Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க கழுக்கு தடையாக நிற்க்கும் தமிழரும் புலிகளும்
#1
<span style='color:darkblue'>அமெரிக்க வல்லூருக்கு தமிழர் எவ்வாறு தடையாக இருக்கிறார்க்ள்.

விளக்குகிறார் www.tamilnet.com ன் ஆசிரியர் திரு. சிவராம் தர்மரத்தினம்.

[size=7]ஒளி-ஒலி</span>
செவ்வி: Humanrights-server

பாகம் 5:
http://www.humanrights-server.org/sivaram_5_100.wmv

மற்றைய பாகங்கள்: தமிழீழ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தமிழ் ஊடகவியலாளருக்கு பேரினவாத சிங்களம் விடும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை விவரிக்கிறார் திரு. சிவராம் தர்மரத்தினம்.

பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
பாகம் 5:
பாகம் 6:

-தமிழன்
Reply
#2
விடுபட்ட முதலாம் பாகத்தனை இங்கு இணைத்துள்ளேன்.

பாகம் 1:

தமிழன்.
Reply
#3
http://hrw.org/doc/?t=asia&c=slanka
Truth 'll prevail
Reply
#4
<span style='color:red'>ஐ.நா. ஆணைக்குழு முன் சிறீலங்கா மீது கடும் விமர்சனம்

நேற்று (27.07.04) ஐ.நா மனித உரிமைகள் உப ஆணைக்குழுவின் 56வது கூட்டத்தொடரின் முன் சிறீலங்கா எதிர்பாராத கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு நடைமுறை சீர்குலைந்துவி;ட்டது எனவும், உடனடியாக ஐ.நா. மனித உரிமைகள் உப ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட வேண்டும் எனவும் நேற்றைய அமர்வில் உரையாற்றிய இரு பிரதான ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த 26.07.04 திங்கள் முதல் nஐனீவாவில் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான உப ஆணைக்குழுவின் 56வது அமர்வு ஆரம்பமானது.

அனைத்துலக நாடுகளில் இருந்து தேர்வான சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்களை உறுப்பினர்களாகவும், அனைத்து நாடுகளையும் ஐ.நா அங்கீகாரம் பெற்ற சர்வதேச நிறுவனங்களையும் அவதானிகளாகவும் கொண்டு ஆரம்பமான இந்தக் கூட்டத்தொடரானது ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கொள்கை உருவாக்கல் நெறிமுறைகளின் கீழ் செயற்படுகின்றது. இந்த கூட்டத்தொடரின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கல்விமானும் நிபுணருமான ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ் உப ஆணைக்குழு முன் சிறீலங்காவின் சட்ட ஒழுங்கு நடைமுறை தொடர்பாக ஆசிய சட்ட வள நிறுவனம் சமர்ப்பித்த விரிவான அறிக்கை சிறீலங்கா மீதான இன்றைய கடும் விமர்சனங்களிற்கு வழிசமைத்தது. இவ்வறிக்கையானது எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும், பார்வையாளர்களாக பங்கேற்ற நாடுகளிற்கும் ஐ.நா பணிமனையால் விநியோகிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வறிக்கையினை மனித உரிமைகள் உப ஆணைக்குழு தனது தற்போதைய விதிமுறைகளுக்குட்பட்டு தனித்துவமாகப் பரிசீலிப்பதை தவிர்த்துவருகின்றது.

இதனை விவாதிக்க விடாது தவிர்ப்பதற்கான இராஐதந்திர நகர்வுகளை சிறீலங்கா மேற்கொண்டதாக உப ஆணைக்குழுவில் பங்கேற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் கருதின. இதனால் இன்று நாடுகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற இரு சர்வதேச நிறுவனங்கள் இவ்விவகாரத்தை கையிலெடுத்தன.

இவ்விடயம் தொடர்பாக உரையாற்றிய ஆசிய சட்டவள நிறுவனத்தின் ஐ.நாவிற்கான பிரதிநிதி சிறீலங்காவின் சட்ட அமுலாக்கல் நிலவரத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் தொடர்பான அச்சத்தை வெளியிட்டார். அரசியல் அழுத்தம் மற்றும் பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே தொடர்ந்தும் அடக்குமுறைக்குட்பட்டு பாதிக்கப்படும் ஆபத்தான சூழல் அங்கு எழுந்துள்ளதற்கான ஆதாரங்களை முன்வைத்தார். எனவே உடனடியாக ஐ.நா மனித உரிமைகள் உப ஆணைக்குழு சிறீலங்கா நிலையை கருத்தில் எடுத்து இதனை ஆராய்வதற்கான வழிகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவரிற்கு முன்னர் பேசிய மக்களின் உரிமைக்கும் விடுதலைக்குமான சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி வொPனா கிராவ் அவர்கள் சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு நிலை படிப்படியாக அரசியல் மயப்படுத்தப்பட்டு, இராணுவ மயப்படுத்தப்பட்டு இன்று சீரழிந்துவருகின்றது எனச்சாடினாhர். செம்மணி உட்பட பல கோரமான விவகாரங்களை அவர் இதற்காகப் பட்டியலிட்டு மிக தாக்கமான உரையினை ஆற்றினார். பல உலக நாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்களும் அவரது உரையினை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இது சிறீலங்காவிற்கு எதிரான கடும் விமர்சனமான அமைந்திருந்தது.

ஆணைக்குழுமுன் உரையாற்றிய இன்ரர் பேத் இன்ரர்நசனல் எனும் சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி சால்ஸ் கிராவ் அவர்கள் புலிகள் மிக வெளிப்படையான முறையில் இணக்கப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்கையில் சிறீலங்கா சனாதிபதி அமைச்சர்களை து}க்கியெறிந்தும், பாரளுமன்றத்தைக் கலைத்தும் இணக்கச் சூழலைக் குழப்புகின்றார் என சுட்டிக்காட்டினார். சமாதானச் சூழல் நிலவிய போதும் எதுவித பொருண்மிய முன்னேற்றங்களும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் எவ்வளவு காலம் பொறுமையாக இருப்பார்கள் என்கின்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

திங்களன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமான ஆணைக்குழுத் தொடரில் நேற்று செவ்வாயன்றுதான் முதன் முதலாக பகிரங்கக் கருத்துரைகள் ஆரம்பமாகின. இன்றைய தினமே சிறீலங்கா கடும் விமர்சனங்களுக்கும், அவதானிப்புக்குள்ளானமை சிறீலங்கா இராஐதந்திரிகளால் எதிர்பார்க்கப்படாத ஒன்று எனக் கருதப்படுகின்றது.

இவ்வாணைக்குழுவிடம் தமிழ் மக்களின் பொருண்மிய சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான மனுவொன்றை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது. இம்மனுவானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளை சிறீலங்கா தொடர்ந்தும் நிராகரிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

1975ல் உருவாக்கப்பட்டு சிறீலங்காவும் கைச்சாத்திட்டுள்ள பொருண்மிய சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் தமிழ் மக்கள் தமக்கான நிர்வாக அமைப்பைப் பெறும் உரிமைகள் கொண்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகவலை, தற்போது ஜெனீவாவிலுள்ள சுவிஸ் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் புதினத்திற்குத் தெரிவித்துள்ளார். </span>

நன்றி புதினம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?

இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?

புதினம் பத்திரிகை சுதந்திர தொண்டைக்குழி நசுக்குபவரின் இணையத்தளம்.. தெரிந்த விடயம்..
Truth 'll prevail
Reply
#6
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?

இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#7
kavithan Wrote:
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?

இந்தப் பத்திரிகையாளனுக்கு மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?

புதினம் பத்திரிகை சுதந்திர தொண்டைக்குழி நசுக்குபவரின் இணையத்தளம்.. தெரிந்த விடயம்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ? <span style='color:red'>சிங்கள பேரினவாதத்தின் பேச்சுக்கேட்டு கெட்டுத் தெளிந்தவன்..!

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..? கெட்டுத் தெளிந்த பின்... சேர வேண்டிய இடத்தில்...!

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ? சொந்த மண்ணில் உறவுகள்..!

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ? சிங்கள தேசமும் அமெரிக்க ஏகாதபத்தியமும்...இன்னும்....பலவும்...!

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊகம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.? உண்மை தெரியாமல்..கண்டபடி உளற விரும்பாத... நடுநிலை என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி மக்களை குழப்பி இலாபம் தேட விரும்பாத... நடுநிலைப் பத்திரிகையாளன்...!

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..? மதிநுட்பம் மிக்க நடுநிலைப் பத்திரிகையாளன்..!

இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..? ஆக்கிரமிப்புக்காய் அணு ஆயுதம் முதல் அரச பயங்கரவாதம் வரை ஊக்கிவிப்போர் மனித உரிமை பேசுவதை விட மேலான தகமை....!
</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ? <span style='color:red'>சிங்கள பேரினவாதத்தின் பேச்சுக்கேட்டு கெட்டுத் தெளிந்தவன்..!

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..? கெட்டுத் தெளிந்த பின்... சேர வேண்டிய இடத்தில்...!

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ? சொந்த மண்ணில் உறவுகள்..!

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ? சிங்கள தேசமும் அமெரிக்க ஏகாதபத்தியமும்...இன்னும்....பலவும்...!

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊகம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.? உண்மை தெரியாமல்..கண்டபடி உளற விரும்பாத... நடுநிலை என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி மக்களை குழப்பி இலாபம் தேட விரும்பாத... நடுநிலைப் பத்திரிகையாளன்...!

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..? மதிநுட்பம் மிக்க நடுநிலைப் பத்திரிகையாளன்..!

இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..? ஆக்கிரமிப்புக்காய் அணு ஆயுதம் முதல் அரச பயங்கரவாதம் வரை ஊக்கிவிப்போர் மனித உரிமை பேசுவதை விட மேலான தகமை....!
</span>
இது தான் ... தாத்ஸ்....நீங்கள் பதில் தெரியாமல் கேட்டிருந்தால் இது தான் பதில்... தெரிந்தால் கேட்காதையுங்கோ இனி கேள்வி.... :!:
[b][size=18]
Reply
#10
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?

இந்தப் பத்திரிகையாளனுக்கு மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?

புதினம் பத்திரிகை சுதந்திர தொண்டைக்குழி நசுக்குபவரின் இணையத்தளம்.. தெரிந்த விடயம்..
<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் பதில் உங்களது..
நான் பதிலை வாசிப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்</span>
kavithan Wrote:
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ? <span style='color:red'>சிங்கள பேரினவாதத்தின் பேச்சுக்கேட்டு கெட்டுத் தெளிந்தவன்..!

அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..? கெட்டுத் தெளிந்த பின்... சேர வேண்டிய இடத்தில்...!

அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ? சொந்த மண்ணில் உறவுகள்..!

கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ? சிங்கள தேசமும் அமெரிக்க ஏகாதபத்தியமும்...இன்னும்....பலவும்...!

கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊகம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.? உண்மை தெரியாமல்..கண்டபடி உளற விரும்பாத... நடுநிலை என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி மக்களை குழப்பி இலாபம் தேட விரும்பாத... நடுநிலைப் பத்திரிகையாளன்...!

கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..

இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..? மதிநுட்பம் மிக்க நடுநிலைப் பத்திரிகையாளன்..!

இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..? ஆக்கிரமிப்புக்காய் அணு ஆயுதம் முதல் அரச பயங்கரவாதம் வரை ஊக்கிவிப்போர் மனித உரிமை பேசுவதை விட மேலான தகமை....!
</span>
இது தான் ... தாத்ஸ்....நீங்கள் பதில் தெரியாமல் கேட்டிருந்தால் இது தான் பதில்... தெரிந்தால் கேட்காதையுங்கோ இனி கேள்வி.... :!:
<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் பதில்களுக்கு ஆதரவாக எந்தவொரு சர்வதேச ஊடகமாவது பரிந்துரை வழங்கியுள்ளதா..??? </span>
Truth 'll prevail
Reply
#11
நல்லாய் (சரியாய்) இருக்கே பதில்......! தாத்தாவின் பெயரில் குருவி எழுதியதா......! இல்ல தாத்தா இப்படி எல்லாம் யோசிக்க மாட்டாரே அது தான்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
என்ன தப்பு தப்பாயே புரிந்து கொள்ளுறியள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .குருவி அண்ணாதான் எழுதினது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#13
நான் கேள்வி கேட்டதுடன் சரி;; பதில் அவரவர் விருப்பம்..
கொலைக்கு வக்காளத்த வாங்குபவன் நானல்ல..

[b][size=18]இங்கு கொலைக்க வக்காளத்து வாங்குபவர்கள் அத்தனைபேரும்.. 83 க்குப்பின்
சிங்களவன் செத்த அத்தனையையும் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள்.. சிங்களவன் இனவாதி அல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கணிப்பு..
Truth 'll prevail
Reply
#14
kavithan Wrote:என்ன தப்பு தப்பாயே புரிந்து கொள்ளுறியள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .குருவி அண்ணாதான் எழுதினது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது தானே பார்த்தேன் தாத்தா எங்க இப்படி எழுதப்போறார்......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
mathivathanan Wrote:உங்கள் பதில்களுக்கு ஆதரவாக எந்தவொரு சர்வதேச ஊடகமாவது பரிந்துரை வழங்கியுள்ளதா..???

நாங்கள் கேட்டமா சர்வதேச ஊடகத்தை......உங்களை மாதிரி நாலு பேர் சர்வதேச ஊடகத்துக் செய்திகளை கொடுத்தால் என்னண்டு பரிந்துரைக்கும் அவை....... உங்களுக்கு...... அமெரிக்காவும் , பிபிசியும் சொல்லிற மட்டும் தானே தேன்.......அதுக்குள்ளை நோர்வேஜையும் இழுத்து.... முட்டேலை மயிர் புடுங்கிறது தானே உங்கடை வேலை.......
[b][size=18]
Reply
#16
[quote=Mathivathanan]நான் கேள்வி கேட்டதுடன் சரி;; பதில் அவரவர் விருப்பம்..
கொலைக்கு வக்காளத்த வாங்குபவன் நானல்ல..

[b][size=18]இங்கு கொலைக்க வக்காளத்து வாங்குபவர்கள் அத்தனைபேரும்.. 83 க்குப்பின்
சிங்களவன் செத்த அத்தனையையும் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள்.. சிங்களவன் இனவாதி அல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கணிப்பு..

உங்கடை கணிப்பை கொண்டை குப்பையிலை போடுங்கோ தாத்தா.....ஒரு பழ மொழியும் இருக்கு.... தெரிஞ்சால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .............
[b][size=18]
Reply
#17
kavithan Wrote:[quote=Mathivathanan]நான் கேள்வி கேட்டதுடன் சரி;; பதில் அவரவர் விருப்பம்..
கொலைக்கு வக்காளத்த வாங்குபவன் நானல்ல..

[b]<span style='color:green'>இங்கு கொலைக்க வக்காளத்து வாங்குபவர்கள் அத்தனைபேரும்.. 83 க்குப்பின்
சிங்களவன் செய்த அத்தனையையும் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள்.. சிங்களவன் இனவாதி அல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கணிப்பு..

உங்கடை கணிப்பை கொண்டை குப்பையிலை போடுங்கோ தாத்தா.....ஒரு பழ மொழியும் இருக்கு.... தெரிஞ்சால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .............
[size=14]சர்வதேச சமூகத்திடம் கூக்குரலிட்டு ஆதரவு தேடும்போது உங்கள் பதில்களை நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது..</span>
Truth 'll prevail
Reply
#18
kavithan Wrote:
mathivathanan Wrote:உங்கள் பதில்களுக்கு ஆதரவாக எந்தவொரு சர்வதேச ஊடகமாவது பரிந்துரை வழங்கியுள்ளதா..???

நாங்கள் கேட்டமா சர்வதேச ஊடகத்தை......உங்களை மாதிரி நாலு பேர் சர்வதேச ஊடகத்துக் செய்திகளை கொடுத்தால் என்னண்டு பரிந்துரைக்கும் அவை....... உங்களுக்கு...... அமெரிக்காவும் , பிபிசியும் சொல்லிற மட்டும் தானே தேன்.......அதுக்குள்ளை நோர்வேஜையும் இழுத்து.... முட்டேலை மயிர் புடுங்கிறது தானே உங்கடை வேலை.......
<span style='font-size:21pt;line-height:100%'>இரண்டுபக்க செய்திகளையும் தரும் ஊடகங்களை ஊடகங்களாக பார்ப்பதில் தவறேதுமில்லை.. சம்பந்தப்பட்ட அத்தனைபேரையும் முறைப்படி தொடர்புகொண்டு ஆதாரத்துடன் பிரசுரிக்கும் எந்தச் செய்தியும் பிழையான செய்தியாக இருக்காது.. அதுவும் அத்தனையும் ஒலிவடிவில் இருக்கும்போது நம்பகத்தன்மை பலமடங்கு பெருகுகின்றதே.. நான் என்னபண்ண..?</span>
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)