03-02-2006, 06:39 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ...
... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்குங்கள் .. அதுதான் இப்ப பெரிய மக்னெட்டுகளின் பிஸினசுமாம்!! ... ஒரு சின்ன கல்லை லிங்கமாய் வைச்சிட்டு பெரிய உண்டியலை வையுங்கோ ... எதோ ஒரு ...ஈஸ்வரம் எண்டும் பெயரை வையுங்கோ!! ... சனம் அரோகராப் போட்டுக் கொண்டு அள்ளிப் போடுங்கள் ... உதுதான் இப்ப வெளிநாடுகளிலும் பாஷனுமாம் ... நாளைக்கு உங்களை வைச்சு பிலிம் காட்டுறவங்கள், தங்கள் தேவைக்காக உங்களை அமத்தினாலும் ... கோட்டு கேஷுகளுக்கும் பயன்படுமாம் ..." ... வாவ்வ்வ்வ்வ் ... எனக்கும் ஏதோ விடிவெள்ளி தெரிந்த மாதிரி உந்த ஐடியா பட்டுது!!! அதுதான் கொஞ்சம் பிஸியாக யோசிச்சுக் கொண்டிருந்திட்டன் ....
ம்ம்ம்ம் ... உதுகள் கிடக்க ... ஏதோ சுவிஸ்ஸில் ஏதோ பேச்சுவார்த்தையாம் ... முடிபு .. ஒட்டுப்படைகளின் ஆயுதங்களை பறிக்க வேணுமாம்!!! ... உதிலை பாருங்கோ இந்தக் கோணலிட்டையுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம் .... இந்தக் கோணலிட்டை ..
* 40 புளேனுகள்!
* 30 கப்பலுகள்!
* 100 ஆட்லெறிகள்!
* அங்கை, இங்கை விடுகிற இலட்சக்கணக்கான ராக்கட்டுக்கள்!
* ஆயிரக்கணக்கான சின்ன ஆயுதங்கள்!
... தானே கிடக்குது, ஒப்படைப்பதற்கு??????? இங்கை சொறிநாயாப் படுகிற பாட்டை யார்தான் அறிவார்??????? "எடுப்பார் கைப்பிள்ளையாக" ... நிக்கிறது, நடக்கிறது, கிடக்கிறது, ... உயிரினங்கள், உயிரற்றதுகளும் "கோணல் கறுணாவாம்"!!! யாருக்குச் சொல்லி அழுகிறது!!!!! ராவோ ரோவோடை சிங்களவன் கோணலை பங்கருக்குள் போட்டுட்டு, "கோணல் கறுணா" எல்லாம் விடுகிறாராம்!!! .. உதிலை பாருங்கோ எனக்கு முன்னம் நக்கத்தொடங்கின "மகேஸ்வரியுடையான் டக்லஸோ", "தண்ணிக்குட்டி சித்தாத்தனோ", "இளசுகளை தேடியலையும் ஆவாவ்சங்கரியோ" எச்சம் சொச்சமட்டுமல்ல இங்கு ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியாவில் இருக்கிற "ஒட்டுண்ணிகளும்" வயித்துப் பிளைப்புக்கு "கோணல் கறுணாவாம்" ... "பழமாய் இருக்கிறனாம்" ... "பெறும் படை வைத்திருக்கிறனாம்" ... "விட்டால் அமெரிக்காவிற்கும் பூறிசும் விட்டுடுவனாம்" ... ஐயோ ... கறுமம் பாருங்கோ!!!!
முன்பு பிறக்கேக்கை "வினாயகமூர்த்தி முரளீதரன்", இப்ப "விக்னேஸ்வரன் மதன்குமாராம்"!!!! சொந்தப் பெயர் மட்டுமல்ல அப்பன் பெயரும் தெரியாமல் ... கோதாரி .... எளிய சீவியம் பாருங்கோ ... சாக்கடையில் குட்டை பிடித்த சொறிநாய் கூட தன்னிச்சையாகத்தான் பவ்வியடிக்குமாம்!! ஆனால் இந்தக் கோணலுக்கு ....????????????
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ...
... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்குங்கள் .. அதுதான் இப்ப பெரிய மக்னெட்டுகளின் பிஸினசுமாம்!! ... ஒரு சின்ன கல்லை லிங்கமாய் வைச்சிட்டு பெரிய உண்டியலை வையுங்கோ ... எதோ ஒரு ...ஈஸ்வரம் எண்டும் பெயரை வையுங்கோ!! ... சனம் அரோகராப் போட்டுக் கொண்டு அள்ளிப் போடுங்கள் ... உதுதான் இப்ப வெளிநாடுகளிலும் பாஷனுமாம் ... நாளைக்கு உங்களை வைச்சு பிலிம் காட்டுறவங்கள், தங்கள் தேவைக்காக உங்களை அமத்தினாலும் ... கோட்டு கேஷுகளுக்கும் பயன்படுமாம் ..." ... வாவ்வ்வ்வ்வ் ... எனக்கும் ஏதோ விடிவெள்ளி தெரிந்த மாதிரி உந்த ஐடியா பட்டுது!!! அதுதான் கொஞ்சம் பிஸியாக யோசிச்சுக் கொண்டிருந்திட்டன் ....
ம்ம்ம்ம் ... உதுகள் கிடக்க ... ஏதோ சுவிஸ்ஸில் ஏதோ பேச்சுவார்த்தையாம் ... முடிபு .. ஒட்டுப்படைகளின் ஆயுதங்களை பறிக்க வேணுமாம்!!! ... உதிலை பாருங்கோ இந்தக் கோணலிட்டையுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம் .... இந்தக் கோணலிட்டை ..
* 40 புளேனுகள்!
* 30 கப்பலுகள்!
* 100 ஆட்லெறிகள்!
* அங்கை, இங்கை விடுகிற இலட்சக்கணக்கான ராக்கட்டுக்கள்!
* ஆயிரக்கணக்கான சின்ன ஆயுதங்கள்!
... தானே கிடக்குது, ஒப்படைப்பதற்கு??????? இங்கை சொறிநாயாப் படுகிற பாட்டை யார்தான் அறிவார்??????? "எடுப்பார் கைப்பிள்ளையாக" ... நிக்கிறது, நடக்கிறது, கிடக்கிறது, ... உயிரினங்கள், உயிரற்றதுகளும் "கோணல் கறுணாவாம்"!!! யாருக்குச் சொல்லி அழுகிறது!!!!! ராவோ ரோவோடை சிங்களவன் கோணலை பங்கருக்குள் போட்டுட்டு, "கோணல் கறுணா" எல்லாம் விடுகிறாராம்!!! .. உதிலை பாருங்கோ எனக்கு முன்னம் நக்கத்தொடங்கின "மகேஸ்வரியுடையான் டக்லஸோ", "தண்ணிக்குட்டி சித்தாத்தனோ", "இளசுகளை தேடியலையும் ஆவாவ்சங்கரியோ" எச்சம் சொச்சமட்டுமல்ல இங்கு ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியாவில் இருக்கிற "ஒட்டுண்ணிகளும்" வயித்துப் பிளைப்புக்கு "கோணல் கறுணாவாம்" ... "பழமாய் இருக்கிறனாம்" ... "பெறும் படை வைத்திருக்கிறனாம்" ... "விட்டால் அமெரிக்காவிற்கும் பூறிசும் விட்டுடுவனாம்" ... ஐயோ ... கறுமம் பாருங்கோ!!!!
முன்பு பிறக்கேக்கை "வினாயகமூர்த்தி முரளீதரன்", இப்ப "விக்னேஸ்வரன் மதன்குமாராம்"!!!! சொந்தப் பெயர் மட்டுமல்ல அப்பன் பெயரும் தெரியாமல் ... கோதாரி .... எளிய சீவியம் பாருங்கோ ... சாக்கடையில் குட்டை பிடித்த சொறிநாய் கூட தன்னிச்சையாகத்தான் பவ்வியடிக்குமாம்!! ஆனால் இந்தக் கோணலுக்கு ....????????????
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

