Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இலங்கையில் இன்னுமொரு தேர்தல் வருவது உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருத்தல் வேண்டும்?
தமிழ்க்கட்சிகளின் கூட்டு மீண்டும் சாத்தியமா?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தேர்தலுக்கு முன் ஒன்று சொல்வதும் அதையே ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிட்டு ஏதோதோ செய்வதும் எமது நாட்டுத்தமிழ் கட்சிகளின் பாரம்பரியமாகவும் துரோகமே அவர்களின் அரசியல் அடித்தளமாகவும் மாறிவிட்ட நிலையில்..........
இந்தத்தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் நிலப்பாடு, இவர்கள் குறித்து மக்களின் நிலைப்பாடு என்பன பற்றிய உங்கள் கருத்துகளை தாருங்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இதிலை முக்கியம் ஆனந்த சங்கரி புலிகளை ஏகபிரதிநிதிகள் என்டு சொல்லி களத்திலை இறங்குவாரா?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சங்கரி அவர்கள் அம்மையாரை கடந்த மாத இறுதியில் சந்தித்து புலிகளுடன் மட்டும் தான் அரசாங்கம் பேச வேண்டும் எனவும் புலிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் வலியுறுத்தியதாக 01.02.04 உதயனில் செய்தி வந்திருக்கிறது
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
என்ன ஆயிற்று யாருமே பதில் சொல்லக் காணோம் அரசியலில் ஆர்வம் இல்லையா?
அல்லது நாம் இன்னொருவரை பற்றி சொல்லப்போக இன்னொருவர் எங்கள் குட்டை போட்டு உடைப்பார் என்ற பயமா
அல்லது தமிழ்க்கட்சிகளை எத்தனை தரம் தான் தண்டவாளத்தில் ஏற்றுவது என்ற அனுதாபமா?
\" \"
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
ஆனந்தசன்கரியை நம்பி ஆற்றில் இறங்குவதென்பது நம்பிக்கையானதில்லை. அது(சங்கரி) எப்ப தலையை மாற்றி மாறும் என்பது தெரியாது
...... 8)
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உண்மைதான்
இவ்வளவு நாளும் புலிகள் தமிழ் மக்களின் ஏகபோக தலைமை இல்லை என்று கூறித்திரிந்து விட்டு இன்று தேர்தலுக்காக குத்துக்கரணம் அடிக்கிறார் இந்த சாயம் இந்தத் தேர்தலில் வெளுத்துவிடும்
அப்படியாயின் தமிழ்க்கூட்டமைப்பில் உள்ள அனிவரும் அப்படி குத்துக்கரணம் அடித்தவர்கள் தானே?
இந்த தேர்தலில் இன்னும் யார் யார் சாயம் வெளுக்கும்? தமிழ்கூட்டமைப்பு என்றில்லை E.P.D.P, P.L.O.T.E E.P.R.L.F (varathar) போன்றோரும் இருக்கிறனரே
\" \"
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இதுதான் உண்மை
[quote=Eelavan]என்ன ஆயிற்று யாருமே பதில் சொல்லக் காணோம் அரசியலில் ஆர்வம் இல்லையா?
அல்லது நாம் இன்னொருவரை பற்றி சொல்லப்போக இன்னொருவர் எங்கள் குட்டை போட்டு உடைப்பார் என்ற பயமா
அல்லது தமிழ்க்கட்சிகளை எத்தனை தரம் தான் தண்டவாளத்தில் ஏற்றுவது என்ற அனுதாபமா?
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர்விடுதலைக்கூட்டனி திட்டமிட்டமுறையிலை இந்தமுறை போராட்டத்தை சீரளிக்க இருக்குது நீதிமன்ற தீர்ப்பு தமிழ் மக்களுக்கு ஆபத்தை உன்டு பன்ன இருக்கிறது தீர்ப்பு திட்டமிட்டமுறையிலை பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது.
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
இந்தியத் தூதுவர் நிருபம் சென்னுடன் ஆனந்தசங்கரி திங்கள் முக்கிய சந்திப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபம் சென்னைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திங்கட்கிழமை யாழ் நகரில் நடைபெறவிருந்த முக்கிய கூட்டமொன்றை ரத்துச் செய்துவிட்டு ஆனந்தசங்கரி இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்த ஆனந்தசங்கரி இந்தியத் தூதுவரையும் திங்கட்கிழமை தனியாகவே சந்தித்துப் பேசியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆனந்தசங்கரி சுயேச்சைக் குழுவிலேயே போட்டியிடவுள்ளதாகப் பரவலாக செய்திகள் வெளியான நிலையில், ஜனாதிபதியுடனும், இந்தியத் தூதுவருடனும் இவர் சந்திப்புகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்
...... 8)
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
இப்படியான எழியதுகளை நம்பலாமா.
...... 8)
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Karavai Paranee]இதுதான் உண்மை
[quote=Eelavan]என்ன ஆயிற்று யாருமே பதில் சொல்லக் காணோம் அரசியலில் ஆர்வம் இல்லையா?
அல்லது நாம் இன்னொருவரை பற்றி சொல்லப்போக இன்னொருவர் எங்கள் குட்டை போட்டு உடைப்பார் என்ற பயமா
அல்லது தமிழ்க்கட்சிகளை எத்தனை தரம் தான் தண்டவாளத்தில் ஏற்றுவது என்ற அனுதாபமா?
இப்படி சொல்லி சொல்லி எங்கள் அனுதாபத்தை காட்டப்போய்த்தான் இன்று தோளில் ஏறி இருந்து காது கடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்
என்னதான் சொன்னாலும் ஏசினாலும் கடைசியில் அவர்கள் தரும் உதவிக்கு வாலையாட்டுவோம் என்ற நம்பிக்கை
\" \"
Posts: 30
Threads: 13
Joined: Jan 2004
Reputation:
0
கொழும்பிலயும், வெளினாட்டிலயும் சொகுசாய் இருந்துவிட்டு தேர்தல் என்டவுடன ஐயா நாங்க தான் புலிகளை பிரதினிதித்துவப்படுத்துறோம் எண்டு சொல்லிக்கொண்டு ஒண்டுமெ இல்லாத ஏழைகள் போல வாறவ தானே கூட்டணிக்காறர்
போன தேர்தலின் போது என்னவெல்லாம் சொல்லிப்பிரச்சாரம் செய்தவை.சொன்னது எட்தாவது செய்த்தவயே.முன்னமெல்லாம் டக்ளசை சும்மா நெடுகலும் குறை சொல்லிக்கொண்டு இருந்தினம்.எதாவது கூட்டணி உருப்படியாய் செய்ததே?தங்களுக்குள்ள சன்டை பிடிச்சது தான் மிச்சம்.
போன தேர்தலுக்கு முதல் பிரச்சாரத்தில நல்லூர் கோயிலடியில கையிலயும் நெத்தியிலயும் காயத்தோட எத்தினையைப் பேசினார் சேனாதிராசா.எம்பியானபிறகு ஆளயே காணோம்.
இவராவது பறவாயில்ல.குமார் பொன்னம்பலத்தோட மகன் தானே என்டு எம்பியாக்கிவிட இப்ப ஆளயே காணோம்.எங்க இருந்தாலும் இந்தத் தேர்தலுக்கும் வருவார் பாருங்கோ
னானறிய வினாயகமூர்த்தி மட்டும் தான் மனித உரிமை வழக்குகழுக்கு தானே ஆஜராகி எத்தினயோ பேருக்கு உதவி செய்யுறார்.
இது தான் இப்போதிக்கு நிஜம்.
<b>..............</b>
[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]