Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்க விவகாரம்
#1
உதயன்

ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன்
உதயன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு
உதயன் - சுடரொளி பத்திரிகை கள் மீதும் அதன் நிர்வாகி மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார் அமைச்சர் தி.மகேஸ் வரன்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருதுவழங்கும் விழா நேற்றுமாலை கொழும்பு வெள்ள வத்தை சிறீ இராமகிரு~;ண மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில், பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்த மேடையை உதயன் - சுடரொளி நிறுவனங்களையும், அதன் நிர்வாக இயக்குநரையும் பெயர் குறிப்பிடா மல் - அபாண்டமான பொய்களைக் கூறி - விமர்சிப்பதற்குப் பயன்படுத் தினார் அமைச்சர் மகேஸ்வரன்.
அவ்வாறு அவர் சுமத்திய குற்றச் சாட்டுக்கள் வருமாறு:-
1. ஒருசில பத்திரிகை நிறுவனங் கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் பத்திரிகையாளர்களை ஊடக வியலாளர் சங்கங்களில் இணைய விடாது அடக்கிவருகின்றன. அவர் களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. இருபது மாதங்களாக இந்து சமய விவகார அமைச்சராகவிருக் கும் நான், நல்லு}ர் திருவிழாக் காலத் தில் ஆலய சுற்றாடலில் காரில் பவனி போனேன் என்றும் அதனால் பக்தர் கள் விசனமடைந்தனர் என்றும் சாரப் பட அந்த நிறுவனம் செய்தி வெளியிட் டிருக்கிறது.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன உயர் அலுவலர் ஒருவரை தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக் கும் பிரேமானந்தா சுவாமியுடன் ஒப் பிட்டு இப்பத்திரிகை விமர்சித்திருந் தது. ஆனால், அந்தப் பத்திரிகை நிறு வனத்தின் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமியின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் ஒன்றை ஓர் அன்பர் அடுத்தவாரம் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அந் தப் படத்தை வேறு ஏதேனும் ஒரு பத் திரிகையில் பிரசுரித்து உண் மையை அம்பலப்படுத்தும்படி அந்த அன்பர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
- இதுவே அமைச்சர் மகேஸ் வரன் திருவாய் மலர்ந்து குறிப்பிட்ட அபாண்ட பொய்கள்.
அமைச்சர் மகேஸ்வரனின் இத்த கைய சவடல்தனமான பொய்ப் பேச்சுக் களை மக்கள் கண்டுகொள்ளாவிட்டா லும்கூட சிலவற்றை அம்பலப்படுத்து வது கட்டாயமானது. எனவே, உத யன் பின்வருவனவற்றைத் தெரிவு படுத்த விரும்புகிறான்.
1. தனது பத்திரிகையாளர்கள் எவ ரையும் எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் சேரும்படியோ அல்லது சேரக் கூடாது என்றோ ஷஉதயன்| நிர்வாகம் வற்புறுத்தவும் இல்லை. அதில் தலை
யிடவும் இல்லை. ஆனால், உதயனில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகை யாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையே. எண்பதுகளின் மத்தியில் இயக்கங் களின் பின்னணியோடு ஊடகவிய லாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் இணையும்படி வற்புறுத் தப்பட்ட போதும்கூட ஷஉதயன்| அலுவ லக பத்திரிகையாளர்கள் மசிந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும், வடக்கில் தற்போது சுயா தீனமாக இயங்கும் இரண்டு ஊடக வியலாளர் சங்கங்களினதும் பொது வான நடவடிக்கைகளிலும் செயற்பாடு களிலும் அங்கத்துவம் பெறாமலேயே அவர்கள் தவறாது பங்குபற்றி வரு வது வழமை. நேற்றுக் காலை நல்லு} ரில் கண்காணிப்புக்குழுவின் அலுவல கம் முன்னால் யாழ்ப்பாணம் ஊடக வியலாளர் சங்கம் நடத்திய பத்தி ரிகையாளர்களின் மறியல் போராட்டத் தில் ஷஉதயன்| ஆசிரியர் உட்பட பெரும் பாலான ஆசிரியர் பீட உறுப்பினர் கள் பங்குபற்றினர். அதேபோன்று நேற்று மாலை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும் பில் நடத்திய விருதுவழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக அழைக் கப்பட்டிருந்த ஷஉதயன்| ஆசிரியரும் மற்றும் சுடர்ஒளி செய்தியாளர்களும் பங்குபற்றினர். நேற்றைய விருது வழங்கும் விழாவில் பிரதேச hPதி யாக பாராட்டப்பட்டவர்களில் ஒருவர் உதயனின் செய்தியாளர். அவர் ஊட கவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படுபவர். அவருக்கு விருது கிடைத்ததையொட்டி ஷஉதயன்| நிர் வாகம் அவருக்கு விசேட பாராட் டுகளை அனுப்பிவைத்திருந்தது.
1. ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசு வதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன் றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடம்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவியலாளர் சங்கங் களில் அந்த நிறுவனத்தின் பத்திரிகை யாளர்கள் எவரும் இணைந்து செயற் பட முன்வருவார்களா என்பது கேள் வியே.
2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் மகேஸ்வரன் ஆலய சுற் றாடலில் பக்தர்களுக்கு இடையூறாக தனது வாகனத்தில் பவனிவந்தார் என்ற செய்தி உதயனில் வெளியாகியிருந் தமை உண்மையே. எனினும், அமைச் சர் மகேஸ்வரன் தான் அவ்வாறு நடந்துகொண்டதை இதுவரை மறுக்க வில்லை. அந்தச் செய்தி வெளியா கிய காலத்தில்கூட அதற்கான மறுப்பு எதனையும் அவர் உதயனுக்கு அனுப்பிவைக்கவில்லை. எனவே, அந்தச் செய்தியில் கூறப்பட்ட தகவல் உண்மையானது என்று உதயன் - இப்போதும் உறுதியாகக் கூறுகின் றான்.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன அலுவ லர்கள் எவரையும் கீழ்த்தரமாக விமர் சிக்கும் செய்தியையோ, கருத்தையோ ~உதயன்| எப்போதும் பிரசுரித்ததில்லை. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட் டுச் சுமத்தப்பட்ட பிரேமானந்தா சுவாமி களை ~உதயன்| நிர்வாகிகள் எவ ரும் நேரில்கூடக் கண்டதில்லை.
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.
Reply
#2
யாழ்/yarl Wrote:உதயன்

ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன்
உதயன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு
உதயன் - சுடரொளி பத்திரிகை கள் மீதும் அதன் நிர்வாகி மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார் அமைச்சர் தி.மகேஸ் வரன்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருதுவழங்கும் விழா நேற்றுமாலை கொழும்பு வெள்ள வத்தை சிறீ இராமகிரு~;ண மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில், பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்த மேடையை உதயன் - சுடரொளி நிறுவனங்களையும், அதன் நிர்வாக இயக்குநரையும் பெயர் குறிப்பிடா மல் - அபாண்டமான பொய்களைக் கூறி - விமர்சிப்பதற்குப் பயன்படுத் தினார் அமைச்சர் மகேஸ்வரன்.
அவ்வாறு அவர் சுமத்திய குற்றச் சாட்டுக்கள் வருமாறு:-
1. ஒருசில பத்திரிகை நிறுவனங் கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் பத்திரிகையாளர்களை ஊடக வியலாளர் சங்கங்களில் இணைய விடாது அடக்கிவருகின்றன. அவர் களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. இருபது மாதங்களாக இந்து சமய விவகார அமைச்சராகவிருக் கும் நான், நல்லு}ர் திருவிழாக் காலத் தில் ஆலய சுற்றாடலில் காரில் பவனி போனேன் என்றும் அதனால் பக்தர் கள் விசனமடைந்தனர் என்றும் சாரப் பட அந்த நிறுவனம் செய்தி வெளியிட் டிருக்கிறது.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன உயர் அலுவலர் ஒருவரை தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக் கும் பிரேமானந்தா சுவாமியுடன் ஒப் பிட்டு இப்பத்திரிகை விமர்சித்திருந் தது. ஆனால், அந்தப் பத்திரிகை நிறு வனத்தின் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமியின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் ஒன்றை ஓர் அன்பர் அடுத்தவாரம் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அந் தப் படத்தை வேறு ஏதேனும் ஒரு பத் திரிகையில் பிரசுரித்து உண் மையை அம்பலப்படுத்தும்படி அந்த அன்பர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
- இதுவே அமைச்சர் மகேஸ் வரன் திருவாய் மலர்ந்து குறிப்பிட்ட அபாண்ட பொய்கள்.
அமைச்சர் மகேஸ்வரனின் இத்த கைய சவடல்தனமான பொய்ப் பேச்சுக் களை மக்கள் கண்டுகொள்ளாவிட்டா லும்கூட சிலவற்றை அம்பலப்படுத்து வது கட்டாயமானது. எனவே, உத யன் பின்வருவனவற்றைத் தெரிவு படுத்த விரும்புகிறான்.
1. தனது பத்திரிகையாளர்கள் எவ ரையும் எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் சேரும்படியோ அல்லது சேரக் கூடாது என்றோ ஷஉதயன்| நிர்வாகம் வற்புறுத்தவும் இல்லை. அதில் தலை
யிடவும் இல்லை. ஆனால், உதயனில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகை யாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையே. எண்பதுகளின் மத்தியில் இயக்கங் களின் பின்னணியோடு ஊடகவிய லாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் இணையும்படி வற்புறுத் தப்பட்ட போதும்கூட ஷஉதயன்| அலுவ லக பத்திரிகையாளர்கள் மசிந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும், வடக்கில் தற்போது சுயா தீனமாக இயங்கும் இரண்டு ஊடக வியலாளர் சங்கங்களினதும் பொது வான நடவடிக்கைகளிலும் செயற்பாடு களிலும் அங்கத்துவம் பெறாமலேயே அவர்கள் தவறாது பங்குபற்றி வரு வது வழமை. நேற்றுக் காலை நல்லு} ரில் கண்காணிப்புக்குழுவின் அலுவல கம் முன்னால் யாழ்ப்பாணம் ஊடக வியலாளர் சங்கம் நடத்திய பத்தி ரிகையாளர்களின் மறியல் போராட்டத் தில் ஷஉதயன்| ஆசிரியர் உட்பட பெரும் பாலான ஆசிரியர் பீட உறுப்பினர் கள் பங்குபற்றினர். அதேபோன்று நேற்று மாலை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும் பில் நடத்திய விருதுவழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக அழைக் கப்பட்டிருந்த ஷஉதயன்| ஆசிரியரும் மற்றும் சுடர்ஒளி செய்தியாளர்களும் பங்குபற்றினர்1. ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசு வதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன் றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடம்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவியலாளர் சங்கங் களில் அந்த நிறுவனத்தின் பத்திரிகை யாளர்கள் எவரும் இணைந்து செயற் பட முன்வருவார்களா என்பது கேள் வியே.
2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் மகேஸ்வரன் ஆலய சுற் றாடலில் பக்தர்களுக்கு இடையூறாக தனது வாகனத்தில் பவனிவந்தார் என்ற செய்தி உதயனில் வெளியாகியிருந் தமை உண்மையே. எனினும், அமைச் சர் மகேஸ்வரன் தான் அவ்வாறு நடந்துகொண்டதை இதுவரை மறுக்க வில்லை. அந்தச் செய்தி வெளியா கிய காலத்தில்கூட அதற்கான மறுப்பு எதனையும் அவர் உதயனுக்கு அனுப்பிவைக்கவில்லை. எனவே, அந்தச் செய்தியில் கூறப்பட்ட தகவல் உண்மையானது என்று உதயன் - இப்போதும் உறுதியாகக் கூறுகின் றான்.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன அலுவ லர்கள் எவரையும் கீழ்த்தரமாக விமர் சிக்கும் செய்தியையோ, கருத்தையோ ~உதயன்| எப்போதும் பிரசுரித்ததில்லை. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட் டுச் சுமத்தப்பட்ட பிரேமானந்தா சுவாமி களை ~உதயன்| நிர்வாகிகள் எவ ரும் நேரில்கூடக் கண்டதில்லை.
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.
Reply
#3
சேதுவின் விசேட திட்டத்தின்முhலம் மிக வெற்றியான முறையில் விழா நடைபெற்றது
ஈழநாதம் பிரதம ஆசிரியர் தேசிய மட்ட சிறப்பு விருதை பெற்றுக் கொண்டார்.
Reply
#4
துணிவுள்ள ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு விருது போய ச் சேர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
மகேஸ்வரன் போன்றவர்களிற்கு என்னதான் செய்துகொள்வது
மண்ணென்ணை மகேஸ்வரன் எப்பதான் மாறப்போகின்றார் தனது குழந்தைத்தனமான விளையாட்டுகளில் இருந்து

இன்றைய உதயன் செய்தியில் இருந்து


உதயனை மிரட்டிப்பார்க்கிறார் அமைச்சர் தி;.மகேஸ்வரன்
இலங்கைத் தமிழ் ஊடகவியலா ளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் வைபவத்தில் அநாகரிகமான முறையில் - அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு களை - ~உதயன்|, ~சுடர்ஒளிஷ பத்திரி கைகளின் பெயர் குறிப்பிடாமல் அவற் றின் மீது சுமத்தி, அமைச்சர் தி.மகேஸ் வரன் உரையாற்றியிருந்தமை குறித்து நேற்றுமுன்தினம் உதயனில் செய்தி வெளியாகியிருந்தது அல்லவா? அது தொடர்பாகத் தனது வழமையான - வாய்ச்சவாடல் மிரட்டல் பாணியில் - நீண்ட அறிக்கை ஒன்றைத் தமது அமைச்சின் சார்பில் தமது அமைச்சு ஊடாக அனுப்பி வைத்திருக்கின்றார் மகேஸ்வரன். வழ வழா, கொழ கொழா என்ற அந்த நீண்ட அறிக்கையின் சாராம் சம் இதுதான்:-
சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எந்தப் பத்திரிகை நிறுவனத்தையோ, நிறு வன நிர்வாகியையோ அமைச்சர் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. உதயன் ~தொப்பி தனது தலைக்கே பொருந்தும்| என்ற ரீதியில் செய்தி வெளியிட்டு தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளது.
~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகை களில் பணிபுரிபவர்களை ஊடகவி யலாளர் ஒன்றியத்தில் இணையவி டாது வலியுறுத்துவதாக அப்பத்திரி கைகளில் பணிபுரிபவர்களே அமைச் சருக்குத் தெரிவித்துள்ளனர். அவர்களின் நலன்கருதி, அவர்களுக்கு அளித்த வாக் குறுதிகளுக்கு அமைவாக, அவற் றின் இரகசியத் தன்மையை அமைச் சர் பேணியுள்ளார்.
~~உதயனில் பணிபுரியும் பத்திரி கையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள்|| என்று ~உதயன்| தெரி வித்திருப்பது, நீதி தவறாது, நடுநிலை யாக, பக்கச்சார்பின்றி எவ்வளவோ சிர மத்தின் மத்தியில் செய்தி வெளியி டும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தில் அங்கம் வகிக்கும் பத்திரிகையா ளர்கள் எவரும் சுயாதீன நிலையில் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டி அவர்களை அவமதிப்பதாக அமை கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஏனைய ஊடகங்களைக் கொச்சைப்படுத்துவதா கவும் அமைகிறது.
நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலயச் சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையுூறாக அமைச்சர் வாகன பவனி வந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா? அமைச்சர் அப்படி வாகன பவனி வர வில்லை என்பதை இலங்கை வாழ் இந்துக்களின் ஒரே ஒரு ஆதீன குரு மகா சந்நிதானமும், யாழ் அரச அதிப ரும் அனைத்து இந்துக்களும் நன்கு அறிவர். திரிபுபடுத்தப்பட்ட இச்செய்தி குறித்து அவர்கள் விசனம் அடைந்துள் ளனர். தனது செய்தியில் குறிப்பிட்ட தகவலை உதயனால் நிரூபிக்க முடி யுமா?
யாழ்ப்பாணத்தில் கைது செய் யப்பட்ட சைவ சிறுவர் இல்லச் செயலாளரை இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள சுவாமிகளுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடவில்லை என்று உதயன்| மறுப்பது முழுப்புூ சணிக்காயைச் சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும். இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவாமிகளிடம் ~உதயன்| நிர்வாகி ஆசிபெறும் படம் அமைச்சரிடம் உள்ளது. பத்திரிகை நிர்வாகமும் நிறுவனமும் விட்ட தவ றுக்கு நிர்வாகியின் குடும்பத்தினரை இழுப்பது மனித நாகரிகமற்ற செயல் என்பதாலும் அதனை ஏனைய ஊட கங்களில் பிரசுரிப்பது அநாகரிகமா னது என்பதாலும் அமைச்சர் இது விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி அமைதியாய் இருந்தார். தன்னிடம் உள்ள படத்தினை அமைச் சர் சமயப் பெரியார் அல்லது பொதுவான ஒருவரிடம் கையளிக்கத் தயா ராக உள்ளார். அவரிடம் அப்படத்தைப் பார்வையிட்டு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ஊடகவியலாளர் விருது வழங் கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயற்பட்டதற்காக பத்திரி கையாளர் எவரும் கௌரவிக்கப்பட வில்லை. ~உதயன்| உரிமை கொண்டா டும் செய்தியாளர் திரு. தில்லைநாதன் கடந்த 38 வருட காலமாக வேறு செய் திப் பத்திரிகை நிறுவனத்தில் கடமை புரிபவர் என்ற முறையிலேயே அவ ருக்கு விருது வழங்கப்பட்டதேயன்றி ஷஉதயன்| - பத்திரிகையாளர் என்ற வகையில் அல்ல. அப்பத்திரிகையா ளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத் திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகிறோம்.
இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு அரும்பாடுபட்டு உழைத்துவ ரும் ஊடகவியலாளர் பங்குகொண் டுள்ள அமைப்புதான் தமிழ் ஊடகவிய லாளர் ஒன்றியம். அதன் செயற்பாடு கள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானவை. ஒன்றியத்தை விமர்சிக்கும் யோக்கியம் ~உதயன்|, ~சுடர்ஒளி|க்குக் கிடையாது. ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவியலாளர்கள் மேற் படி சங்கத்தில் அங்கத்துவம் பெற வில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில்தான் அமைச்சர் மேற்படி நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஃவெளிவருகின்ற இரு பத்திரிகை நிறு வனங்களுக்கு தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். தனிப்பட்ட பகைமையை தனிப்பட்ட ரீதியில் எதிர்கொள்ள அமைச்சர் தயாராக உள்ளார். உங்கள் பாணியில் பதிலடியை எதிர்பார்த்தால் அதேபாணியில் பதில்தர தயாராக உள்ளார். அமைச்சரின் கௌரவ வர்த்தக நடவ டிக்கைக்கு குறுக்கீடு செய்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதேபாணியில் அமைச்சர் இன்று அர சியல் ரீதியில் பதிலடி கொடுப்பதைத் தங்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் தாங்கள் தொடர்ந்தும் எம்மீது அபாண் டமான பழி சுமத்தினால் உங்கள் பாணியில் பதிலளிக்க அமைச்சர் தயா ராக இருக்கிறார் - என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
உதயனின் விளக்கம்
அமைச்சரின் பதில் அளவுக்கு அதிகமாக நீண்டதாக இருந்ததால் அதன் முக்கிய அம்சங்கள் - சாரங்கள் - முழுதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு விளக்கம் இங்கே தரப் படுகின்றது. அவற்றை வாசிக்கும் நமது வாசகர்கள், தமிழில் வெளியான ஷஉத யன்| செய்திகள் குறித்து அமைச்சரின் புரிந்துகொள்ளும் அறிவை எடைபோட முடியும் எனக் கருதுகிறோம்.
1. சம்பந்தப்பட்ட நிகழ்வில் ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகைகளின் பெயர் குறிப்பிடாமல் அவற்றின் மீது அபாண் டமான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுமத்தினார் என்பதை தெட்டத்தெளி வாக தனது மூலச் செய்தியின் ஆரம் பத்திலேயே ~உதயன்| குறிப்பிட்டிருந் தான். நல்லூர் திருவிழாக் காலத்தில் அமைச்சரின் கார் பவனி பற்றிய செய்தி இலங்கை தமிழ் ஊடகங்களின் ~உத யன்|, ~சுடர்ஒளி|யில் மட்டுமே வெளியா கியிருந்தன. அதைக்குறிப்பிட்டு அமைச் சர் பிரஸ்தாபித்த பின்னர் ~தொப்பி எமக்கல்ல் யாருக்கோ| என்று ~உதயன்| பொறுத்திருக்க முடியாது.
2. எந்த ஊடகவியலாளர் சங்கத் திலும் ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகை யாளர்களைச் சேரக்கூடாது என்றோ அல்லது சேரும்படியோ உதயனோ அதன் நிர்வாகமோ எந்தக் கட்டத்திலும் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ, நிர்பந்திக்கவோ இல்லை என்பதை உதயன்-தனது பேனாவின் மீது ஆணை யாக - மீண்டும் உறுதிபடக் கூறுகிறான். ~உதயன்|, ~சுடர்ஒளி~ பத்திரிகைகளில் பணிபுரிபவர்களே அதைத் தன்னிடம் தெரிவித்தார்கள் என்றும், அவர்களின் நலன்கருதியும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவும் அவர்கள் பற்றிய இரகசியத் தன்மையைத் தான் பேணுகின்றார் எனவும் அமைச் சர் கூறுவது ஏற்கனவே தான் குறிப்பிட் டது பொய் என்பதால் அதை நிரூபிக்க முடியாத நிலையில், அதிலிருந்து தப்புவதற்கேயாகும். பொய்யில் வளர்ந்த அரசியல்வாதிகள் இவ்வாறு கூறிச் சமாளிப்பது பொதுவானதுதான்.
3. ~~உதயனில் பணிபுரியும் பத்திரி கையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள்|| என்று ~உதயன்| செய்தியில் குறிப்பிட்டிருப்பது ~உதயன்|, ~சுடர்ஒளி| ஆசிரிய பீட ஊடகவியலா ளரின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர, உதயனின் நிலைப்பாடு அல்ல. அப் படி அவர்கள் கருதுவதை வெளிப்ப டுத்துவதன் மூலம் ~உதயன்|, ~சுடர் ஒளி| சுயாதீனமானவை, ஏனையவை சுயாதீனமற்றுச் செயற்படுபவை என்று ~உதயன்| கூற முன்வரவில்லை. அப்படி அமைச்சர் கருதுவது அவரது விளக்கமின்மையே தவிர வேறில்லை. அத்தோடு, தங்கள் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்தி லும் அங்கத்துவம் பெறாமல் இருப் பதை ஒருசாரார் விரும்புகின்றனர் என் றால், ஏனையோர் எல்லாம் ஒரு பக்கம் சார்ந்தவர்கள் என்று அவர்கள் கருது கின்றனர் என அர்த்தம் கொடுப்பது அமைச்சரின் வி~மத்தனம்தான். சங் கங்களில் இணையாமலேயே தங்க ளுக்குள் நல்லுறவைப் பேணும் பத்திரி கையாளர்களுக்கு இடையில் சிண்டு முடித்துவிடும் இம்முயற்சி அரசியல் கோமாளித்தனத்தின் ஓர் அங்கமே. அது பலிக்கும் என அமைச்சர் நினைப் பது அவரது பகல்கனவுதான்.
வாகன பவனி
4. அமைச்சரின் நல்லூர் வாகனப் பவனி குறித்து உதயனில் வெளியான செய்தி சரியானது என ~உதயன்| உறு திபடக்கூறுகிறான். அமைச்சரின் அன் றைய வாகனப் பவனியை ~உதயன்| படம்பிடித்து வைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அங்கிருந்த பக்தர் கூட்டம் கண்ணை மூடிக்கொண் டிருக்கவில்லை என்பதையும் அவர்கள் அனைவரையும் அமைச்சர் இலகுவில் முட்டாள்களாக்கி விடமுடியாது என் பதையும் அவர் உணரவேண்டும்.
இவ்வளவு உணர்வுபுூர்வமான (ளுநளெi வiஎந) விடயத்துக்கு உத்தியோக புூர்வமறுப்பு அனுப்புவதற்கு சுமார் இரண்டுமாத காலம் அமைச்சர் காத் திருந்ததே அமைச்சரின் இந்த விளக் கம் குறித்து வாசகர்கள் ஒரு முடிவை மேற்கொள்ள வழி செய்யும் என நினைக்கிறோம். தனது திருவிளையாடல் களுக்கு விளக்கம் கூற குருமகா சந்நி தானத்தையும் அரச அதிபரையும் அமைச்சர் அழைக்கத் தேவையில்லை.
5. யாழ்ப்பாணத்தில் கைது செய் யப்பட்ட சைவ நிறுவன அலுவலர் ஒரு வரை, ஏற்கனவே இந்தியாவில் குற் றம் சாட்டப்பட்டு சிறையிலே உள்ள சுவாமிகள் ஒருவருடன் ஒப்பிட்டு ~உத யன்|, ~சுடர்ஒளி| எழுதியதாக மீண் டும் அமைச்சர் குறிப்பிடுவது தமிழில் செய்திகள், தகவல்கள் குறித்து விளங் கிக் கொள்ளும் அடிப்படை அறிவு தன் னும் சிலருக்கு இல்லையே என்ற சந் தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அப் படி ஒப்பிடும் வகையில் செய்தி வெளி யானதாகவும், அதை மறுப்பது முழுப் புூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும் என்றும் அமைச் சர் கூறுகின்றார். அந்த முழுப் புூசணிக் காயை அமைச்சர் அம்பலப்படுத்து வாரா? ~உதயன்|, ~சுடர்ஒளி| அலுவல கத்துக்கு அமைச்சரின் உதவியாளர்கள் யாரேனும் சமுகம் தந்தால், இக்காலத் தில் ஏற்கனவே பிரசுரமான ~உதயன்|, ஷசுடர்ஒளி| பத்திரிகைகள் அனைத்தி னதும் பிரதிகளுக்கு மத்தியில் இந்தப் ஷபுூசணிக்காயை| அவர் தேடி எடுப்பதற்கு வசதி செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறான் ~உதயன்|. ஆனால், அத்தகைய செய்தி எதிலும் அமைச் சர் குறிப்பிடும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் அம்சங்கள் ஏதும் இல்லை. ~~மொட்டைத் தலைக்கும் முழங்காலுக் கும் முடிச்சுப் போடும் விதத்தில்|| கட்டு ரைகளைத் தவறாகப் புரிந்துகொண்ட அமைச்சரின் அறிவே அவரை இப்படி கூற வைக்கின்றது என ~உதயன்| கருதுகிறான்.
கரிசனைக்கு நன்றி
6. ~உதயன்| நிர்வாகியின் குடும் பத்தினர் மீது அமைச்சர் காட்டும் கரி சனைக்கு நன்றி. அதேவேளை ~நாகரிகம்| குறித்தும் பெரும்தன்மை குறித்தும் பேசும் நிலையிலாவது அமைச்சர் இருக் கிறார் என்பது வியப்பளிக்கும் நல்ல தொரு மாற்றம். அமைச்சரின் தனிப் பட்ட வர்த்தக நடவடிக்கைக்கு முன் னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கீடு செய்தது குறித்து குறிப் பிட்டு இந்த விடயத்தில் தனது வர்த்தக விவகாரங்களையும் தானே இழுத்து விட்டிருக்கிறார் அமைச்சர். எனவே, அவரது தனிப்பட்ட வர்த்தக விடயங் களை பொது விவகாரத்தோடு நாம் தொடர்புபடுத்தும் நிலையை ~உதயன்| தானாக ஆரம்பிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு மேலே செல்கிறோம்.

அமைச்சரை ~~மண்ணெண்ணை மகேஸ்வரன்|| என்று ஏனையோர் இளக் காரமாக விமர்சித்தபோது ~உதயன்| அப்படிக்கருதவில்லை. யாழ் மக்க ளுக்கு அந்த நேரத்தில் - தாம் அரசியல் வாதியாக முன்னர் - அவர் கொண்டு வந்து கொடுத்த மண்ணெண்ணையின் பெறுமதி (ஏயடரந) என்னவென்பதை அந்த நேரத்தில் குடாநாட்டில் வாழ்ந்த மக்களும் உதயனும் நன்கு உணர்வர். அதேசமயம் அந்த மண்ணெண்ணை யைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக அவர் எத்தனை ~~சுத்துமாத்து|| செய்ய வேண்டியிருந்தது என்பதும் விதந் துரைக்கப்படத்தக்கது. ~~கொக்கோ கோல|| போத்தலில் அதே நிறத்திலான ~~என்ஜின் ஒயில்|| அடைத்து எடுத்து வந்து, அது இடையில் சிக்கிய காதை, உதயனுக்கும் யாழ். மக்களுக்கும் நன்கு தெரியும். இதை ஏன் ~உதயன்| இங்கு குறிப்பிடுகிறான் என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். அமைச்சரின் கெட்டித்தனங்களை இங்கு குறிப்பிட வேண்டிய தேவை உள்ளது.
பகிரங்க சவால்
இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமானந்தா சுவாமியிடம் ~உதயன்| நிர்வாகி ஆசி பெறும் படம் தன்னிடம் இருப்பதாக கதை விடுகிறார் அமைச்சர். அந்தப்படமும் ~கொக்கோகோலா| போத் தலில் அடைக்கப்பட்ட ~என்ஜின் ஒயில்| போல் கம்பியுூட்டர் மூலம் செய்யப் படும் சுத்துமாத்தாக இருக்கக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டவேண்டிய தேவை இருக்கின்றது.
தன்னிடம் இருப்பதாக அமைச்சர் ஹகதைவிடும்| படத்தை (கம்பியுூட்டர் மூலமான சுத்துமாத்தாக இல்லாமல்) ஒரிஜினல் பிலிம் றோலோடு பகிரங்கப் படுத்தி வெளிப்படுத்த அவர் தயாரா என மீண்டும் சவால் விடுகிறோம். சம யப் பெரியார்கள் மற்றும் இப்படங்க ளின் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் அதனை அம்பலப் படுத்துவதற்கான தினத்தை பகிரங்க மாக அறிவிக்கும்படி அவரை நேரடி யாகக் கேட்கிறோம். அப்படியான உண் மைப் படத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனால் தனது அமைச்சர் பதவி யைத் துறக்கவும் அவர் தயாரா என்று பகிரங்க சவால் விடுகிறோம்.
விருது விவகாரம்
7. விருது வழங்கும் வைபவத்தில் பாராட்டப்பட்ட செய்தியாளர் திரு. தில்லைநாதன் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக அவருக்கு கௌர வம் வழங்கப்பட்டது என்று உரிமை கொண்டாட (அது சரியாக இருந்திருப் பினும் கூட) ~உதயன்| எந்தக் கட்டத் திலும் முயலவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உதய னின் செய்தியைச் சரிவர வாசித்து அறிந்து கொள்ளும் அறிவின்மைதான் இங்கும் அமைச்சரை இப்படிக் குறிப் பிட வைத்திருக்கின்றது.
உதயனின் செய்தியில் ~~விருது வழங்கும் விழாவில் பிரதேச ரீதியாகப் பாராட்டப்பட்டவர்களில் ஒருவர் உதய னின் செய்தியாளர். அவர் ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற் படுபவர். அவருக்கு விருது கிடைத் ததை ஒட்டி ~உதயன்| நிர்வாகம் அவருக்கு விசேட பாராட்டுக்களை அனுப்பி வைத்தது.|| - என்று மட்டுமே குறிப் பிடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் ~உதயன்| ஆரம்ப காலம் முதல் அதன் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகின்றார். அவருக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் அவர் ~உதயன்| செய் தியாளர் என்பது தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. (அது விருது வழங் கும் விழாவின்போதும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்கப்பட்டது. சில சமயம் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவு அமைச்சருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.) உதயனில் பணியாற் றியதற்காகவோ அல்லது வேறு ஊட கத்தில் பணியாற்றியதற்காகவோ அவருக்கு விருது வழங்கப்பட்டது என் பது உதயனின் விவகாரம் அல்ல. அது ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விவகாரம்.
ஆனால், ~உதயன்| தனது செய்தி ஊடாகக் குறிப்பிட்டது - சம்பந்தப்பட்ட செய்தியாளர் பல ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படு பவர் என்பதைத்தான்; உதயனில் பணி யாற்றும் செய்தியாளர் ஒருவர் பல ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படுகின்றார் என்பதை யும் அவருக்கு விருது கிடைத்ததை ஒட்டி ~உதயன்| நிர்வாகம் பரிசு வழங்கி, பாராட்டு அளித்து கௌர வித்தது என்பதையும்தான்; அதன் மூலம் தனது செய்தியாளர் எவரேனும் ஊடக ஒன்றியங்களில் பணியாற்று வதை ~உதயன்| நிர்வாகம் தடுக்க வில்லை என்பதைத்தான்; அவ்வாறு ஒன்றியத்தில் இணைந்து செயலாற்றும் ஒருவருக்கு விருது கிடைத்ததை ~உதயன்| நிர்வாகம் பாராட்டுகின்றது என் பதைத்தான் அமைச்சர் மகேஸ்வரன் கனவு காண்பதைப்போல ஊடகவிய லாளர் ஒன்றியத்தில் தனது செய்தியா ளர்கள் இணைவதை ~உதயன்| நிர்வாகம் கட்டுப்படுத்த முனைந்திருக்கு மானால், அதற்கு மாறாகச் செயற்படும் தனது செய்தியாளரை ~உதயன்| பாராட்டியிருக்காது என்பதைத்தான்.
ஆனால், இதனைப் புரிந்து கொள்ள முடியாத அமைச்சர், திரு. தில்லை நாதனின் விருதுக்கு ~உதயன்| உரிமை கோருவதாக - தன்னைப்போல - உதய னையும் நினைத்து கருத்து வெளியிடு கின்றார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றி யத்தை ~உதயன்| விமர்சிப்பதாகவும் அதற்கு உதயனுக்கு யோக்கியதை இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட் டிருப்பதும் தவறு.
~உதயன்| கேட்டது ஒன்றுதான்:- ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்துப் பேசுவதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன்றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடங்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவிய லாளர் சங்கங்களில் அந்த நிறுவனத் தின் பத்திரிகையாளர் எவரும் இணைந்து செயற்பட முன்வருவார்களா? - என்ற கேள்விதான் அது.
அது ஒன்றியத்தை விமர்சிக்கும் செயல் அல்ல. ஒன்றிய மேடையைத் தவறான முறையில் அமைச்சர் மகேஸ் வரன் போன்றோர் பயன்படுத்தியதை ஒன்றியம் அனுமதிக்கின்றதா, ஏற்றுக் கொள்கின்றதா என்ற உதயனின் ஆதங் கம் நிறைந்த கேள்வியின் வெளிப் பாடே அது.
~உதயன்| ஆசிரியரையும் கௌரவ அதிதியாக அழைத்து வைத்துக் கொண்டு, அந்தப் பத்திரிகை மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு அந்த மேடையை அமைச்சர் பயன்படுத்தியதை ஒன்றி யம் அனுமதிக்கின்றதா? இது தொடர் பாக ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன? ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவி யலாளர்களை ஒன்றியத்தில் இணை யவிடாமல் அதன் நிர்வாகத்தினர் தடுக்கின்றனர் என்று பொய்க்குற்றச் சாட்டைச் சுமத்தி நீலிக் கண்ணீர்விடுத்த அமைச்சர், தமது பதில் அறிக்கை யில் ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவிய லாளர்கள் மேற்படி சங்கத்தில் அங் கத்துவம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில்தான் அமைச்சர் அவர்கள் பிரதம விருந் தினராகக் கலந்துகொண்டார்|| என்று கூறியிருப்பது முன்னுக்குப் பின் முர ணாக இருக்கின்றதே! ~உதயன்|, ~சுடர் ஒளி| ஊடகவியலாளர்கள் இந்த ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள் என அமைச்சருக்குத் தெரி விக்கப்பட்டிருந்தால் அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருக்க மாட்டாரோ? இவ்வாறு உறுதிப்படுத் தித்தான் அமைச்சர் விழாவில் கலந்து கொள்ள இணங்கினாரா? அவர் அந்த மேடையை பயன்படுத்திய முறை நாகரிகமானதா? இந்த விழா தொடர் பாக ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரி கைகளின் செயற்பாடு எத்தகையது? - என்பது பற்றியெல்லாம் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக - விளக்க மாக - வெளிப்படுத்துவதன் மூலம் உண்மை நிலையை அம்பலப்படுத்த ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை ~உதயன்| பணிவோடு முன்வைக்கிறான்.
மிரட்டல் பலிக்காது
8. வேறு இரு பத்திரிகைகளோடு உதயனைத் தொடர்புபடுத்தும் அமைச் சரின் கூற்று இவ்விடயத்துடன் பொருத் தமற்றது. வழமைபோல அமைச்சரின் அபாண்டமான குற்றச்சாட்டும்கூட. அந் தப் பத்திரிகைகளில் ஒன்று தேர்தல் காலத்தில் தனக்கெதிராகச் செயல் பட்டது என்பதற்காக அதனையும் அதன் செய்தியாளர்களையும் பொலீஸ{க்கு இழுத்து, மிரட்டியதை மறந்துவிட்டு - மறைத்துவிட்டு - ~உதயன்| ஏதோ நெருக்கடி கொடுத்ததாக அமைச்சர் கதைவிடுவது வியப்புக்குரியது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ{க்கு தான் பதிலடி கொடுத்ததாக வீரம் பேசி, அதனைக் காட்டி உதயனை மிரட்டப் பார்க்கின்றார் அமைச்சர் மகேஸ்வரன்.
இதில் இரண்டு விடயங்கள். முன் னாள் அமைச்சர் டக்ளஸோடு அரசி யல் ரீதியில் மோதிய அமைச்சர் மகேஸ் வரனின் துணிவை இன்றும் ~உதயன்| மெச்சுகின்றான். ஆனால் ~தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகின்றேன்| என்று தேர்தலுக்கு முன்னரே அறிக்கையு டன் மனம் சோர்ந்து, ~உதயன்| அலுவல கத்துக்குவந்த தி.மகேஸ்வரனுக்கு பின்னர் போட்டியிடும் துணிவும் திடளுமும் உணர்வும் எங்கிருந்து வந்தன என்பதை அவர் சிந்தித்துப்பார்த்தால், தனது தற்போதைய இத்தகைய மிரட் டல் பலிக்காது என்பது அவருக்குப் புரியும்.
~தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போன்ற| அவரது சவடால் பேச்சுக்கு அஞ்சும் நிலையில் ~உதயன்| இல்லை.
அரசியல்வாதி டக்ளஸ் தேவானந் தாவும் உதயனும் ஒன்று என அமைச்சர் மகேஸ்வரன் கருதுவது அவரது அறிவீனத்தின் வெளிப்பாடுதான்.
இவ்வாறு கடந்த 18 ஆண்டு காலத் தில் உதயனை மிரட்டிய பல அரசியல் வாதிகள் இன்று விலாசமே இல் லாமல் தடுமாறுகின்றார்கள். ஆனால், ~உதயன்| இன்றும் - என்றும் - நிலைத்து நிற்பான்.
~உதயன்| ~பனங்காட்டு நரி|. சலசலப் புக்கு அஞ்சான்.
ஆயுதங்களுடன் வந்தும் கூட உத யனை மிரட்டியவர்கள் பலர். அவர் கள் போல் அமைச்சர் மகேஸ்வரனும் ~அட்ரஸ்| இல்லாதவராகிவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பில்தான் பல தவறு களை ~உதயன்| சுட்டிக்காட்டுகிறான். அமைச்சர் மகேஸ்வரனைப் பொறுத் தவரையில் அப்படி சுட்டிக்காட்ட வேண் டிய பொறுப்பும் கடமையும் தனக்கு உண்டு என ~உதயன்| கருதுகிறான்.
புரட்டு செல்லுபடியாகாது
இதே சமயம் -
கடந்த மே 9 ஆம் திகதி இரண்டா வது உலக இந்து மாநாட்டை முன் னிட்டு நல்லை ஆதீனத்தில் ஆரம்ப மான பிராந்திய மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை யாற்றிய சமயம் அமைச்சர் மகேஸ்வரன் ஆற்றிய உரையின் விவரம் அடுத்தநாள் உதயனில் வெளியாகி யிருந்தது.
அதில் ~~உதயனே! உன்னை நான் நேசிப்பதற்கும் தயாராக இல்லை. உன்னை இழிவு படுத்துவதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதை செய்தியாளர்களிடம் கூறியி ருக்கிறேன்|| என்று குறிப்பிட்டிருந்தார் மகேஸ்வரன்.
அந்த முயற்சியை அவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார் அவ்வளவே.
அடுத்தடுத்துப் பொய்களைக் கூறி வர்த்தகத்தில் நுகர்வோரை ஏமாற்றலாம். ஆனால், விடுதலை அரசியலில் வீறு கொண்டிருக்கும் நமது மக்களிடம். அந்தப் பொய், புரட்டு, அபாண்டம், எல்லாம் செல்லுபடியற்றது என்பதை அமைச்சர் புரிந்துகொள்வது நல்லது
[b] ?
Reply
#6
இனம் காணப்பட்ட கோடலிக்காம்புகள். மகேஸ்வரன் போன்றவர்களை தமிழ் மக்கள் நன்றாகவே இனம் கண்டுள்ளனர்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#7
தமிழ் அலை

தமிழ் ஊடகவியலாளர் பாராட்டுக்கு எதிராகத் துண்டுப்பிரசுரம் வினியோகம்.

யாழ். பத்திரிகையாளர் நிமலராசனைக் கொலை செய்தவ ர்கள், தமிழ் ஊடகவியலாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தமிழ் அலைக்குத் தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கடந்த ஞாயிற் றுக்கிழமை பதினொரு ஊடகவிய லாளர்களைப் பாராட்டிய சம்பவத் தைப் பொறுத்துக்கொள்ள முடி யாதவர்களின் கையாலாகாத்த னமே பெயர் குறிப்பிட முடியாமல் வெளியிட்ட அனாமதேய துண்டுப் பிரசுரம் எனவும், இத்துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்கள்தான் யாழ் ஊடகவியலாளர் நிமல ராசனைக் கொலை செய்தவர்கள். தமிழ் ஊடகவியலாளர்களைச் சிந்திக்க வைப்பது வேடிக்கையான காரியம் எனவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் ஊடகவிய லாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பிட்டு தமிழ் ஊடகவியலாளர்க ளைப் பாராட்டும் நிகழ்வு இடம் பெற்ற கடந்த ஞாயிற்றுக் கிழமை இத்துண்டுப் பிரசுரம் பல இடங்க ளுக்கு அனுப்பப்பட்டது.

அத்துண்டுப் பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக அரசியற் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் பெயர்களில் ஊட கவியலாளர்கள் ஈடுபடுவது நியா யமா? என வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக் கப்பட் டுள்ளதாவது:-ஈழநாடு பத்திரி கையின் அலுவலக நிருபராகப் பணிபுரிந்து வந்த வேளையில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போன ஐசண் என்னும் ஐ.சண்முகலிங்கம், ஈழமுரசு பத்திரி கையின் நிறுவுனராகவும், இயக்கு ணராகவும் இருந்த மயில் அமிர்த லிங்கம். முரசொலிப் பத்திரிகை ஆசிரியராக இருந்த எஸ்.திருச் செல்வத்தின் மகன் அகிலன். முறிந்தபனை என்னும் நு}லின் ஆசி ரியர்களில் ஒருவரான மருத்துவபீட பேராசிரியராக விளங் கிய ராஜினி திரணகம, ~தினமுரசு| வாரமலரின் ஆசிரியராகவிருந்து அரும்பணியா ற்றிய அற்புதராசா நடராஜா, தின கரன் செய்தி நிருபராக இருபத் தைந்து ஆண்டுகளுக் கும் மேலாகப் பணிபுரிந்த செழி யன் பேரின்பநாயகம். இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன அறி விப்பா ளராக பணிபுரிந்து வந்த கே. எஸ்.ராஜா மற்றும் அன்ர னிதாஸ் இவர்களை யெல்லாம் கொன்று குவித்தவர்கள் யார்?

இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

இவர்கள் தமிழ் ஊடக த்துறைக்குப் பங்களிப்புச் செய்ய வில்லையா?

இந்தக் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

எந்தக் கொலைகளையும் கண்டிக் கும் துணிவும், இனியுமோர் உயி ரிழப்பும் வேண்டாம் எனக்குக் குரல் கொடுக்கும் தெளிவும் எல் லோருக்கும் கிடைக்கட்டும். இவ் வாறாக அந்த அநாமதேய துண்டு ப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. இந்தத் துண்டுப் பிரசுரம் யாழ் ஊடகவியலாளர் நிமலராச னைக் கொலை செய்தவர்களே வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம் கூறுகின்றது.
Reply
#8
தணிக்கை Wrote:
யாழ்/yarl Wrote:உதயன்
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.

<img src='http://www.oslovoice.com/Tamiln4.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.oslovoice.com/Tamiln5.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்
உதயன் சொல்வதுபோல் நீங்களும் முழங்காலிற்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றீர்களோ ?
எதுவாகினும் அந்த காலில் விழும் படத்தையும் ஒசோலோ வொய்யிசில் இணைத்து தாருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்
[b] ?
Reply
#10
அவரின் இல்லத்தில் அந்த நிர்வாகி தனது மனைவி சகிதம் செய்த அபிடேகம் இது இதைவிட அந்தப்படமும் போடமுடியும்

விடயத்திற்கு வருவோம்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளார் சங்கம் மாபெரும் விழாவை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.

இக்கருத்தினை 3 ஆக பிரித்து எழுதியிருந்தார். இதை இங்கு ஒன்றாகப் போட்டுள்ளேன். எண்ணிக்கைக்காக இப்படி பிரித்து, அடுத்தடுத் கருத்தெழுதினால் அக்கருத்து நீக்கப்படும். - மோகன்
Reply
#11
ஆதாரங்களை தரமுடியுமாயின் அவற்றையும் தந்துகொள்ளுங்கள். எமக்கும் அறியமுடியும் அல்லவா ,எது உண்மை எது பொய் என
[b] ?
Reply
#12
சட்ட சிக்கலுக்காக ஒரு குடும்மப பிரச்சனை உருவாக்க வில்லை
Reply
#13
“ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” எனும் தலைப்பில் சென்ற 13.10.2003 திகதியன்று எமது அமைச்சரின் பெருந்தன்மையை சீண்டிப்பார்க்கும் செய்தியொன்று தமிழ் பத்திரிகையொன்றில் வெளிவந்திருந்தது :-

இச் செய்தி குறித்து அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் :

சென்ற 12.10.2003ஆம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் வைபவத்தின் போது அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ. அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் எந்தவொரு பத்திரிகையையோ அல்லது பத்திரிகை நிறுவனத்தையோ அல்லது பத்திரிகை நிறுவன நிர்வாகியையோ பெயர் குறிப்பிடாது அமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்புக்கொண்டு சில செய்திகளை வெளியிடுவதாகவே குறிப்பிட்டிருந்தன.

இலங்கைத் திருநாட்டில் எத்தனையோ பத்திரிகை நிறுவனங்களும், பத்திரிகை நிறுவன நிர்வாகிகளும் இருக்க உதயன் பத்திரிகை மட்டும் தொப்பி தனது தலைக்கே பொருந்தும் என்ற hPதியில் சென்ற மாதம் 13.10.2003ஆம் திகதியிட்ட உதயன் பத்திரிகை மூலமாக செய்தி வெளியிட்டிருப்பதாவது கௌரவ அமைச்சர் மகேஸ்வரன், பா.உ., அவர்கள் அன்றையதினம் தனது உரையின்போது குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட பகைமைக்காக தமது செய்தி ஊடகங்களை பாவிப்பது உதயன், மற்றும் சுடர் ஒளி ஆகிய ஊடகங்கள்தான் என்பதை தாமாகவே ஒப்புக்கொண்டுள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.

இதற்கு ஒரு அத்தாட்சிதான் சென்ற 13.10.2003ஆம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியான “ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” என்ற தலைப்பிலான அச்செய்தியாகும். இவ்வுூடகம் இதனு}டாக தனது சுயரூபத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :

1. இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் அங்கம் வகிக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் உதயன், சுடர் ஒளி பத்திரிகை இணைந்துகொள்ளாததுடன் அதன் பத்திரிகையாளர்களையும் ஒன்றியத்தில் இணைய விடாது வலியுறுத்துவதாக உதயன், சுடர் ஒளி பத்திரிகையில் பணிபுரிபவர்களே எமக்கு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையினையே அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்களின் விபரங்கள் அமைச்சர் அவர்களிடம் உள்ளது என்பதுடன் அவர்களின் நலன்கருதி அவர்களுக்களித்த வாக்குறுதிக்கமைவாகத்தான் அவற்றின் இரகசியத்தன்மையை அமைச்சர் பேணியுள்ளார்.

13.10.2003 செய்தியில் உதயனில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள் என தெரிவித்திருப்பது நீதி தவறாது, நடுநிலையாக, பக்கசார்பின்றி எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பத்திரிகையாளர்கள் எவருமே சுயாதீன நிலையில் செயல்படவில்லை என குற்றம் சாட்டி அவர்களை அவமதிப்பதாக அமைகின்றது. ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இணையாத உதயன் - சுடர் ஒளி பத்திரிகைகயே சுயாதீனமானவை ஏனையவை சுயாதீனமற்று செயல்படுவதாக கூறமுனைவது கண்டிக்கத்தக்கதுடன் ஏனைய ஊடகங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைகின்றதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் அவர்கள் ஆலயச் சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையுூறாக வாகன பவனி வந்தார் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கௌரவ அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள்தான் பக்தர்களுக்கு இடையுூறாக வாகனப் பவனி வந்தார் என்பதை தங்களால் நிரூபிக்க முடியுமா? அமைச்சர் அவ்வாறு வாகன பவனி வரவில்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களின் ஒரே ஒரு ஆதீன குருமகாசன்னிதானம் நன்கு அறிவார் அவர் மட்டுமல்ல யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் அனைத்து இந்து சமயத்தவர்களும் நன்கு அறிவார்கள் என்பதுடன் இத்திரிவுபடுத்தப்பட்ட ஆராயாமல் வெளியிடப்பட்ட செய்தி குறித்து விசனமும் அடைந்திருந்தால் எனவே தாங்கள் வெளியிட்ட செய்தியை தங்களால் நிரூபிக்க முடியுமா?

3. யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட கைதடி சைவ சிறுவர் இல்ல செயலாளரை இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள சுவாமிகளுடன் ஒப்பு எழுதியமை இந்து நெஞ்சங்கள் அனைவருமே அறிவார்கள். இப்போது அதனை அவ்வாறு செய்தி வெளியிடவில்லை என மறுப்பது முழுப் புூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும் என்பதுடன் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமிகளிடம் நிர்வாகி ஆசிபெறும் படம் கௌரவ அமைச்சரிடம் உள்ளது என்பதுடன் பத்திரிகை நிர்வாகமும், நிறுவனமும் விட்ட தவறுக்கு நிர்வாகியின் குடும்பத்தினரை இழுப்பது மனித நாகாPகமற்ற செயல் என்பதால் அதனை ஏனைய ஊடகங்களில் பிரசுரிப்பதும் அநாகரிகமானது என்பதாலும் அமைச்சர் மகேஸ்வரன் இவ்விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி அமைதியாய் இருந்தார். மேலும் தன்னிடம் உள்ள படத்தினை கௌரவ அமைச்சர் அவர்கள் சமயப் பெரியார் அல்லது பொதுவான ஒருவரிடம் கையளிக்க தயாராக உள்ளதுடன் அவரிடம் அப்படத்தை பார்வையிட்டு தங்களது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.


இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு அரும்பாடுபட்டு உழைத்துவரும் ஊடகவியலாளர்கள் பங்குகொண்டுள்ள அமைப்புத்தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதனுடைய செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது. அச்சங்கத்தினை விமர்சிக்கும் யோக்கியம் உதயன் - சுடரொளிக்கு கிடையாது. உதயன் - சுடரொளியின் ஊடகவியலாளர்கள் மேற்படி சங்கத்தில் அங்கத்துவும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் தான் கௌரவ அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

வலம்புரி, சூரியகாந்தி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் அறிவதோடு தனிப்பட்ட பகைமையை தனிப்பட்ட hPதியில் எதிர்கொள்ள கௌரவ அமைச்சர் தயாராக உள்ளார் என்பதுடன் உங்கள் பாணியில் பதிலடியை எதிர்பார்த்தால் அதே பாணியில் பதில் தர தயாராக உள்ளதுடன் அரசியல் செல்வாக்கால் கௌரவ அமைச்சரின் வர்த்தக வழியில் குறுக்கீடு செய்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அதே பாணியில் இன்று அரசியல் hPதியில் பதிலடி கொடுப்பதை தாங்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் விரைவில் கௌரவ அமைச்சர் அவர்களும் பத்திரிகை வெளியிட உள்ளார் என்பதுடன் அதன்மூலம் தேவையற்றதும் திரிபுபடுத்தப்பட்ட விசமத்தனமானதுமான செய்திகளை வெளியிடும் உதயன் - சுடரொளி மற்றும் தினமுரசு போன்றவற்றுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளார் என்பதையும் இவ்வறிக்கையை எவ்வித வெட்டுமறைப்புமின்றி, இருட்டடிப்பின்றி வெளியிட முடியுமா? என்பதையும் இப்போது விடப்பட்டவை சிறிய கணைகள் மட்டுமே! விரும்பினால் நாகாஸ்திரங்கள் விட தயங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15.10.2003

“உதயனை மிரட்டிப் பார்க்கிறார் அமைச்சர் தி. மகேஸ்வரன்
என்ற செய்திக்கான மறுப்பறிக்கை”

உதயன் பத்திரிகை நிறுவனமே!

முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தில்லுமுல்லுப் பதில்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

1. 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கூட்டத்தில் யான் பேசிய பேச்சை முழுமையாக வெளியிட திராணியுண்டா? அவ்வாறு நேற்றையதினம் யான் அனுப்பிய பதிலை முழுiயாக பிரசுரிக்க திராணியுண்டா? வெட்டியும் சிதைத்தும் வெளியிட்டது ஏன்? திராணியிருந்தால் முழுமையாக வெளியிடலாமே!
2. உதயன், சுடரொளி பத்திரிகைகள் பிரசுரிக்கும் செய்திகளில் நிருபர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்வது ஏன்? அவ்வாறு வெளியிட்டால் நிருபர்களுக்கு வெளியுலகில் மதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலா?
3. சுடரொளி நிறுவனம் ஆரம்பித்தது முதல் இன்றுவரை சம்பளம் கிடைக்காமல் விலகியவர்களின் பட்டியலை வெளியிட முடியுமா? தற்பொழுதுள்ள ஊழியர்களின் சம்பள அளவுகளை பகிரங்கப்படுத்த முடியுமா?
4. யாழ். இந்துக் கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளில் பெரும் தில்லு முல்லென எங்கும் பேச்சு அடிபடுகிறதே! இத்தில்லுமுல்லுகளுக்கு யார் பொறுப்பாளி? கணக்குகளை இன்னமும் பகிரங்கப்படுத்தாதது ஏன்? பகிரங்கப்படுத்த முடியுமா? யாழ்ப்பாணத்தின் புகழ்புூத்த முன்னனிப் பாடசாலையொன்றை நீதிமன்றத்துக்கு இழுத்தது யாழ்ப்பாண கல்வி வளர்ச்சிக்கு இழைத்த பெரும் துரோகமல்லவா! இதற்கு யார் பொறுப்பு?
5. யாழ்ப்பாணத்தின் சப்றா நிறுவனத்தை மீண்டும் ஆரம்பிக்கும் திராணியுண்டா? உதயன் நிறுவனம், பாட்டா நிறுவனம், அருண் ஸ்போட்ஸ், அருண் பிரின்டர்ஸ், ஈகிள் பாதுகாப்பு சேவை ஆகியன சப்றா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தானே உண்மை. இதனை மூடி மறைப்பதன் மர்மம் என்ன?
6. 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உதயன் பத்திரிகை அச்சிடப்படும் அச்சு இயந்திரத்தினால் 16இலட்சம் ரூபா பெறுமதியான தேர்தல் சுவரொட்டிகளை ஈ.பி.டி.பி. கட்சியினருக்காக அடித்துக் கொடுத்ததை மறுக்க முடியுமா? இத்தகைய ஒரு செயலை தமிழ் ஊடகங்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படும் ஏதாவது ஒரு பத்திரிகை ஊடகம் செய்துள்ளதா? உதயன் நிறுவனத்தினரின் அத்தகைய செயலை வியாபாரம் என்பதா? அல்லது பத்திரிகை தர்மம் என்பதா?
7. சுவாமி பிரேமானந்தாவின் படத்துக்கு வணக்கம் செலுத்துவதை இணையத் தளத்தில் பாத்திருப்பின் பிலிம் சுருளும் தேவைதானா? தேவையென்றால் தரத் தயார். இதற்கு மேல் வீடியோப் பிரதியும் தருவதற்கு ஆயத்தம்.

இவ் அறிக்கையினையும் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையினையும் முழுமையாக பிரசுரிக்க முடியாதபட்சத்தில் இணையத்தள மூலமாக உதயன் நிறுவனத்தாரின் தில்லு முல்லுகள் யாவற்றையும் உலகம் முழுக்க பரவச் செய்ய வேண்டிவரும்.
Reply
#14
அட இது என்ன? வக்கிர சாமியின் கால் செருப்புகளை எடுத்து வந்து புூசைபண்ணிய சனம் தானே? மற்றவர்களின் மதநம்பிக்கையில் மூக்கை நுழைப்பது சரியா?
அன்புடன்
சீலன்
seelan
Reply
#15
தணிக்கை Wrote:“ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” எனும் தலைப்பில் சென்ற 13.10.2003 திகதியன்று எமது அமைச்சரின் பெருந்தன்மையை சீண்டிப்பார்க்கும் செய்தியொன்று தமிழ் பத்திரிகையொன்றில் வெளிவந்திருந்தது :-

இச் செய்தி குறித்து அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் :

சென்ற 12.10.2003ஆம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் வைபவத்தின் போது அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ. அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் எந்தவொரு பத்திரிகையையோ அல்லது பத்திரிகை நிறுவனத்தையோ அல்லது பத்திரிகை நிறுவன நிர்வாகியையோ பெயர் குறிப்பிடாது அமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்புக்கொண்டு சில செய்திகளை வெளியிடுவதாகவே குறிப்பிட்டிருந்தன.

இலங்கைத் திருநாட்டில் எத்தனையோ பத்திரிகை நிறுவனங்களும், பத்திரிகை நிறுவன நிர்வாகிகளும் இருக்க உதயன் பத்திரிகை மட்டும் தொப்பி தனது தலைக்கே பொருந்தும் என்ற hPதியில் சென்ற மாதம் 13.10.2003ஆம் திகதியிட்ட உதயன் பத்திரிகை மூலமாக செய்தி வெளியிட்டிருப்பதாவது கௌரவ அமைச்சர் மகேஸ்வரன், பா.உ., அவர்கள் அன்றையதினம் தனது உரையின்போது குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட பகைமைக்காக தமது செய்தி ஊடகங்களை பாவிப்பது உதயன், மற்றும் சுடர் ஒளி ஆகிய ஊடகங்கள்தான் என்பதை தாமாகவே ஒப்புக்கொண்டுள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.

இதற்கு ஒரு அத்தாட்சிதான் சென்ற 13.10.2003ஆம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியான “ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” என்ற தலைப்பிலான அச்செய்தியாகும். இவ்வுூடகம் இதனு}டாக தனது சுயரூபத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :

1. இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் அங்கம் வகிக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் உதயன், சுடர் ஒளி பத்திரிகை இணைந்துகொள்ளாததுடன் அதன் பத்திரிகையாளர்களையும் ஒன்றியத்தில் இணைய விடாது வலியுறுத்துவதாக உதயன், சுடர் ஒளி பத்திரிகையில் பணிபுரிபவர்களே எமக்கு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையினையே அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்களின் விபரங்கள் அமைச்சர் அவர்களிடம் உள்ளது என்பதுடன் அவர்களின் நலன்கருதி அவர்களுக்களித்த வாக்குறுதிக்கமைவாகத்தான் அவற்றின் இரகசியத்தன்மையை அமைச்சர் பேணியுள்ளார்.

13.10.2003 செய்தியில் உதயனில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள் என தெரிவித்திருப்பது நீதி தவறாது, நடுநிலையாக, பக்கசார்பின்றி எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பத்திரிகையாளர்கள் எவருமே சுயாதீன நிலையில் செயல்படவில்லை என குற்றம் சாட்டி அவர்களை அவமதிப்பதாக அமைகின்றது. ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இணையாத உதயன் - சுடர் ஒளி பத்திரிகைகயே சுயாதீனமானவை ஏனையவை சுயாதீனமற்று செயல்படுவதாக கூறமுனைவது கண்டிக்கத்தக்கதுடன் ஏனைய ஊடகங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைகின்றதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் அவர்கள் ஆலயச் சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையுூறாக வாகன பவனி வந்தார் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கௌரவ அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள்தான் பக்தர்களுக்கு இடையுூறாக வாகனப் பவனி வந்தார் என்பதை தங்களால் நிரூபிக்க முடியுமா? அமைச்சர் அவ்வாறு வாகன பவனி வரவில்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களின் ஒரே ஒரு ஆதீன குருமகாசன்னிதானம் நன்கு அறிவார் அவர் மட்டுமல்ல யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் அனைத்து இந்து சமயத்தவர்களும் நன்கு அறிவார்கள் என்பதுடன் இத்திரிவுபடுத்தப்பட்ட ஆராயாமல் வெளியிடப்பட்ட செய்தி குறித்து விசனமும் அடைந்திருந்தால் எனவே தாங்கள் வெளியிட்ட செய்தியை தங்களால் நிரூபிக்க முடியுமா?

3. யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட கைதடி சைவ சிறுவர் இல்ல செயலாளரை இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள சுவாமிகளுடன் ஒப்பு எழுதியமை இந்து நெஞ்சங்கள் அனைவருமே அறிவார்கள். இப்போது அதனை அவ்வாறு செய்தி வெளியிடவில்லை என மறுப்பது முழுப் புூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும் என்பதுடன் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமிகளிடம் நிர்வாகி ஆசிபெறும் படம் கௌரவ அமைச்சரிடம் உள்ளது என்பதுடன் பத்திரிகை நிர்வாகமும், நிறுவனமும் விட்ட தவறுக்கு நிர்வாகியின் குடும்பத்தினரை இழுப்பது மனித நாகாPகமற்ற செயல் என்பதால் அதனை ஏனைய ஊடகங்களில் பிரசுரிப்பதும் அநாகரிகமானது என்பதாலும் அமைச்சர் மகேஸ்வரன் இவ்விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி அமைதியாய் இருந்தார். மேலும் தன்னிடம் உள்ள படத்தினை கௌரவ அமைச்சர் அவர்கள் சமயப் பெரியார் அல்லது பொதுவான ஒருவரிடம் கையளிக்க தயாராக உள்ளதுடன் அவரிடம் அப்படத்தை பார்வையிட்டு தங்களது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.


இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு அரும்பாடுபட்டு உழைத்துவரும் ஊடகவியலாளர்கள் பங்குகொண்டுள்ள அமைப்புத்தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதனுடைய செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது. அச்சங்கத்தினை விமர்சிக்கும் யோக்கியம் உதயன் - சுடரொளிக்கு கிடையாது. உதயன் - சுடரொளியின் ஊடகவியலாளர்கள் மேற்படி சங்கத்தில் அங்கத்துவும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் தான் கௌரவ அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

வலம்புரி, சூரியகாந்தி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் அறிவதோடு தனிப்பட்ட பகைமையை தனிப்பட்ட hPதியில் எதிர்கொள்ள கௌரவ அமைச்சர் தயாராக உள்ளார் என்பதுடன் உங்கள் பாணியில் பதிலடியை எதிர்பார்த்தால் அதே பாணியில் பதில் தர தயாராக உள்ளதுடன் அரசியல் செல்வாக்கால் கௌரவ அமைச்சரின் வர்த்தக வழியில் குறுக்கீடு செய்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அதே பாணியில் இன்று அரசியல் hPதியில் பதிலடி கொடுப்பதை தாங்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் விரைவில் கௌரவ அமைச்சர் அவர்களும் பத்திரிகை வெளியிட உள்ளார் என்பதுடன் அதன்மூலம் தேவையற்றதும் திரிபுபடுத்தப்பட்ட விசமத்தனமானதுமான செய்திகளை வெளியிடும் உதயன் - சுடரொளி மற்றும் தினமுரசு போன்றவற்றுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளார் என்பதையும் இவ்வறிக்கையை எவ்வித வெட்டுமறைப்புமின்றி, இருட்டடிப்பின்றி வெளியிட முடியுமா? என்பதையும் இப்போது விடப்பட்டவை சிறிய கணைகள் மட்டுமே! விரும்பினால் நாகாஸ்திரங்கள் விட தயங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15.10.2003

“உதயனை மிரட்டிப் பார்க்கிறார் அமைச்சர் தி. மகேஸ்வரன்
என்ற செய்திக்கான மறுப்பறிக்கை”

உதயன் பத்திரிகை நிறுவனமே!

முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தில்லுமுல்லுப் பதில்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

1. 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கூட்டத்தில் யான் பேசிய பேச்சை முழுமையாக வெளியிட திராணியுண்டா? அவ்வாறு நேற்றையதினம் யான் அனுப்பிய பதிலை முழுiயாக பிரசுரிக்க திராணியுண்டா? வெட்டியும் சிதைத்தும் வெளியிட்டது ஏன்? திராணியிருந்தால் முழுமையாக வெளியிடலாமே!
2. உதயன், சுடரொளி பத்திரிகைகள் பிரசுரிக்கும் செய்திகளில் நிருபர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்வது ஏன்? அவ்வாறு வெளியிட்டால் நிருபர்களுக்கு வெளியுலகில் மதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலா?
3. சுடரொளி நிறுவனம் ஆரம்பித்தது முதல் இன்றுவரை சம்பளம் கிடைக்காமல் விலகியவர்களின் பட்டியலை வெளியிட முடியுமா? தற்பொழுதுள்ள ஊழியர்களின் சம்பள அளவுகளை பகிரங்கப்படுத்த முடியுமா?
4. யாழ். இந்துக் கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளில் பெரும் தில்லு முல்லென எங்கும் பேச்சு அடிபடுகிறதே! இத்தில்லுமுல்லுகளுக்கு யார் பொறுப்பாளி? கணக்குகளை இன்னமும் பகிரங்கப்படுத்தாதது ஏன்? பகிரங்கப்படுத்த முடியுமா? யாழ்ப்பாணத்தின் புகழ்புூத்த முன்னனிப் பாடசாலையொன்றை நீதிமன்றத்துக்கு இழுத்தது யாழ்ப்பாண கல்வி வளர்ச்சிக்கு இழைத்த பெரும் துரோகமல்லவா! இதற்கு யார் பொறுப்பு?
5. யாழ்ப்பாணத்தின் சப்றா நிறுவனத்தை மீண்டும் ஆரம்பிக்கும் திராணியுண்டா? உதயன் நிறுவனம், பாட்டா நிறுவனம், அருண் ஸ்போட்ஸ், அருண் பிரின்டர்ஸ், ஈகிள் பாதுகாப்பு சேவை ஆகியன சப்றா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தானே உண்மை. இதனை மூடி மறைப்பதன் மர்மம் என்ன?
6. 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உதயன் பத்திரிகை அச்சிடப்படும் அச்சு இயந்திரத்தினால் 16இலட்சம் ரூபா பெறுமதியான தேர்தல் சுவரொட்டிகளை ஈ.பி.டி.பி. கட்சியினருக்காக அடித்துக் கொடுத்ததை மறுக்க முடியுமா? இத்தகைய ஒரு செயலை தமிழ் ஊடகங்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படும் ஏதாவது ஒரு பத்திரிகை ஊடகம் செய்துள்ளதா? உதயன் நிறுவனத்தினரின் அத்தகைய செயலை வியாபாரம் என்பதா? அல்லது பத்திரிகை தர்மம் என்பதா?
7. சுவாமி பிரேமானந்தாவின் படத்துக்கு வணக்கம் செலுத்துவதை இணையத் தளத்தில் பாத்திருப்பின் பிலிம் சுருளும் தேவைதானா? தேவையென்றால் தரத் தயார். இதற்கு மேல் வீடியோப் பிரதியும் தருவதற்கு ஆயத்தம்.

இவ் அறிக்கையினையும் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையினையும் முழுமையாக பிரசுரிக்க முடியாதபட்சத்தில் இணையத்தள மூலமாக உதயன் நிறுவனத்தாரின் தில்லு முல்லுகள் யாவற்றையும் உலகம் முழுக்க பரவச் செய்ய வேண்டிவரும்.


தணிக்கை Wrote:
தணிக்கை Wrote:
யாழ்/yarl Wrote:உதயன்.

<img src='http://www.oslovoice.com/Tamiln4.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.oslovoice.com/Tamiln5.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
அது சரி மண்ணெண்ணை மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி உங்களிற்கு எப்படி தலைவா கிடைத்தது. எங்கேயோ உதைக்கின்றதே !

எதற்கும் கருத்துக்களை ஒருதடவைக்கு மேலே எழுதாதீர்கள் நண்பரே
[b] ?
Reply
#17
மேலும் பிரேமானந்தா காலில் வீழ்ந்த படம்தான் உதயன் மீதும் சுடரொளிமீதும் உங்கள் ஊடகம் காட்டிய குற்றச்சாட்டு. பிறகேன் அவருடைய தனிப்பட்ட படத்தை இங்கு இட்டு இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினை ஆக்குகின்றீர்கள். ஊடகப்பிரச்சினைகள் ஊடகப்பிரச்சினைகளாக இருக்கட்டும். அவற்றை தனிப்பட்டவர்மீத ஏன் காட்டிக்கொள்கின்றீர்கள். இதைத்தான் ஊடக தர்மம் என்பதா ?
இந்த தளத்தை அந்த பத்திரிகை சார்ந்தவர்கள் பார்க்கும்பட்சத்தில் தவறான அபிப்பிராயம் தோன்றக்கூடும். மோகன் அண்ணாதான் கருத்து தெரிவிக்கவேண்டிவரும்
[b] ?
Reply
#18
சேதுவிடம் ஒரு கேள்வி இலங்கை தமிழ் ஊடகவிலாளர் ஒன்றியத்தின் நோக்கம் என்ன?
[i][b]
!
Reply
#19
மகேஸ்வரனின் அறிக்கையில் இருந்து

4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.

கேள்விகள்
1. தமிழ் உடகவியலாளர் என்று பெயர் உள்ளது. இங்கு அக்கத்துவராக இல்லாத ஒருவருக்கு எது நடந்தாலும் இவ்ஒன்றியம் அக்கறைப்படாது அப்படியா?

2. விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தது மகேஸ்வரன் பொலுள்ளதே.

இதற்கான பதிலுக்கு பின்னர் கேள்விகள் தோடரும்?
[i][b]
!
Reply
#20
மகேஸ்வரனிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் என்ன உறவு
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)