினை சரியானது முதலாவதாக யுத்தத்தை தொடங்கியவர் யார்? என்ற கேல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக்கிவிட்டது. இனியாவது வன்முறைகள், இனத்துஷேம், பாதையால் நடமாடும் பாதசாரிகளுக்கு இடையுூறு விளைவித்தல், இனத்துவேசமான நடவடிக்கைகள், பதவியாசை இவைகளை எதிர்கால எமது குழந்தைச் சமுதாயத்திற்கும் புகட்டி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இருக்கும் எமது முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் பதவிகளைக் காப்பாற்றுதவற்கு துணைபோவதா? இல்லாவிடின் இவ்வளவு காலமும் வடக்கிற்கெதிராக திரும்பியிருந்த எமது ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திரும்பி இப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண்பதா? என்ற ஒரு திர்மானம் எடுக்கும் நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
இன்னும் இன்னும் இவர்கள் எம்மை பைத்தியக்காரர்கள் ஆக்கினால் எமது ஆயுதங்களைத் தெற்குக்கு எதிராகத் திருப்புவோம். இதிலிருக்கும் 10 பிரதிகளையும் பத்துப் பேருக்கும் கொடுக்கவும் .


:!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->