Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?
#1
வணக்கம் அனைவருக்கும்,

இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன்.

இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது.

மேலும் அனைவரும் பட்டி மன்றக் கருத்துக்களை வாசித்திருப்பீர்கள் அதில் ரசிகையின் வேண்டுகோளுக்காக எதிர் அணியில் நான் வாதாடினாலும்,இங்கே தூயவன் கூறியதைப் போல் நிதர்சனமாகத் தெரிவது சில பேர் இணயம் கொடுக்கும் அனாமதேயத்தை தவறுதலாகப் பாவிகிறார்கள் என்பதுவே.கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு அவசியமாகின்றன.தண்டனைகள் அற்ற விதிமுறைகள் மீண்டும் மீண்டும் அவ் விதி முறைகளை மீறச் செய்யும். நான் இங்கே நிர்வாகத்திடம் கேட்கும் கேள்வி இவ்வாறான தனி நபர் தாக்குதல்களை நிப்பாட்டக் கூடிய பலமான காத்திரமான நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியாதா என்பதுவே?இங்கே விதி முறைகள் இன்னார் இவர் என்பவற்றிற்காக வளைக்கப் பட்டால் அவை விதிமுறைகளாக இருக்காது.இங்கே வந்து ஒரு தனி நபருக்காக நட்பின் பாசத்தின் அடிப்படயில் வந்து எழுத விரும்புபவர்கள் வந்து தாராளமாகக் கருத்து எழுதலாம்.

அதோடு தேவை கருதி நான் எனது சொந்தக் கருத்தை நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் எழுதியதற்கு ,எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
Reply
#2
அந்த காலம் வருசபிறப்பன்று நடக்கும் பட்டி மன்றங்களிலை...ஒருஇடத்திலை இராமன் வீரன் என்பார். அதே நபர். அடுத்த ஒரு இடத்தில் இராமன் கோழை என்பார். குறிகிய மணி இடைவளியில்.. குமரன் வாத்தி போன்ற பட்டிமன்ற பண்டிட்டுகள் இப்படி செய்ததை கண்டிருக்கிறன்...இதைத்தான் பட்டி மன்றமென்பது.. ....என்ன இருந்தாலும் நாரதர் சேம் சைட் கோல் போட்டிருக்க கூடாது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#3
ஆகா..! நாரதர் அண்ணா என்ன ஒரு அருமையான இணையத்தை பார்த்து சீரளிவு எண்டு சொல்லீட்டீங்களே உங்களுக்கே இது நல்லாருக்கா...??? என்னதான் பிரச்சினை எண்டாலும் உங்களை நம்பியவர்களை இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே...!




( இது நாரதர் அண்ணாவுக்காக அல்ல)

தனிநபர் தாக்குதல் தொடரக்கூடாது என்பதில் எனக்கு இன்னும் ஒரு கருத்து இல்லை....! அதனால் எங்களுக்குள் வரும் சஞ்சலங்கள் கருத்துக்கள் கூறவிருப்பமில்லாத ஒரு விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்பது ஏற்றுக்கொள்ளபடவேண்டியது. அதனால் களம் நல்லதொரு உறுப்பினர்களை இளந்து விடக்கூடாது...... யாழ்களத்தின் நன்மை கருதியாவது ஒருவரை விளித்து எழுதும் போது அவரின் மனம் நோகாதவாறு தயவு செய்து எழுதுங்கள்.....! இது எல்லோரிடமும் எனது தனிப்பட்ட வேண்டுகோள்....!


(ஆனால் தாயை பளித்தவனையும் தாய்நாட்டைப் பளித்தவனுக்கும் மரியாதை குடுத்து உயரவைக்காதீர்கள்....! )
::
Reply
#4
ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Reply
#5
narathar Wrote:ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

விடயத்தை நான் படிக்கவில்லை அண்ணா..! கருத்துக்கள் அது தனிப்பட்ட உரிமை ஆனால் மற்றவரை நோகடிக்க கூடாது என்பது மனிதாபிமானம். வள்ளுவர் சொன்னதும் அதுதான். ("தீயினால் சுட்டபுண்.........") எதுவாக இருந்தாலும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள், இது என் தாள்மையான வேண்டுகோள்.!

பிடிக்கவில்லை எண்றால் விலகலாம் என்பது தெரிந்த நண்பர்களுக்கு பொருந்தும். ஆனால் களத்துக்கு பொறுந்தாது. எல்லோரும் நட்போடு இருக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆவல்தான். அது நடக்காவிடத்து விலகுவது மற்றயவர்களையும் மனம் நோகவைக்கும்.

நான் எல்லாம் இப்படிக்களத்துக்கு வருவதே எனக்கு தெரியாதவிடயங்களை தெரிந்துகொள்ளத்தான், (அங்கெல்லாம் நான் படிப்பதோடு சரி கருத்துக்கள் வைப்பது கிடையாது. தெரியாத விடயத்தைப் பற்றி எதைப்பற்றி எழுதுவது. ) விடயங்கள் தெரிந்தவர்கள் எல்லாம் விலகினால் அல்லது எழுதுவதை நிறுத்தினால் நாங்கள் எப்படி தெரியாததை அறிந்து கொள்வது......????

தவிர.... உங்களிடம் வாதம் செய்வது எல்லாம் உங்களிடம் விடயத்தைப் புடுங்குவதுக்குத்தான்....! என்பது இன்னும் ஒரு உண்மை..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
::
Reply
#6
சிலர் தங்கள் முகமூடிகளை தாங்களே கிழித்துக் கொள்கிறார்கள். அதனை யாழ் அனுமதிக்க வேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நானும் சொல்கிறேன்! செயலில் இறங்குவது என்பது கதகதப்பான அறைக்குள் இருந்து கணணியில் எழுதுவது போல சுலபமானது அல்ல!
Reply
#7
என்னுடைய கருத்து என்னவெனில்! தமிழ் இளையோர் அமைப்பு என்ற ததலைப்பில் குருவி எழுதிய எல்லாக் கருத்துக்களையும் மீள வெளியிட வேண்டும். வேண்டுதமானால் அந்தக் கருத்தக்களளுக்கு நாம் எழுதிய பதில் எதிர்க் கருத்துக்களை வேண்டுமானால் நிர்வாகம் பகுதிக்கு மாற்றி விடுங்கள். குருவிகள் எழுதியவற்றை அனைவரும் பார்க்க வேண்டும். பயன்பெற வேண்டும்
Reply
#8
கதை அப்படிப்போகுதா..எனது சர்வேக்கு நல்ல உதவி கண்ணாளங்களா..
8
Reply
#9
கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.
Reply
#10
kurukaalapoovan Wrote:கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.
அண்ணா.. உங்கள எந்த குறூப்பில சேர்க்கிறது.. நாரதர் குறூப்பா? குருவி குறூப்பா?
8
Reply
#11
இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#12
தாராளமா சேரலாம்.. நீங்க எனக்கு ஜால்ரா சத்தமா போடணும்.. நானும் உங்களுக்கு பதிலுக்கு ஜால்ரா சத்தமா போடறனே.. ஜென்டில்மன் அகிறீமன்ட்.. சரியா

kurukaalapoovan Wrote:இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
8
Reply
#13
நேரம் கிடைக்கும் பொழுது எங்கடை அகிறீமண்ட்டை காப்பாற்ற உழைப்பை நோ வொறீஸ்
Reply
#14
kurukaalapoovan Wrote:நேரம் கிடைக்கும் பொழுது எங்கடை அகிறீமண்ட்டை காப்பாற்ற உழைப்பை நோ வொறீஸ்
சரியண்ணா.. நானும் பாட்டைமர்தான்.. எகிறீமன்ட். கன்பார்ம்ட்..
(Sorry no imocon for Handshaking)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8
Reply
#15
நல்ல கூட்டு உருப்படுமா.....?
[size=18]<b> ..
.</b>
Reply
#16
narathar Wrote:ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


இதே கருத்து தான் எனதும். ஒருவரும் தேசியத்தை வெளிப்படுத்தாத நிலையில் அந்த சகோதரங்கள் வெளிப்படுத்துவதை ஊக்கம் கொடுக்காமல் விமர்சிப்பது ஏற்புடையதல்ல! அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது நம் கடமை.

விமர்சனத்தை மட்டுமே செய்வதை தொழிலாக கொண்டு அலைவதற்கென்ற தமிழில் ஒரு கூட்டம் அலைவது வெக்ககேடு.

மேலும் நாரதர் ஒதுங்கிக் கொள்வது ஏற்புடையதல்ல! உங்களுக்கு தகுதியான பதில்கள் எதிர்புறத்தில் இருந்து வராதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் விடுட்டு விடுங்கள். உங்கள் எழுதுக்களில் எனக்கு ஆவல் உண்டு.
[size=14] ' '
Reply
#17
தூயவன் எண்டால் தூயவன் தான் - திரும்பவும் 8)
-!
!
Reply
#18
தூயவன்,
குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..

மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.
Reply
#19
ஜேர்மனில் நடந்த அந் நிகழ்வு தொடர்பாக குருவி தெரிவித்திருந்த ஒரு குற்றச்சாட்டு.. அங்கே ஒரு சகோதரி வைத்திருந்த போஸ்ரரில் Tharshini என்ற பெயரில் h என்பது இடையில் செருகப்பட்டிருக்கிறது. நாலு வரி கையாலை எழுதத் தெரியாத இவர்கள் எல்லாம் என்ன செய்யினம் என்ற மாதிரி குருவியின் குற்றச் சாட்டு இருந்தது.

உண்மையில் மனம் திறந்து சொல்லுங்கள்.. விமர்சனம் என்பது இதுதானா..? விமர்சனத்துக்கும் ஒரு தகுதி வேண்டாமா? கொஞ்சமாவது அறிவு பூர்வமாக விமர்சிக்க வேண்டாமா?

தயவு செய்து நிர்வகமே.. குருவி எழுதிய அத்தனை கருத்துக்களையும் மீண்டும் வெளியிடுங்கள்.
Reply
#20
இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!

உங்க நிலைப்பாடு:
<b>1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?</b>

முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-
அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-
அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)