11-24-2003, 12:55 PM
மாரடைப்பில் இருந்து எப்படி காத்துக்கொள்வது
ஒரு நாள் நீங்கள் மாலை வேலைமுடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள். என்றும்போல அல்லாது அன்று மிகவும் களைத்துப்போய் உள்ளதாக உணர்கிறீhகள். திடீரென உங்கள் இதயத்தில் வலி எடுக்கிறது. அது உங்கள் கைமூட்டு மற்றும் நாடிவரை பரவுகிறது. நீங்கள் மருத்துவமனையில் இருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் மேற்கொண்டு சமாளிக்கமுடியவில்லை. எப்படி நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்வது?. முதலுதவி கற்றுக்கொடுத்தவர்கள் இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்க மறந்திருக்கலாம். மாரடைப்பில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் தனியாக இருப்பதால் அவர்களைக் காப்பாற்றமுடியாமல் போய்விடுகிறதென்பது மறுக்கமுடியாத உண்மை..
ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் தற்காத்துக்கொள்ளமுடியும் என்கிறது இந்த மருத்துவஆலோசனை. நீங்கள் மயங்கியநிலைக்;கு சென்று பத்து செகண்ட்டுகளுக்கு பின்தான் இதயத்துடிப்பு நின்றுபோகிறது. அந்த நிலைக்குச்சென்றுவிடுவதற்கு முன்பாகவே நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம். இம்முறை மிக இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியது இது தான். நீங்;கள் தொடர்ந்து இருமவேண்டும். கொஞ்சம் வருத்தி இருமவேண்டும். ஓவ்வொரு இருமலுக்குஇடையிலும் அடிவயிற்றில் இருந்து நீண்ட மூச்சுவிடவேண்டும. நன்றாக காற்றை இழுத்துவிடவேண்டும். இப்படி நீங்கள் ஒவ்வொரு இரண்டு செகண்டுகளுக்கு ஒருமுறை இருமலாம். உதவி கிடைக்கும் வரையோ அல்லது உங்கள் இதயம் சாதாரணநிலைக்கு வரும்வரையோதொடர்ந்து நீஙகள் இப்படிச்செய்யலாம்.
நீண்ட பெருமூச்சுவிடுவதால் உங்கள் இதயம் பிராணவாயுவைப்பெறுகிறது. நீங்கள் இருமும்போது இதயத்திற்கு ஒருவகை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அது உங்கள் இதயத்தை பழையபடி சீராக இயங்கச்செய்கிறது.
நன்றி
Health Cares, Rochester General Hospital
ஒரு நாள் நீங்கள் மாலை வேலைமுடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள். என்றும்போல அல்லாது அன்று மிகவும் களைத்துப்போய் உள்ளதாக உணர்கிறீhகள். திடீரென உங்கள் இதயத்தில் வலி எடுக்கிறது. அது உங்கள் கைமூட்டு மற்றும் நாடிவரை பரவுகிறது. நீங்கள் மருத்துவமனையில் இருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் மேற்கொண்டு சமாளிக்கமுடியவில்லை. எப்படி நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்வது?. முதலுதவி கற்றுக்கொடுத்தவர்கள் இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்க மறந்திருக்கலாம். மாரடைப்பில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் தனியாக இருப்பதால் அவர்களைக் காப்பாற்றமுடியாமல் போய்விடுகிறதென்பது மறுக்கமுடியாத உண்மை..
ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் தற்காத்துக்கொள்ளமுடியும் என்கிறது இந்த மருத்துவஆலோசனை. நீங்கள் மயங்கியநிலைக்;கு சென்று பத்து செகண்ட்டுகளுக்கு பின்தான் இதயத்துடிப்பு நின்றுபோகிறது. அந்த நிலைக்குச்சென்றுவிடுவதற்கு முன்பாகவே நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம். இம்முறை மிக இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியது இது தான். நீங்;கள் தொடர்ந்து இருமவேண்டும். கொஞ்சம் வருத்தி இருமவேண்டும். ஓவ்வொரு இருமலுக்குஇடையிலும் அடிவயிற்றில் இருந்து நீண்ட மூச்சுவிடவேண்டும. நன்றாக காற்றை இழுத்துவிடவேண்டும். இப்படி நீங்கள் ஒவ்வொரு இரண்டு செகண்டுகளுக்கு ஒருமுறை இருமலாம். உதவி கிடைக்கும் வரையோ அல்லது உங்கள் இதயம் சாதாரணநிலைக்கு வரும்வரையோதொடர்ந்து நீஙகள் இப்படிச்செய்யலாம்.
நீண்ட பெருமூச்சுவிடுவதால் உங்கள் இதயம் பிராணவாயுவைப்பெறுகிறது. நீங்கள் இருமும்போது இதயத்திற்கு ஒருவகை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அது உங்கள் இதயத்தை பழையபடி சீராக இயங்கச்செய்கிறது.
நன்றி
Health Cares, Rochester General Hospital

