Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NEWS
#1
சிங்கள அரசியல் வாதிகள் எங்கள் குருதி மேல் நாடகமா? எங்கள் ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திருப்புவோம்

முதுகெலும்பில்லாத சிங்கள அரசியல் வாதிகள் இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தால் எமது ஆயுதங்களை தெற்கு எதிராகத் திரும்புவோம். இவ்வாறு கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்றை 'இலங்கை இராணுவ வீரர்களின் குரல்" என்னும் அமைப்பு சகல சிறிலங்கா படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.

'நாங்கள் இன்னும் என்ன இங்கு செய்து கொண்டிருக்கிறோம்" எனும் தலைப்பில் சிங்கள் மொழியில் அச்சிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் யார்? இன்னும் என்ன செய்கின்றோம்? எங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த திகதியிலிருந்து தமிழினப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுடிருப்பதை சரித்திரம் கூறுகிறது. ஆனால் அன்றிலிருந்து எமது நாட்டை ஆளும் சிங்கள இனத்தவர் இந்த இனப்பிரச்சினைக்கு கொடுத்த பரிகாரம் என்ன? அந்த அளவிற்கு புத்தி ஜீவிகள் எமது ஆட்சியில் இல்லாமல் போனர்கள். அவர்கள் வாய்வழியாகப் பேசிய இனவாதம் ஒன்றைத்தான்.

அன்றிலிருந்து இன்று வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்ததது தமிழ் மக்கள் சிங்கள இனத்தினருக்கு எதிராக வைராக்கியத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மற்றைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இனத்துஷேத்தைத் து}ண்டும் கோஷங்களையும் மக்களைத் து}ண்டிவிடும் அவர்களின் முயற்சிகளை குழி தோண்டியும் புதைத்தனர்.

அதன் பிரதி பலன் இன்று இனப்பிரச்சினைக்கு எதிரான யுத்தத்தை தமிழ் இளைஞர்கள் ஆரம்பித்து 20 வருடங்களாகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் உரிமைகளுக்காக இரத்தம் சிந்தியுள்ளனர். அதேபோல் நாமும் அக்காலப் பகுதியில் எமது முதுகெலும்பற்ற ஆட்சியாளர்களின் ஆட்சிப் பீடங்களைக் கைப்பற்றி அவர்களின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கு இரத்தம் சிந்தி எமது இளமைகளைத் தொலைத்து விட்டோம். தமிழ் இளைஞனோ அல்லது சிங்கள இளைஞரோ எந்த அப்பாவி இளைஞர்களின் குருதியைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்குத் தேவை எமது குருதியில் நடந்து நடமாடுவதற்கும், சொர்க்க, சுகபோகத்தை அனுபவிப்பதற்குமாகும்.

எமது ஆட்சியாளர்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காததால் மீளவும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து மீண்டும் குருதியாறு ஓடச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 'நாங்கள் இப்போது அவர்களிடம் கூறுகின்றோம் ஆயுதத்தை கைவிடுங்கள் நீங்கள் கேட்பதை தருகிறோம்" என்று ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 'நாங்கள் கேட்பதைத் தாருங்கள் ஆயுதத்தை கைவிடுகிறோம"; என்று ஆரம்ப பிழை விட்டவர்கள் சிங்களத் தலைவர்கள் தான். ஆகையால் இனி எந்தப் பிரச்சினை சரியானது முதலாவதாக யுத்தத்தை தொடங்கியவர் யார்? என்ற கேல்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக்கிவிட்டது. இனியாவது வன்முறைகள், இனத்துஷேம், பாதையால் நடமாடும் பாதசாரிகளுக்கு இடையுூறு விளைவித்தல், இனத்துவேசமான நடவடிக்கைகள், பதவியாசை இவைகளை எதிர்கால எமது குழந்தைச் சமுதாயத்திற்கும் புகட்டி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இருக்கும் எமது முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னும் எங்கள் குருதியின் மேல் நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் பதவிகளைக் காப்பாற்றுதவற்கு துணைபோவதா? இல்லாவிடின் இவ்வளவு காலமும் வடக்கிற்கெதிராக திரும்பியிருந்த எமது ஆயுதங்களை தெற்குக்கு எதிராக திரும்பி இப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண்பதா? என்ற ஒரு திர்மானம் எடுக்கும் நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.

இன்னும் இன்னும் இவர்கள் எம்மை பைத்தியக்காரர்கள் ஆக்கினால் எமது ஆயுதங்களைத் தெற்குக்கு எதிராகத் திருப்புவோம். இதிலிருக்கும் 10 பிரதிகளையும் பத்துப் பேருக்கும் கொடுக்கவும் .
Reply
#2
சுத்த.. தமிழில்.. எழுதப்பட்டிருக்கிறதே..? பதில்.. எப்படி.. அமைகின்றதென்று.. பார்ப்போம்.. :?: Idea :!:
Reply
#3
Paris venue for peace talks
By Iqbal Athas
The French capital of Paris will be the venue for resumed peace talks between the Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The Sunday Times learns that Norwegian facilitators are now making arrangements for this in consultation with the French Government. The move is learnt to have already received the endorsement of the Sri Lanka Government.

As a prelude to the resumption of the seventh round of peace talks, The Sunday Times also learns that the Norwegian facilitators have successfully secured Paris as the venue for a meeting of LTTE legal advisors. Ahead of the next round of peace talks, this meeting in mid- August is expected to discuss the UNF Government's Discussion Document and the LTTE's counter proposals.

As exclusively revealed in The Sunday Times of July 20, the Discussion Document provides for a Provisional Administrative Council with majority membership for the LTTE and full powers. However, it excludes police, security, land and revenue.
The LTTE's counter proposals are to be made available to the Government next week. It is expected to be handed over to Norwegian Ambassador Hans Bratskar who is due to fly to Kilinochchi.

On a tour of Trincomalee last Friday, LTTE Political Wing leader, S.P. Thamilselvan, told a media conference that the proposal submitted by the UNF Government was only a draft. "We have not rejected it but are studying it to add useful and concrete improvements that could satisfy the aspirations of the Tamil people," the Tamilnet website quoted Mr. Thamilselvan as saying.

According to LTTE sources in Wanni, among the counter proposals will be a request to include provisions relating to police, security, land and revenue in areas currently dominated by them - a move which is bound to have far-reaching repercussions.

In effect, such a move would constitute the recognition of a de facto state with the need arising to define boundaries, areas of jurisdiction for police/security and parameters for revenue collection mechanisms.

The LTTE is learnt to have chosen Paris as the venue for a meeting of its legal experts in a bid to persuade its Chief Negotiator and ideologue, Anton Balasingham to take part. Among other venues including Sweden that was considered, Paris is the closest location to London where Dr. Balasingham now lives. He has still not made clear whether he will take part.
http://www.sundaytimes.lk/index.html
:?: :?: :?:
Reply
#4
தகவலிற்கு நன்றி சேது
இது அந்த சிங்கள் சகோதரர்களிற்கு புரிந்திருக்கின்றது. ஆனால் இன்னமும் எமது குருதியில் குளிர்காய நினைக்கும் தமிழ்த்துரோகிகளிற்கு (தணிக்கை போன்றவர்களிற்கு) புரியவில்லையே.
[b] ?
Reply
#5
[quote=Karavai Paranee]தகவலிற்கு நன்றி சேது
இது அந்த சிங்கள் சகோதரர்களிற்கு புரிந்திருக்கின்றது. ஆனால் இன்னமும் எமது குருதியில் குளிர்காய நினைக்கும் தமிழ்த்துரோகிகளிற்கு (தணிக்கைபரணி.. ஒருபக்க.. செய்திகள்.. படித்து.. ஒருபக்கச்.. செய்திகள்.. கேட்டு.. அலட்டிக்கொள்ள.. அறிவில்லாதவர்களால்தான்.. முடியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#6
ஒரு பக்க செய்தியோ இரு பக்க செய்தியோ நியாயமாக யார் வழங்குகின்றார்களோ அவர்களின் செய்திகள் நாம் படித்துக்கொள்வோம்
உங்களுடைய பார்வைக்கு ஒரு தடவை எது தவறு என்று படுகின்றதோ அதையே கிண்டி கிண்டி ரணமாக்கி பார்க்கின்றீர்களேயொழிய கொஞ்சம் அகலமாக சிந்திக்க மறுக்கின்றீர்கள். உங்களிற்கு உங்களுடைய சுதந்திரங்கள் தடைப்பட்டது பற்றித்தான் கவலை. மற்றவர்கள் பற்றி எங்கே சிந்திக்கின்றீர்கள். சிறையில் இருப்பவன் நாளிற்கு நாள் அழிந்துகொண்டீருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா. களத்தில் இருபு;பவன் ஊண் மறந்து உறவுகள்மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா இல்லையே
காலிற்கு மேல் கால்போட்டுக்கொண்டு அரசியல்பேசிக்கொண்டு உங்களை நீங்கள் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள முயல்வதால் நீஙகளே பள்ளத்தை நோக்கி போகின்றீர்கள் என்பதை அறிய மறுக்கின்றீர்கள்
அன்னிய மொழி அறிந்துகொள்கின்றது எம் வலியை அவர்களின் வலியை ஆனால் எம்மொழியோ இன்னும் கதவடைப்புடன்
[b] ?
Reply
#7
தாத்தா கண்ணைமூடிக்கொண்டுதான் பால்குடிப்பேன் என்று அடம்பிடித்தால் நாங்கள் ஓன்றும் செய்யமுடியாது.
[b] ?
Reply
#8
Karavai Paranee Wrote:ஒரு பக்க செய்தியோ இரு பக்க செய்தியோ நியாயமாக யார் வழங்குகின்றார்களோ அவர்களின் செய்திகள் நாம் படித்துக்கொள்வோம்
உங்களுடைய பார்வைக்கு ஒரு தடவை எது தவறு என்று படுகின்றதோ அதையே கிண்டி கிண்டி ரணமாக்கி பார்க்கின்றீர்களேயொழிய கொஞ்சம் அகலமாக சிந்திக்க மறுக்கின்றீர்கள். உங்களிற்கு உங்களுடைய சுதந்திரங்கள் தடைப்பட்டது பற்றித்தான் கவலை. மற்றவர்கள் பற்றி எங்கே சிந்திக்கின்றீர்கள். சிறையில் இருப்பவன் நாளிற்கு நாள் அழிந்துகொண்டீருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா. களத்தில் இருபு;பவன் ஊண் மறந்து உறவுகள்மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா இல்லையே
காலிற்கு மேல் கால்போட்டுக்கொண்டு அரசியல்பேசிக்கொண்டு உங்களை நீங்கள் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள முயல்வதால் நீஙகளே பள்ளத்தை நோக்கி போகின்றீர்கள் என்பதை அறிய மறுக்கின்றீர்கள்
அன்னிய மொழி அறிந்துகொள்கின்றது எம் வலியை அவர்களின் வலியை ஆனால் எம்மொழியோ இன்னும் கதவடைப்புடன்
நீங்களே.. அத்தனையையும்.. எழுதியிருக்கிறீர்கள்.. இருந்த.. தமிழர்களில்.. பாதி.. இல்லை.. ஏதேதொ..மொழி.. படித்து.. எங்கெங்கோ.. வாழ்கின்றார்கள்.. இருக்கும்.. மீதியில்.. ஒருசாரார்.. சிங்களப்பதிகளில்.. தஞ்சம்.. அவர்களும்.. காலப்போக்கில்.. சிங்கள்வர்களே.. அத்தோடு.. இருக்காத.. சிங்கள்வனை. கொண்டுவந்து.. இருத்தி.. எல்லா.. நாடுகளையும்.. பகைத்தது.. இதுதான்.. தணிக்கை
Reply
#9
தாத்தா ஒதுங்குங்கள். தெற்கு அரசியல் வாதிகளின் கபட நாடகங்கள் சிங்களமக்கள் அறிந்தது இன்று நேற்றல்ல. இப்போது புரிந்திருப்பது அவர்களின் நேரடி அனுபவம் கொடுத்த பாடம். யாராவது ஒரு அரசியல் வாதியினுடைய வாரிசு களத்தில் நின்றிருப்பார்களா? அந்த அப்பாவி சிங்களவர்களின் ஏழ்மையை அரசியல் வாதிகள் தமது வயிற்றுப்பிழைப்பாக்கிக் கொண்டது தான் வரலாறு. இன்றாவது புரிந்து கொண்டார்களே என்று சந்தோசப் படுங்கள். தாத்தாவிற்கு அவர்களின் ஆட்களை கொண்டு வந்து இருத்தவில்லை என்ற மனக்கிலேசம். விடிவெள்ளி தெரிகின்றது. சமாதனத்தின் கதவுகளுக்கு சாவி கிடைத்துவிடும். ஆனால் திறப்பதற்கு யார் முயற்சி செய்கின்றார்கள் பார்ப்போம். பாவம் ஆச்சியும், தாடிக்காரரும். அவர்களை நோக்கித்தான் திரும்பப் போகிறது போலுள்ளது.

ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#10
P.S.Seelan Wrote:தாத்தா ஒதுங்குங்கள். தெற்கு அரசியல் வாதிகளின் கபட நாடகங்கள் சிங்களமக்கள் அறிந்தது இன்று நேற்றல்ல. இப்போது புரிந்திருப்பது அவர்களின் நேரடி அனுபவம் கொடுத்த பாடம். யாராவது ஒரு அரசியல் வாதியினுடைய வாரிசு களத்தில் நின்றிருப்பார்களா? அந்த அப்பாவி சிங்களவர்களின் ஏழ்மையை அரசியல் வாதிகள் தமது வயிற்றுப்பிழைப்பாக்கிக் கொண்டது தான் வரலாறு. இன்றாவது புரிந்து கொண்டார்களே என்று சந்தோசப் படுங்கள். தாத்தாவிற்கு அவர்களின் ஆட்களை கொண்டு வந்து இருத்தவில்லை என்ற மனக்கிலேசம். விடிவெள்ளி தெரிகின்றது. சமாதனத்தின் கதவுகளுக்கு சாவி கிடைத்துவிடும். ஆனால் திறப்பதற்கு யார் முயற்சி செய்கின்றார்கள் பார்ப்போம். பாவம் ஆச்சியும், தாடிக்காரரும். அவர்களை நோக்கித்தான் திரும்பப் போகிறது போலுள்ளது.
அந்த.. கபட.. நாடகங்களைத்தான்.. சொல்ல.. தணிக்கை.. செய்யிறாங்கள்.. ஏற்கெனவே.. இருந்த.. சனத்திலை..பாதி.. இல்லை.. இருந்த.. இடத்திலையும்.. பாதி.. இல்லை.. மீதியிலை.. ஒருபகுதி.. சுடுகாடு..
இப்ப.. இருக்கிற.. சனத்தையும்.. விக்கத்தான்.. அலுவல்.. நடக்குது.. தமிழர்.. தலையிலை.. மாவரைப்புதான்.. நடக்குது.. நல்லதுக்காத்.. தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#11
மாவரைத்தவர்கள். இப்போது காணக்கிடைப்பது கஸ்டம். ஏனேனில் ஓடிப் போய் செடில் ஆகிவிட்டார்கள். இவர்களிடம் உந்த மாவரைப்பேல்லாம் நடவாது. போனதை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கத் தான் இவ்வளவு பாடும். அதற்குத் தான் ஒரு சிலர் பயத்தில் கிடந்து தவிக்கின்றார்கள். அனுப்பி விடுவார்களோ என்ற பயம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#12
P.S.Seelan Wrote:மாவரைத்தவர்கள். இப்போது காணக்கிடைப்பது கஸ்டம். ஏனேனில் ஓடிப் போய் செடில் ஆகிவிட்டார்கள். இவர்களிடம் உந்த மாவரைப்பேல்லாம் நடவாது. போனதை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கத் தான் இவ்வளவு பாடும். அதற்குத் தான் ஒரு சிலர் பயத்தில் கிடந்து தவிக்கின்றார்கள். அனுப்பி விடுவார்களோ என்ற பயம்.
நீர். பயப்பிடுறது.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#13
அனுப்பினாலும் மனதார உளமாற என் மண்ணை முத்த மிட வெகு வெகு ஆவலாய் ஓடிச் செல்ல ஆயத்தமாகவே இருக்கின்றேன். மாவீரரின் தியாக மண்ணில் சென்று கால் பதிக்க. சொர்க்கம் அங்கு தான் தமிழனுக்கு. வீரத் தலைவன் தியாகத்தின் வடிவமாய் போராளிகள். அதற்கு மேல் என்ன வேண்டும் எமக்கு. அவர்கள் காலடியில் சேவை செய்வதே பாக்கியம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#14
P.S.Seelan Wrote:அனுப்பினாலும் மனதார உளமாற என் மண்ணை முத்த மிட வெகு வெகு ஆவலாய் ஓடிச் செல்ல ஆயத்தமாகவே இருக்கின்றேன். மாவீரரின் தியாக மண்ணில் சென்று கால் பதிக்க. சொர்க்கம் அங்கு தான் தமிழனுக்கு. வீரத் தலைவன் தியாகத்தின் வடிவமாய் போராளிகள். அதற்கு மேல் என்ன வேண்டும் எமக்கு. அவர்கள் காலடியில் சேவை செய்வதே பாக்கியம்.
சொல்லுறது.. முழுப்.. பொய்.. சுரண்டத்தானே.. வந்தனீர்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#15
ஆமாம் உழைப்பால் சுரண்டத்தான் வந்தோம். எம் வியர்வையால் பாலையைச் சோலையாக்கத்தான் வந்தோம். தாத்தா இனி விதண்டா வாதங்கள் தேவையில்லை. களத்தின் தலைப்பிற்கேற்ப எதையாவது தளமமைத்து வாதிடுவோம் வாருங்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#16
…..இனவாத அரசியல் தலைமைகள், எதிரான பிரசாரங்களை வௌளிப்படுத்தும் தருணங்களில் தமிழ் முகத்தை உடைய உதிரிளையும், தற்குறிகளையும் பயன்படுத்தும் தந்திரங்களை வெளிப்படுத்து வது நீண்ட காலமாகவே செய்துவரும் விடயம்.

வெறும் கை;கூலிகளாகிச் சுயநலத்தோடு எதையுமே செய்யத் தயாராக இருக்கும் “கோடரிக் காம்புகளை” இனவாத சக்திகள் தேடிப்பிடித்து அமைச்சர் பட்டங்களை வழங்கியும் பிரமுகர் அந்தஸ்துகளை வழங்கியும் ஒரு பிரசாரப் பட்டாளத்தை உருவாக்க முற்படுவது புதிய விடயம் அல்ல.

தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் என வெளிப்படுத்தப்பட்டுள்ள அத்தனை அடிப்படைக் கருத்துக்களையும் இனவாத சக்திகள் பிரிவினையின் அடிப்படையாகக் கருதியபடி, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுப்பது “ஆண்டாண்டு காலமாக” நடைபெற்றுவரும் காரியம்.

தமிழ் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் நிலைப்பாடுகளின் நியாயத்தன்மையை மலினப்படுத்துவதற்கு அல்லது எதிர்ப்பதற்குச் சிங்கள இனத்தவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்லிவிப்பதை விட – தமிழினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்விப்பது, சர்வதேச சமூககத்தின் மத்தியிலே நல்ல பயனையும், பிரதிபலிப்பையும் கொடுக்கும் என்ற நயவஞ்சகப் போக்குடன் செய்யப்படுவது இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது…….

ஆசிரியர் தலையங்கத்தில் ஒரு பகுதி

நன்றி : தினக்குரல்

இது அரசியல்வாதிளுக்கு மட்டுமல்ல வேறும் சிலருக்கும் தான்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#17
P.S.Seelan Wrote:…..இனவாத அரசியல் தலைமைகள், எதிரான பிரசாரங்களை வௌளிப்படுத்தும் தருணங்களில் தமிழ் முகத்தை உடைய உதிரிளையும், தற்குறிகளையும் பயன்படுத்தும் தந்திரங்களை வெளிப்படுத்து வது நீண்ட காலமாகவே செய்துவரும் விடயம்.

வெறும் கை;கூலிகளாகிச் சுயநலத்தோடு எதையுமே செய்யத் தயாராக இருக்கும் “கோடரிக் காம்புகளை” இனவாத சக்திகள் தேடிப்பிடித்து அமைச்சர் பட்டங்களை வழங்கியும் பிரமுகர் அந்தஸ்துகளை வழங்கியும் ஒரு பிரசாரப் பட்டாளத்தை உருவாக்க முற்படுவது புதிய விடயம் அல்ல.

தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் என வெளிப்படுத்தப்பட்டுள்ள அத்தனை அடிப்படைக் கருத்துக்களையும் இனவாத சக்திகள் பிரிவினையின் அடிப்படையாகக் கருதியபடி, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுப்பது “ஆண்டாண்டு காலமாக” நடைபெற்றுவரும் காரியம்.

தமிழ் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் நிலைப்பாடுகளின் நியாயத்தன்மையை மலினப்படுத்துவதற்கு அல்லது எதிர்ப்பதற்குச் சிங்கள இனத்தவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்லிவிப்பதை விட – தமிழினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்விப்பது, சர்வதேச சமூககத்தின் மத்தியிலே நல்ல பயனையும், பிரதிபலிப்பையும் கொடுக்கும் என்ற நயவஞ்சகப் போக்குடன் செய்யப்படுவது இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது…….

நன்றி : தினக்குரல்
83.. இற்குப்;பிறகு.. இடம்பெயர்ந்த.. 16.. இலட்சம்.. பறைசாற்றி நிற்கின்றதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
Mathivathanan Wrote:
P.S.Seelan Wrote:…..இனவாத அரசியல் தலைமைகள், எதிரான பிரசாரங்களை வௌளிப்படுத்தும் தருணங்களில் தமிழ் முகத்தை உடைய உதிரிளையும், தற்குறிகளையும் பயன்படுத்தும் தந்திரங்களை வெளிப்படுத்து வது நீண்ட காலமாகவே செய்துவரும் விடயம்.

வெறும் கை;கூலிகளாகிச் சுயநலத்தோடு எதையுமே செய்யத் தயாராக இருக்கும் “கோடரிக் காம்புகளை” இனவாத சக்திகள் தேடிப்பிடித்து அமைச்சர் பட்டங்களை வழங்கியும் பிரமுகர் அந்தஸ்துகளை வழங்கியும் ஒரு பிரசாரப் பட்டாளத்தை உருவாக்க முற்படுவது புதிய விடயம் அல்ல.

தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் என வெளிப்படுத்தப்பட்டுள்ள அத்தனை அடிப்படைக் கருத்துக்களையும் இனவாத சக்திகள் பிரிவினையின் அடிப்படையாகக் கருதியபடி, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுப்பது “ஆண்டாண்டு காலமாக” நடைபெற்றுவரும் காரியம்.

தமிழ் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் நிலைப்பாடுகளின் நியாயத்தன்மையை மலினப்படுத்துவதற்கு அல்லது எதிர்ப்பதற்குச் சிங்கள இனத்தவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்லிவிப்பதை விட – தமிழினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்விப்பது, சர்வதேச சமூககத்தின் மத்தியிலே நல்ல பயனையும், பிரதிபலிப்பையும் கொடுக்கும் என்ற நயவஞ்சகப் போக்குடன் செய்யப்படுவது இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது…….

நன்றி : தினக்குரல்
83.. இற்குப்;பிறகு.. புலம்பெயர்ந்த.. 16.. இலட்சம்.. பறைசாற்றி நிற்கின்றதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
புலம் பெயர்ந்ததற்கு மேல் ஓடித் தப்பியது என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். அந்நிய நாடுகளிலே அகதி என்று சொல்லி வாழ்வதிலும் பார்க்க சொந்த மண்ணிலே மரணித்திருக்கலாம். கோழைகளுக்கு இது விளங்காது.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#20
P.S.Seelan Wrote:புலம் பெயர்ந்ததற்கு மேல் ஓடித் தப்பியது என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். அந்நிய நாடுகளிலே அகதி என்று சொல்லி வாழ்வதிலும் பார்க்க சொந்த மண்ணிலே மரணித்திருக்கலாம். கோழைகளுக்கு இது விளங்காது.
பேயொண்டு.. கதைக்கிமாதிரியிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)