05-23-2004, 02:39 AM
[align=center:e747c7eca1]<img src='http://www.kumudam.com/kumudam/24-05-04/adt.jpg' border='0' alt='user posted image'>[/align:e747c7eca1]
ஊனத்தின் கொடிய வடிவம் காது கேளாமை. இதனால் மனிதப் பிறவியின் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாது.
ஆனால் அறிவியலின் வளர்ச்சி காரணமாக பிறவியிலேயே காது கேளாதவர்களுக்கும் காது கேட்கும் சக்தியை வழங்கும் மருத்துவச் சாதனைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என்னும் நவீன சிகிச்சை.
கணிப்பொறிமயமாக்கப்பட்ட இந்த செயற்கைக் காதைப் பொருத்திய பின்னர் போதிய பயிற்சிகள் மூலம் பேசும் சக்தியையும் இயல்பாகப் பெற முடியும்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் இக்கருவியின் விலை மிகவும் அதிகம். எனவே இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை (DRDO) ஈடுபட்டுள்ளது. இதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை கோவை விக்ரம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன், இயக்குநர் அருணா விஸ்வநாதன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
[align=center:e747c7eca1]<b>காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை</b> [/align:e747c7eca1]
காதின் உள்புறத்தில் உள்ள மிக நுண்ணிய உறுப்பான காக்ளியா (நத்தைக் கூடு வடிவத்தில் இருப்பது) பழுதடைந்து விட்டால் அறுவை சிகிச்சை மூலம் 22 அல்லது 24 மின் தகடுகள் பொருத்தப்படுகின்றன.
காதின் வெளிப்புறத்தில் 'ஸ்பீச் பிராசஸர்' என்னும் சாதனமும், 'மைக்ரோஃபோனும்' பொருத்தப்படுகின்றன. வெளி சப்தங்களை இந்த 'ஸ்பீச் பிராசஸர்' டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றுகிறது. காதின் பின்பகுதியில் பொருத்தப்படும் 'டிரான்ஸ்மீட்டர்', தோலுக்கு அடியில் பொருத்தப்படும் 'ரிசீவர்' மூலம் காக்ளியாவினுள் உள்ள மின் தகவல்களுக்கு சிக்னல்களை அனுப்பி கேட்கும் சக்தியை உண்டாக்குகின்றன.
இந்த சிகிச்சையைச் செய்ய முன்பெல்லாம் தலையில் 15 செ.மீ., அளவுக்குக் கிழித்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. விக்ரம் மருத்துவமனையில், வெறும் 3 செ.மீ., வழியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வலி, தழும்பு, பக்க விளைவுகள் குறைகின்றன. 2 நாள்களிலேயே வீடு திரும்பலாம். 2 வாரங்களில் 'மேப்பிங்' செய்து காது கேட்கும் சக்தியைப் பெறலாம்.
அனுபவம், நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களும், நவீன கருவிகளும் விக்ரம் மருத்துவமனையில் உள்ளன. இதனால் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் பலர் கோவை விக்ரம் மருத்துவமனைக்கு வந்து 'காக்ளியர் இம்ப்ளாண்ட்' சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
[align=center:e747c7eca1]<b>குறட்டை _ அசட்டையாக இருக்காதீங்க </b>[/align:e747c7eca1]
குறட்டை _ தூங்கும்போது தானே வருகிறது. இதனால் அடுத்தவருக்கு மட்டுமே இடைஞ்சல், நமக்கென்ன என்று அலட்சியம் செய்துவிடாதீர்கள்.
இரண்டு விதங்களில் அது உங்களுக்கு பாதிப்பைத் தருகிறது. 1. குறட்டைச் சத்தம் அதிகரிக்கும்போது உங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களே வெறுத்து ஒதுக்கத் தொடங்குவார்கள். 2. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் நுரையீரல் பழுதடைந்து ஆஸ்துமா ஏற்படலாம்.
காரணம் என்ன?
மூக்கின் விட்டம் வளைந்து இருத்தல், 'டெர்மினேட்' சதை அதிகமாக வளர்ந்து இருத்தல், சிறுநாக்கின் அடர்த்தி அதிகமாக இருத்தல் காரணமாக குறட்டை ஏற்படலாம்.
நிவாரணம் எப்படி?
லிகிக்ஷிறி என்னும் சிறப்பு லேசர் சிகிச்சை மூலம் சிறுநாக்கின் அடர்த்தியைக் குறைக்கலாம். 'செப்டோபிளாஸ்டி' மூலம் மூக்கின் வளைந்த விட்டத்தைச் சீரமைக்கலாம். 'டர்பினோபிளாஸ்டி' மூலம் மூக்கில் அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள சதையைக் கரைக்கலாம்.
கோவை விக்ரம் மருத்துவமனையில் ரிஜிறி லேசர், சென்சரா மைக்ராஸ்கோப் உதவியுடன் சிகிச்சைகள் துல்லியமாக வழங்கப்படுவதால் குறட்டையை நீக்கி. குடும்பத்துடன் நிம்மதியாகத் தூங்கலாம்.
[align=center:e747c7eca1]<b>குழந்தைகளுக்கும் பாதிப்பு</b>[/align:e747c7eca1]
'டான்சில்' மற்றும் 'அடினாய்டு' சதை வளர்ச்சி காரணமாக குழந்தைகளின் சுவாசப் பாதையில் தடங்கல்கள் ஏற்படலாம். இதனால் மூக்கு வழியிலான சுவாசம் குறைந்து வாயில் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகிறது.
சுவாசத் தடைகளால் உடலுக்குச் செல்லும் ஆக்ஸிஷன் அளவு குறைந்து உடல், மனம், மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றுக்கும் ஒரு தடை ஏற்படும்போது. நமது நுரையீரல்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வளவு தடைகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வாய் வழியே சுவாசிப்பதாலும் சில குழந்தைகளுக்கு முன்புறப் பல் வரிசை வெளியே நீளத் தொடங்குகிறது.
குறட்டை உள்ளவர்களுக்கு சளி காதுக்குள் பரவினால் கேட்கும் சக்தி குறைகிறது. சளி ஷவ்வுப் பகுதியைத் தாண்டும்போது காதில் இருந்து சீழ் வடிகிறது.
சீழ் வடியும் பிரச்சினைக்கு உரிய சிகிச்சை வழங்காவிட்டால் எலும்பு பாதிக்கப்படும். மூளைக்கு சீழ் பரவி மூளைக்காய்ச்சல், மூளையில் சீழ் கட்டி, கோமா... என உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்
vikram_hospital@yahoo.com
ஊனத்தின் கொடிய வடிவம் காது கேளாமை. இதனால் மனிதப் பிறவியின் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாது.
ஆனால் அறிவியலின் வளர்ச்சி காரணமாக பிறவியிலேயே காது கேளாதவர்களுக்கும் காது கேட்கும் சக்தியை வழங்கும் மருத்துவச் சாதனைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என்னும் நவீன சிகிச்சை.
கணிப்பொறிமயமாக்கப்பட்ட இந்த செயற்கைக் காதைப் பொருத்திய பின்னர் போதிய பயிற்சிகள் மூலம் பேசும் சக்தியையும் இயல்பாகப் பெற முடியும்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் இக்கருவியின் விலை மிகவும் அதிகம். எனவே இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை (DRDO) ஈடுபட்டுள்ளது. இதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை கோவை விக்ரம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன், இயக்குநர் அருணா விஸ்வநாதன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
[align=center:e747c7eca1]<b>காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை</b> [/align:e747c7eca1]
காதின் உள்புறத்தில் உள்ள மிக நுண்ணிய உறுப்பான காக்ளியா (நத்தைக் கூடு வடிவத்தில் இருப்பது) பழுதடைந்து விட்டால் அறுவை சிகிச்சை மூலம் 22 அல்லது 24 மின் தகடுகள் பொருத்தப்படுகின்றன.
காதின் வெளிப்புறத்தில் 'ஸ்பீச் பிராசஸர்' என்னும் சாதனமும், 'மைக்ரோஃபோனும்' பொருத்தப்படுகின்றன. வெளி சப்தங்களை இந்த 'ஸ்பீச் பிராசஸர்' டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றுகிறது. காதின் பின்பகுதியில் பொருத்தப்படும் 'டிரான்ஸ்மீட்டர்', தோலுக்கு அடியில் பொருத்தப்படும் 'ரிசீவர்' மூலம் காக்ளியாவினுள் உள்ள மின் தகவல்களுக்கு சிக்னல்களை அனுப்பி கேட்கும் சக்தியை உண்டாக்குகின்றன.
இந்த சிகிச்சையைச் செய்ய முன்பெல்லாம் தலையில் 15 செ.மீ., அளவுக்குக் கிழித்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. விக்ரம் மருத்துவமனையில், வெறும் 3 செ.மீ., வழியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வலி, தழும்பு, பக்க விளைவுகள் குறைகின்றன. 2 நாள்களிலேயே வீடு திரும்பலாம். 2 வாரங்களில் 'மேப்பிங்' செய்து காது கேட்கும் சக்தியைப் பெறலாம்.
அனுபவம், நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களும், நவீன கருவிகளும் விக்ரம் மருத்துவமனையில் உள்ளன. இதனால் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் பலர் கோவை விக்ரம் மருத்துவமனைக்கு வந்து 'காக்ளியர் இம்ப்ளாண்ட்' சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
[align=center:e747c7eca1]<b>குறட்டை _ அசட்டையாக இருக்காதீங்க </b>[/align:e747c7eca1]
குறட்டை _ தூங்கும்போது தானே வருகிறது. இதனால் அடுத்தவருக்கு மட்டுமே இடைஞ்சல், நமக்கென்ன என்று அலட்சியம் செய்துவிடாதீர்கள்.
இரண்டு விதங்களில் அது உங்களுக்கு பாதிப்பைத் தருகிறது. 1. குறட்டைச் சத்தம் அதிகரிக்கும்போது உங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களே வெறுத்து ஒதுக்கத் தொடங்குவார்கள். 2. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் நுரையீரல் பழுதடைந்து ஆஸ்துமா ஏற்படலாம்.
காரணம் என்ன?
மூக்கின் விட்டம் வளைந்து இருத்தல், 'டெர்மினேட்' சதை அதிகமாக வளர்ந்து இருத்தல், சிறுநாக்கின் அடர்த்தி அதிகமாக இருத்தல் காரணமாக குறட்டை ஏற்படலாம்.
நிவாரணம் எப்படி?
லிகிக்ஷிறி என்னும் சிறப்பு லேசர் சிகிச்சை மூலம் சிறுநாக்கின் அடர்த்தியைக் குறைக்கலாம். 'செப்டோபிளாஸ்டி' மூலம் மூக்கின் வளைந்த விட்டத்தைச் சீரமைக்கலாம். 'டர்பினோபிளாஸ்டி' மூலம் மூக்கில் அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள சதையைக் கரைக்கலாம்.
கோவை விக்ரம் மருத்துவமனையில் ரிஜிறி லேசர், சென்சரா மைக்ராஸ்கோப் உதவியுடன் சிகிச்சைகள் துல்லியமாக வழங்கப்படுவதால் குறட்டையை நீக்கி. குடும்பத்துடன் நிம்மதியாகத் தூங்கலாம்.
[align=center:e747c7eca1]<b>குழந்தைகளுக்கும் பாதிப்பு</b>[/align:e747c7eca1]
'டான்சில்' மற்றும் 'அடினாய்டு' சதை வளர்ச்சி காரணமாக குழந்தைகளின் சுவாசப் பாதையில் தடங்கல்கள் ஏற்படலாம். இதனால் மூக்கு வழியிலான சுவாசம் குறைந்து வாயில் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகிறது.
சுவாசத் தடைகளால் உடலுக்குச் செல்லும் ஆக்ஸிஷன் அளவு குறைந்து உடல், மனம், மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றுக்கும் ஒரு தடை ஏற்படும்போது. நமது நுரையீரல்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வளவு தடைகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வாய் வழியே சுவாசிப்பதாலும் சில குழந்தைகளுக்கு முன்புறப் பல் வரிசை வெளியே நீளத் தொடங்குகிறது.
குறட்டை உள்ளவர்களுக்கு சளி காதுக்குள் பரவினால் கேட்கும் சக்தி குறைகிறது. சளி ஷவ்வுப் பகுதியைத் தாண்டும்போது காதில் இருந்து சீழ் வடிகிறது.
சீழ் வடியும் பிரச்சினைக்கு உரிய சிகிச்சை வழங்காவிட்டால் எலும்பு பாதிக்கப்படும். மூளைக்கு சீழ் பரவி மூளைக்காய்ச்சல், மூளையில் சீழ் கட்டி, கோமா... என உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்
vikram_hospital@yahoo.com

