Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா?
#1
பெண் விடுதலை என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன? எல்லை உண்டா? அப்படியாயின் எது அந்த எல்லை. ஒரு குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா? உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது.
Reply
#2
தமிழின விடுதலை என்றால் என்ன? தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பாகுபடுத்தப்படுதல் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படல் மற்றும் பல தமிழனுக்கென்று தனியே இயற்றப்பட்டசட்டங்களினாலும் பாரம்பரிய பழக்கவழக்கம்களினாலும் துன்புறுத்தப்படல். இதனை அப்படியே மாற்றிப் போடுங்கள்.
Reply
#3
பாரம்பரிய வழக்கங்கள் பெண்ணை அடிமைப்படுத்துகிறதா? அப்படியென்றால் தாலி கட்டுவது கூட அடிமைத்தனம்தானே.
Reply
#4
பிசைந்த மாவையே மீண்டும் பிசைவதேனோ.....ரொட்டிக்கா றோலுக்கா....!
தமிழர் விடுதலைக்கும் 'பெண்விடுதலைக்கும்' தொடர்பிருந்தால் ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே.......இருக்கும் இருக்கும்...எல்லாம் அர்த்தமில்லாத சொற்கள் ஆனால் இதற்குள் தமிழர் விடுதலையையும் கொண்டு வந்து அதையும் அர்த்தமில்லாது ஆக்காவிட்டால் சரி....இத்தனை இழப்புகளுக்குப் பிறகும்...இன்னும் தமிழர்விடுதலையின் தார்ப்பரியம் புரியாமல்.... :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:aathipan




Gender:
Joined: 18 Oct 2003
Posts: 220
Location: CHENNAI

Posted: Today at 4:50 pm


பெண் விடுதலை என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன? எல்லை உண்டா? அப்படியாயின் எது அந்த எல்லை. ஒரு குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா? உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது.

உங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளது!
Reply
#6
இப்படிப்பார்த்தால்.. பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமையா? முதலாளிக்குத் தொழிலாளி அடிமையா? சட்டங்களுக்கு மனிதர் அடிமையா? ஒவ்வொரு மொழியையும் இப்படித்தான் எழுதவேண்டும் எனச் சொல்லப்படுகிறதே.. ஆகவே எழுத்துக்களுக்கு எழுதுபவர்கள் அடிமையா? ஆகவே அடிமை என்று நினைத்தால் எல்லாம் அடிமையாகத்தான் தென்படும். அததை அதற்கேற்றபடி செய்தால்தான் ஆக்கம் உருவாகும் என நினைத்தால் ஆக்கம்தான் பிறக்கும். எனவே நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது. :wink:
.
Reply
#7
manimaran Wrote:தமிழின விடுதலை என்றால் என்ன? தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பாகுபடுத்தப்படுதல் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படல் மற்றும் பல தமிழனுக்கென்று தனியே இயற்றப்பட்டசட்டங்களினாலும் பாரம்பரிய பழக்கவழக்கம்களினாலும் துன்புறுத்தப்படல். இதனை அப்படியே மாற்றிப் போடுங்கள்.

சுருக்கமாகவும் காரமாகவும் தங்கள் பதில் அருமை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#8
kuruvikal Wrote:பிசைந்த மாவையே மீண்டும் பிசைவதேனோ.....ரொட்டிக்கா றோலுக்கா....!
தமிழர் விடுதலைக்கும் 'பெண்விடுதலைக்கும்' தொடர்பிருந்தால் ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே.......இருக்கும் இருக்கும்...எல்லாம் அர்த்தமில்லாத சொற்கள் ஆனால் இதற்குள் தமிழர் விடுதலையையும் கொண்டு வந்து அதையும் அர்த்தமில்லாது ஆக்காவிட்டால் சரி....இத்தனை இழப்புகளுக்குப் பிறகும்...இன்னும் தமிழர்விடுதலையின் தார்ப்பரியம் புரியாமல்.... :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

தாத்தா எங்கை போட்டீங்கள்??????
Reply
#9
sOliAn wrote...
இப்படிப்பார்த்தால்.. பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமையா? முதலாளிக்குத் தொழிலாளி அடிமையா?


இங்கு சொல்லப்பட்டிருக்கும் 'அடிமைத்தனத்திற்கும்' ஆண்-பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு வாழ்வுமுறைக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. தாய் பிள்ளை 'அடிமைத்தனத்தில்' இரண்டுபேருக்கும் இடையில் அறிவு, அனுபவம், வயது என பல விடயங்களில் வேறுபாடு உள்ளது. அத்துடன் அந்தப்பிள்ளை வளர்ந்து ஒரு வயதை அடையும் மட்டும்தான் இந்த வழிகாட்டல்கள் இருக்கும். அதன்பின்னர் பெற்றோரின் கட்டளைகளை ஏற்று நடப்பதா அல்லது விடுவதா என பிள்ளைதான் தீர்மானிக்கும். அங்கே ஒரு தேர்வுக்கு இடமுண்டு. முதலாளி-தொழிலாளி இடையிலான உறவு ஒரு நிர்வாகமுறைமை. அங்கு முதலாளிக்கு தான் பணம் கொடுக்கும் தொழிலாளிக்கான வேலையைத் தீர்மானிப்பதில் அவனுக்கு உரிமையுண்டு. தொழிலாளியின் கூலியை அவன் பணம் கொடுத்து தனது வேலைகளைச் செய்வதற்காகவே வாங்குகின்றான். இங்கு கூட தொழிலாளியின் உரிமைகளைப் பேனவென பலசட்டதிட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இங்கும் தொழிலாளி தனது விருப்பு வெறுப்புக்கேற்றவாறு தனது முதலாளியுடனான உறவைப்பேணுவதில் அல்லது முறிப்பதில் அவனுக்கு பலவழிகள் உண்டு. ஆனால் இந்த ஆண் பெண் உறவில் தனியே எங்கள் மூதாதையர் (ஒரு சில பத்து தலைமுறையாக) பேணிவந்தனர் என்பதற்காக ஒன்றிற்காக மட்டுமே இந்த ஏற்றத்தாழ்வு முறைமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.



kuruvikal wrote.....
ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே...............

ம்கூம் புரியவேயில்லை. ஆண்விடுதலை......... யாரிடமிருந்து???? உறுமயக்காரர் சிங்களவிடுதலை வேண்டும் என்று கூக்கிரலிடுவதற்கு ஒப்பாயுள்ளது. தமிழர் விடுதலை என்று நம்மவர் கேட்டால், சிங்களவர் தமிழர் எங்கே அடக்கப்படுகின்றார்கள் என்று கேட்பதுண்டு. அடக்குபவன் ஒருபோதும் தான் அடக்குமுறையாளன் என்று ஒத்துக்கொள்ள முன்வருவதில்லை. அப்படி வந்திருந்தால் மனித வரலாற்றில் எத்தனையோ போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் சிங்களவர்களி;ல் எத்தனைபேர் இன்று தமிழன் அடக்கப்படுகின்றான் என்று ஒத்துக்கொள்வான் என எண்ணுகின்றீர்கள். சிங்களவர் தலைநகர் கொழும்பில் தமிழன் கோட்டைகட்டி கொடிபறக்கவிடுகின்றளவிற்கு சிங்களவன் தமிழனை அனுமதித்திருக்கும்போது தமிழனுக்கு எங்கே பிரச்சணை இருக்கின்றது என்று சிங்களவன் கேட்பதில் நியாயமிருப்பதுபோல் தென்படுகின்றதா? நீண்ட பெரும்போரின் பின் 90 றின் நடுப்பகுதியில்தான் ஒருசில சிங்களத்தலைமைகள் தமிழனுக்கு பிரச்சனையுண்டு என்றே ஒத்துக்கொண்டன. நாம் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும்போது அதற்காக நாம் என்னமாய் போராடுகின்றோம். அதேநேரம் இன்னொருவர் எங்களால் அடக்கப்படுகின்றோம் என்று குழறி அழும்போது அதனை காதில்கூட போட்டுக்கொள்ள நாம் தயாரில்லை. பெண்களை ஆண்கள் அடக்குவதில்லை என்று பெண்கள்தான் சொல்லவேண்டும். அப்படியான சூழ்நிலை ஆண்களால் உருவாக்கப்படவேண்டும். சிங்களவனால் தான் அடக்கப்படவில்லை என்று தமிழன் சொல்லவேண்டும். அப்படியான நிலையை சிங்களவன் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து நாங்கள் தமிழரை அடக்குவதில்லை என்று அமெரிக்கா தொடக்கம் ஐ.நா சபைவரை சிங்களவன் கூச்சலிடுவதால் தமிழர் சிக்கல் தீர்ந்துவிடப்போவதில்லை. சிங்களவனையும் ஒருவரும் நம்பிவிடப்போவதில்லை. அது போலத்தான் பெண்கள் தங்கள்வாயால் தாங்கள் ஆண்களால் அடிமைக்குள்ளாக்கப்படவில்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஆண்கள் உருவாக்கவேண்டும். அதைவிடுத்து ஜேஆர்கள் சந்திரிகாக்கள் போல் காலம்காலமாக கூக்கிரலிட்டுகொண்டு உலகமெங்கும் திரிவதனால் எந்த பயனும் கிட்டிவிடப்போவதில்லை.
Reply
#10
வெளிநாட்டிலும் சரி இலங்கையிலும் சரி குடும்ப வாழ்வில் உள்ள தாய்மார்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அது ஒரு சில ஆண்கள் செய்யும் தவறு.

ஆனால் பெண்களை சுதந்திரமாக அடிமைத்தனம் இல்லாது நடத்தவிரும்பும் ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுதந்திரம் எல்லைக்குட்பட்டு இருக்கவேண்டுமா? இல்லை எல்லையற்றதாகவிரிந்து பரந்திருக்கவேண்டுமா?. ஏனென்றால் எமது கலாச்சார பண்பாட்டுவிதிகளுடன் பெண்களை கட்டுப்படுத்திவைத்திருத்தல் சிக்கலானமுறையில் பின்னப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இதை அப்படியே பின்பற்றுவது கூட பெண்ணடிமைத்தனம் என அழைக்கப்படலாம். வெளிநாடுகளில் வாழும் எம் தமிழர்கள் இதை எந்த அளவுபின்பற்றுகின்றீர்கள்?. இந்த எல்லையை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?.

பெண்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம் எந்த எல்லைவரை இருக்கவேண்டும? என்பதுபற்றி இந்த கருத்தாடல் முடிவில் பார்ப்போம்.
Reply
#11
பெண்விடுதலையா அப்படி என்றால் என்ன? :roll: :roll: :?: :!: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
Quote:manimaran wrote...
Quote:kuruvikal wrote.....
ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே...............

ம்கூம் புரியவேயில்லை. ஆண்விடுதலை......... யாரிடமிருந்து????

காலம் காலமாய் உழைக்கும் பணத்தை வீணடிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை....(பொருளாதார விடுதலை)...வீட்டுக்கு வந்தால் நச்சரித்தே கொல்லும் பெண்களிடம் இருந்து விடுதலை (சுதந்திர நிம்மதி வாழ்வுக்கான விடுதலை)...கொஞ்ச நேரம் தாமதித்து வீடு வந்தாலோ இன்னும் என்னென்னவோ விளங்க முடியா காரணங்களுக்காக சந்தேகப் பார்வையால் கேள்வி கேட்டே மனோவியல் வேதனை அளிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை...(உளவியல் விடுதலை)...இன்னும் குசுனியில் தஞ்சம் புகுந்து கொண்டு பாத்திரங்களால் பேசியே ஆளை அழிக்கும் கொடுமையில் இருந்து விடுதலை (உணவுக்கான விடுதலை)...நல்ல சுதந்திரம் இருந்தும் வெளியில் போவதற்கு துணை கேட்டு பிடிவாதம் பிடித்தே வாழ்வை வீணடிக்கும் பிடிவாதப் பெண்களிடம் இருந்து விடுதலை...வேசம் போட்டு ஆளை அழிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (கிரிமினல்களிடம் இருந்து விடுதலை)... வீட்டில் கணவன் மீது தண்ணி போட்டுவிட்டு அல்லது போடாமல் அடிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (வன்முறையில் இருந்து விடுதலை)...அவன் இவன் என்று ஒப்பிட்டு கீழ்மைப்படுத்தி தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (மனோவியல் விடுதலை)....குழந்தை குட்டிகளை கருவிலேயோ அல்லது குழந்தையாக பிறந்த பின்போ கொன்று அழிக்கும் அல்லது தெருவில் பூங்காவில் போட்டுவிட்டு ஓடும் பெண்களிடம் இருந்து விடுதலை (பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலை)

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,ஆண்கள் விடுதலை தேடுவதற்கான தேவைகளை....இதை ஒரு ஆணாக இருந்தும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் அடிமைகளாக்கப்பட்ட பரிதாபம் தான்....அட அதிலிருந்து கூட விடுதலை வேண்டும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
உண்மையில் ஆண்கள் பாவம் தான். Cry Cry Cry
Reply
#14
பெண்ணடிமை ஆணாதிக்கம்

உண்மையில் பெண்களிற்கு பெண்களிலிருந்துதான் விடுதலை கிடைக்கவில்லை. இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.

களத்தின் முகப்பில் இடப்பட்ட மகளிர் மாநாடு பற்றிய நிகழ்வு வாசித்தேன். புல்லரித்தேன். இன்னமும் பெண்களிற்கு விடுதலை இல்லை பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் அடிமைகளாக வாழ்கின்றார்கள் என்று முழங்கிக்கொள்கின்றார்கள். அன்றைய நிகழ்வில் அப்புத்தக வெளியீட்டில் ஆக்கங்களில் எல்லாம் பெண்களின் எழுத்துக்களும் அவர்களின் ஆளுமையும்தான் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும். எல்லோருமே குடும்ப பெண்கள்.

அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.

எமது தேசத்தில் மாமியார் கொடுமை இல்லை. (இல்லையென்றே சொல்லலாம்.) ஆண்களால் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள் என்பதும் தற்சமயம் இல்லை. (எங்கேயோ ஒருசில இடங்களில் காணக்கிடைப்பினும்) தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.

எனக்கு ஆணிய பெண்ணிய சிந்தனைகளிலோ ஆணாதிக்க பெண்ணடிமை பிரச்சினைகளிலோ தலையிட்டு அதனை பெரிதாக்க மனம் இல்லை. எனினும் மனதில் பட்டதை சொல்ல தோன்றுகின்றது.

பால்வினைத்தொழில்
விருப்பத்தின் பேரில் யாரும் அதில் ஈடுபாடு கொள்வதில்லை. (பெண்கள்) குடும்ப வறுமை. முக்கிய காரணம் வறுமைதான். அதைவிட வேறு காரணம் காணமுடியாது. எனினும் அதில் இருந்து பெண்களால் மீள முடியாது என சொல்வது வெட்கக்கேடானது. முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும். பெண்களால்தான் பெண்களை திருத்த முடியும். உங்களால் முடியாது என்கின்றபோது ஆண்கள் மீது குற்றம் திணிப்பது இயலாமை என்றே தோன்றுகின்றது. பொங்கி எழும்போதுதான் எதையுமே எம்மால் உடைத்தெறிய முடிகின்றது.
இந்தியாவில் ஒரு பெண்ணால் சீதனக்கொடுமைக்கெதிராக பொங்கி எழு முடிகிறபோது ஏன் எம்மால் முடியாது
[b] ?
Reply
#15
Karavai Paranee Wrote:பெண்ணடிமை ஆணாதிக்கம்

உண்மையில் பெண்களிற்கு பெண்களிலிருந்துதான் விடுதலை கிடைக்கவில்லை. இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.

களத்தின் முகப்பில் இடப்பட்ட மகளிர் மாநாடு பற்றிய நிகழ்வு வாசித்தேன். புல்லரித்தேன். இன்னமும் பெண்களிற்கு விடுதலை இல்லை பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் அடிமைகளாக வாழ்கின்றார்கள் என்று முழங்கிக்கொள்கின்றார்கள். அன்றைய நிகழ்வில் அப்புத்தக வெளியீட்டில் ஆக்கங்களில் எல்லாம் பெண்களின் எழுத்துக்களும் அவர்களின் ஆளுமையும்தான் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும். எல்லோருமே குடும்ப பெண்கள்.

அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.

எமது தேசத்தில் மாமியார் கொடுமை இல்லை. (இல்லையென்றே சொல்லலாம்.) ஆண்களால் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள் என்பதும் தற்சமயம் இல்லை. (எங்கேயோ ஒருசில இடங்களில் காணக்கிடைப்பினும்) தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.

எனக்கு ஆணிய பெண்ணிய சிந்தனைகளிலோ ஆணாதிக்க பெண்ணடிமை பிரச்சினைகளிலோ தலையிட்டு அதனை பெரிதாக்க மனம் இல்லை. எனினும் மனதில் பட்டதை சொல்ல தோன்றுகின்றது.

பால்வினைத்தொழில்
விருப்பத்தின் பேரில் யாரும் அதில் ஈடுபாடு கொள்வதில்லை. (பெண்கள்) குடும்ப வறுமை. முக்கிய காரணம் வறுமைதான். அதைவிட வேறு காரணம் காணமுடியாது. எனினும் அதில் இருந்து பெண்களால் மீள முடியாது என சொல்வது வெட்கக்கேடானது. முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும். பெண்களால்தான் பெண்களை திருத்த முடியும். உங்களால் முடியாது என்கின்றபோது ஆண்கள் மீது குற்றம் திணிப்பது இயலாமை என்றே தோன்றுகின்றது. பொங்கி எழும்போதுதான் எதையுமே எம்மால் உடைத்தெறிய முடிகின்றது.
இந்தியாவில் ஒரு பெண்ணால் சீதனக்கொடுமைக்கெதிராக பொங்கி எழு முடிகிறபோது ஏன் எம்மால் முடியாது

சரியான தருணத்தில் தரப்பட்ட சரியான கண்ணோட்டத்துடனான கருத்து....! நன்றி பரணி தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு....!

இதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம்...சரியான சிந்தனைகளும் மாற்றங்களுமே சமூகத்தை வளம் மிக்க பாதையில் வழிநடத்தும்...!
:twisted: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
உதுக்குள்ளை காலை வைக்கிறேல்லை எண்டு நானும் பார்த்தால் நீங்கள் விடிறியள் இல்லை. சரி சில கேள்விகள் அதற்கு ஆண்கள் பதிலை தாருங்கோ!!!!

உலகத்தில் எங்காவது ஒரு பெண் ஒரு ஆணின் தலையீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஆணின் ஆமோதிப்பின்றி முடிவெடுக்க முடியுமா?

எனது பதில் இல்லை, காரணம் அவர்கள் வாழ்வது ஆண்களின் உலகில்!

பாரதி கண்ட புதுமைப் பெண்? எங்காவது இருக்கிறாளா?

இன்றும் பெண்கள் உலகின் எந்த மூலைக்கும் தனியே செல்ல முடியாத நிலை!!!
ஆண்களின் உலகில் வசிக்கும் பெண்கள்!!!

திருமணம் செய்யும் ஒரு பெண் திருமதி என்று அவள் திருமணமாகி விட்டதை உலக சட்டமே வெளிக்காட்டுகிறது.. ஆண்களுக்கு ஏதாவது உண்டா?
அவை முதலும் தான் பிறகும் தான் காரணம் இது ஆண்களின் உலகம்.


கலாச்சாரம், கற்பு, களிமண் உதையெல்லாம் காப்பாற்ற தான் பெண்கள் அவைக்கு தான் அனைத்து கட்டுப்பாடும். சமூக ஒழுக்கம், தாய்மை, புனிதம் எண்டு அவைக்கு தான் முழு அவஸ்தையும், அனால் சமூகத்திலை முழு அந்தஸ்து பெறுவது ஒரு ஆண்தான்..

தமிழ் தேசிய இனத்தை பெரும்பான்மையான சிங்கள தேசம் அடக்குகிறது, ஆனால் அடக்கும் அந்த இனம் தான் தமிழினத்தை அடக்குவதாக ஒரு போதும் ஒப்புக்ககொள்ளபோவது, ஒப்புக்கொண்டதும் கிடையாது. மாறக தமிழினத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது எண்டு சிங்கள் இனம் கால கால மாக குற்றம் சொல்லுது. ஆனால் அதை தமிழ் தேசியமான நாம் ஒப்புக்கொள்ள தயாரா? அதே போல தான் ஆண்ஆதிக்கமும். அடக்கும் ஆண்களுக்கு அடக்குமுறை மட்டும் தான் தெரியும், அடக்கப்படுவதன் வலி தெரியாது அதை உணரவும் முடியது (சிங்கள தேசியம் போல).
பெண்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி பலர் எழுதுகிறீர்கள். அப்ப நீங்கள் என்ன கடவுளா அவர்களுக்கு உரிமையை கொடுக்க! இதிலிருந்து தெரியவில்லை நீங்கள் கொடுப்பதை தான் அவர்கள் ஏற்கும் நிலையில் இன்னும் இருக்கிறார்கள் என்று, எனவே ஆண்களே ஒப்பக்கொள்ளுங்கள் நீங்கள் கால காலமாக பெண்களை அடக்கும் ஒரு இனம் தான். அவர்களுக்கு உரிமையை நீங்கள் கொடுத்தது போதும், அவர்கள் தாமக தமது உரிமையை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது தேசியம் அடக்கப்பட்ட போது தமிழினம் எப்படி வீறீட்டு எழுந்ததோ, அது போல் இப்போ பெண்கள் காலம், அவர்கள் உரம் பெற்று தம் உரிமைகளை பெறுகையில் நாம் வசறும் சருகுகளாக பறந்திட வேண்டியது தான்!!

ஆணியம் என்ற ஒன்று இல்லை! ஆண் அடக்கும் இனம், அதற்கு அடக்குமுறை பற்றிதான் தெரியும்! பெண்ணியத்தின் வரலாறு தெரியாது அதை மாசு படுத்த வேண்டாம், அது உங்களை தயை மாசுபடுத்துவது போன்றது.
Reply
#17
mohamed Wrote:உதுக்குள்ளை காலை வைக்கிறேல்லை எண்டு நானும் பார்த்தால் நீங்கள் விடிறியள் இல்லை. சரி சில கேள்விகள் அதற்கு ஆண்கள் பதிலை தாருங்கோ!!!!

உலகத்தில் எங்காவது ஒரு பெண் ஒரு ஆணின் தலையீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஆணின் ஆமோதிப்பின்றி முடிவெடுக்க முடியுமா?

எனது பதில் இல்லை, காரணம் அவர்கள் வாழ்வது ஆண்களின் உலகில்!

பாரதி கண்ட புதுமைப் பெண்? எங்காவது இருக்கிறாளா?

இன்றும் பெண்கள் உலகின் எந்த மூலைக்கும் தனியே செல்ல முடியாத நிலை!!!
ஆண்களின் உலகில் வசிக்கும் பெண்கள்!!!

திருமணம் செய்யும் ஒரு பெண் திருமதி என்று அவள் திருமணமாகி விட்டதை உலக சட்டமே வெளிக்காட்டுகிறது.. ஆண்களுக்கு ஏதாவது உண்டா?
அவை முதலும் தான் பிறகும் தான் காரணம் இது ஆண்களின் உலகம்.


கலாச்சாரம், கற்பு, களிமண் உதையெல்லாம் காப்பாற்ற தான் பெண்கள் அவைக்கு தான் அனைத்து கட்டுப்பாடும். சமூக ஒழுக்கம், தாய்மை, புனிதம் எண்டு அவைக்கு தான் முழு அவஸ்தையும், அனால் சமூகத்திலை முழு அந்தஸ்து பெறுவது ஒரு ஆண்தான்..

தமிழ் தேசிய இனத்தை பெரும்பான்மையான சிங்கள தேசம் அடக்குகிறது, ஆனால் அடக்கும் அந்த இனம் தான் தமிழினத்தை அடக்குவதாக ஒரு போதும் ஒப்புக்ககொள்ளபோவது, ஒப்புக்கொண்டதும் கிடையாது. மாறக தமிழினத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது எண்டு சிங்கள் இனம் கால கால மாக குற்றம் சொல்லுது. ஆனால் அதை தமிழ் தேசியமான நாம் ஒப்புக்கொள்ள தயாரா? அதே போல தான் ஆண்ஆதிக்கமும். அடக்கும் ஆண்களுக்கு அடக்குமுறை மட்டும் தான் தெரியும், அடக்கப்படுவதன் வலி தெரியாது அதை உணரவும் முடியது (சிங்கள தேசியம் போல).
பெண்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி பலர் எழுதுகிறீர்கள். அப்ப நீங்கள் என்ன கடவுளா அவர்களுக்கு உரிமையை கொடுக்க! இதிலிருந்து தெரியவில்லை நீங்கள் கொடுப்பதை தான் அவர்கள் ஏற்கும் நிலையில் இன்னும் இருக்கிறார்கள் என்று, எனவே ஆண்களே ஒப்பக்கொள்ளுங்கள் நீங்கள் கால காலமாக பெண்களை அடக்கும் ஒரு இனம் தான். அவர்களுக்கு உரிமையை நீங்கள் கொடுத்தது போதும், அவர்கள் தாமக தமது உரிமையை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது தேசியம் அடக்கப்பட்ட போது தமிழினம் எப்படி வீறீட்டு எழுந்ததோ, அது போல் இப்போ பெண்கள் காலம், அவர்கள் உரம் பெற்று தம் உரிமைகளை பெறுகையில் நாம் வசறும் சருகுகளாக பறந்திட வேண்டியது தான்!!

ஆணியம் என்ற ஒன்று இல்லை! ஆண் அடக்கும் இனம், அதற்கு அடக்குமுறை பற்றிதான் தெரியும்! பெண்ணியத்தின் வரலாறு தெரியாது அதை மாசு படுத்த வேண்டாம், அது உங்களை தயை மாசுபடுத்துவது போன்றது.

உதுக்குள்ளை காலை வைக்கிறேல்லை எண்டு நானும் பார்த்தால் நீங்கள் விடிறியள் இல்லை. சரி சில கேள்விகள் அதற்கு ஆண்கள்/பெண்கள் பதிலை தாருங்கோ!!!!

உலகத்தில் எங்காவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் தலையீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு பெண்ணின் ஆமோதிப்பின்றி முடிவெடுக்க முடியுமா?

எனது பதில் இல்லை, காரணம் அவர்கள் வாழ்வது பெண்களின் உலகில்!

பாரதி கண்ட புதுமைப் பெண்? எங்காவது இருக்கிறாளா?
ஓ ஓ....மூலைக்கு மூலை வீட்டுக்கு வீடு...பாரதி கண்டதைவிட அதிகமாக...!

இன்று ஆண்கள் உலகின் எந்த மூலைக்கும் தனியே செல்ல முடியாத நிலை!!!
பெண்களின் உலகில் வசிக்கும் ஆண்கள்!!!

திருமணம் செய்யும் ஒரு பெண் திருமதி என்று அவள் திருமணமாகி விட்டதை உலக சட்டமே வெளிக்காட்டுகிறது.. ஆண்களுக்கு ஏதாவது உண்டா? அதுதான் ஏன் என்று கேட்கிறோமே....அங்கே ஆண்களுக்கான மாற்றம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது...!

கலாச்சாரம், கற்பு, களிமண் உதையெல்லாம் காப்பாற்ற தான் பெண்கள் அவைக்கு தான் அனைத்து கட்டுப்பாடும். சமூக ஒழுக்கம், தாய்மை, புனிதம் எண்டு அவைக்கு தான் முழு அவஸ்தையும், அனால் சமூகத்திலை முழு அந்தஸ்து பெறுவது ஒரு ஆண்தான்....

ஆணுக்கு எங்கே அந்தஸ்து எல்லாம் சலுகைக்களில் பெண்ணுக்கெல்லோ முதலிடம் 'லேடிஸ் வெஸ்ற்'....இப்ப பெண்கள் உந்தக் கலாசாரம் கற்பு அது இது மண்ணாங்கட்டி எல்லாம் விட்டு கனகாலம்... அதுதானே அபோசன் மாத்திரையளை கண்டுபிடிச்சு அபரிமிதமா தாயாரிக்கிறமே...தேவை அவ்வளவுக்கு இருக்கு....!

நீங்கள் எங்க இருக்கிறியள் பூமியிலையோ செவ்வாயிலையோ....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
--------------------------------------------------
ஒரே பதிவு இருதடவை வந்துவிட்டது..தவறுக்கு வருந்துகிறோம்...!
--------------------------------------------------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
திருமதி சந்திரிகா செல்வி ஜெயலலிதா இவர்கள் பெண்கள் இல்லையா ?
[b] ?
Reply
#20
நல்ல அறிவுதான்! நீங்கள் ஒரு அண் உங்களுக்க வலிதெரியாது! மற்றது நீங்கள் சொல்வது அத்தனையும் விதண்டா வாதம்! பத்திரிகையை முதலில் புரட்டிப்பார்க்கவும். ஒரு ஆணின் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்! தனக்கு விரும்பியதை செய்ய மறுத்த பெண் கொலை, இரவில் தனியே நடந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை! பெண்களுக்கு முதலிடம் எண்ட பிதற்றல் எல்லாம் பேக்காட்டு, தமிழாக்களுக்கு சிங்கள அரசாங்கம் கொடுத்த சலுகைகள் மாதிரிதான். சலுகைகளையும் உரிமையைம் போட்டு குழப்பும் உம் போன்ற ஆணாதிக்க வாதிகள் இந்த பூமில் இருக்கும் வரை பெண்கள் அடக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்ள். விதண்டாவாதம் கதைக்கிறதை விட்டு விட்டு யாதார்தத்தை கதைத்தல் பதில் இல்லை ? நீரே உம்முடன் பேசிக்கொள்ளும்! நி;ங்கள் வெறும் ஆணாதிக்க வாதிகள் மட்டுமல்ல ஆணவவாதிகளும் கூட!!!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)