08-02-2004, 12:01 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/gif/_39908858_paraguay_map203.gif' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39909000/jpg/_39909208_wreckage_ap203body.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/jpg/_39908976_rescue_ap203b.jpg' border='0' alt='user posted image'>
பரகுவா நாட்டின் தலைநரில் (Asuncion) நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் 280 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலி...பலர் படுகாயம்....!
(Image from bbc.com...News from yahoo.com)
------------------------
பராகுவேயில் பயங்கர தீ விபத்து: 300 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் தலைநகர் அசுன்சியனில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மிக பயங்கரமாக தீ விபத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தீயில் ஒரு மாடியே இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சூப்பர் மார்க்கெட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது. பல மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று பிற்பகலில் ஆரம்பித்து இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள் நெடு நேரம் போராடித் தான் தீயை அணைத்தன.
தீ விபத்துக்குப் பின் வெடிச் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர்
thatstamil.com
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/jpg/_39908976_rescue_ap203b.jpg' border='0' alt='user posted image'>
பரகுவா நாட்டின் தலைநரில் (Asuncion) நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் 280 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலி...பலர் படுகாயம்....!
(Image from bbc.com...News from yahoo.com)
------------------------
பராகுவேயில் பயங்கர தீ விபத்து: 300 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் தலைநகர் அசுன்சியனில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மிக பயங்கரமாக தீ விபத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தீயில் ஒரு மாடியே இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சூப்பர் மார்க்கெட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது. பல மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று பிற்பகலில் ஆரம்பித்து இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள் நெடு நேரம் போராடித் தான் தீயை அணைத்தன.
தீ விபத்துக்குப் பின் வெடிச் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர்
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

