Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<span style='color:red'>துரோகிகளுக்கு மட்டும்.....
உண்மையில் அரசியல் நன்றாக தெரியும் எனபதைக் காட்டி விட்டீர்கள். ஒரு தமிழனின் உயிரிலே உங்கள் அரசியலை திணிக்க முற்படும் உங்களுக்கு வெட்கமாய் இல்லையா? பாருங்கள் கழுதையிடம் கற்புூர வாசனைபற்றி நான் கேட்பது என் முட்டாள் தனம் தான் ஏனெனில் ஒரு கையிலே ஆயுதமும் மறு பக்கம் பதிவு செய்யப்படாத இணையக்கட்சியும் வைத்திருக்கும் உங்களைப் போனறவர்களை என்ன செய்ய முடியும் என்று ஈறுமாப்பு கொள்ளாதீர்கள் எங்கள் மின்னஞ்சல்கள் உங்களிடம் இருந்த என்ன செய்யப்போகின்றீர்கள்?? வைத்திருங்கள் போனல் போகட்டும் தாயகத்தமிழரின் நின்மதியைக் குலைத்து போதாதென்று புலம் பெயர் நாட்டுத்தமிழரிடமும் உங்கள் வேலைகளை காட்டி விட்டீர்கள் உணர்வுக்கு அடிமையான தமிழின உணர்வு இணையங்கள் அனைத்தையும் உங்கள் துரோகத்திற்கு பயன்னபடுத்தி விட்டதாய் பெருமிதம் கொள்ளாதீர்..காலம் பதில்சொல்லுமென்று காத்திருக்க நாம் ஒன்றும் அந்தக்காலத்து அடிமைகள் அல்ல இந்தக்காலத்து தமிழர் (தன்மானத்தமிழர்) விரைவில் பதில் சொல்வொம் உங்கள் இணையங்களுக்கு..
தமிழ் தேசிய உணர்வுள்ள இணையங்களை நீங்கள் மக்களிடமிருந்து வேறு படுத்த எடுத்த முயற்ச்சியாகக் கூட இருக்கலாம்.. ஆனால் மக்கள் நாம் கருணாவின் கவிழ்ப்பிற்க்குப் பிறகு ஊசார் நிலையில் இருப்பதாய் உங்கள் கொள்கை மறந்த தலைவ(லி)ரிமும் முகவரியற்ற செயலாளரிடமும் சொல்லி விடுங்கள். இந்தியாவில் ஆஞ்ஙாத வாசம் செய்து உயிர் காக்கும் உங்கள் தலைவ(லி)ர் உங்களுடன் கதைப்பார் என்று நான் என்ன வில்லை இருப்பினும் உங்குளுக்கு துரோகப் பணமனுப்பும் நபரிடம் சொல்லி விடுங்கள் தமிழன் ஏமாற்றத்ருந்து பிறந்தவன் எனவே அவனை ஏமாற்று வது கடினமென்று..
[size=18]தமிழின உணர்வாளர்களே!
அவர்கள் எதை எதிர்பார்த்து இதை செய்தார்களோ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களில் சிலர் முற்ப்படுவதாய் நான் உணர்கின்றேன். தவறுகள் எங்கும் நடைபெறும் அதை மன்னிப்பது மனித இயல்பு ஆனால் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் கதைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கையோப்பமிட்டதாய் சொல்லும் நீங்கள் என் இணைய நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்?? ;தமிழர் என்ற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல இணைய நிர்வாகிகளுக்கும் இருக்கிறது எனவே அவர்களும் உணாச்சிவசப்பட்டு இணைத்து விட்டார்கள் என்பதை ஏன் புரிந்த கொள்ள மறுக்கின்றீர்... குறிப்பாக தமிழ் நாதம் இணையத்திற்கெதிராக சந்தர்ப்பம் பார்த்திருந்த சிலர் எழுதுவது கண்கூடு...
அவர்களது (துரோகிகளின்) இலக்கு தமிழின உணர்வாளர்களை சிதறடிப்பது எனவே அந்த வலைக்குள் நீங்களும் வீழ்ந்து தமிழினத்தின் ஒற்றுமைக்கு கலங்கம் கற்ப்பிக்காதீர்கள்
[size=18]களப்பொறுப்பாளருக்கு:-
தமிழ் உணர்வு பேசி சிலர் களத்தினுள் புகுந்துள்ளனர் போல தெரிகிறது சிறிது கவனமெடுக்கவும்....
-நேசமுடன் நிதர்சன்-
[size=18]மன்னிக்கத் தெரிந்தவன் மனிதஜாதி...
மன்னிக்க மறுத்தவன்__________________</span>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
நன்றி
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 101
Threads: 4
Joined: Oct 2004
Reputation:
0
[quote=Nitharsan]
[size=18]தமிழின உணர்வாளர்களே!
அவர்கள் எதை எதிர்பார்த்து இதை செய்தார்களோ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களில் சிலர் முற்ப்படுவதாய் நான் உணர்கின்றேன். தவறுகள் எங்கும் நடைபெறும் அதை மன்னிப்பது மனித இயல்பு ஆனால் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் கதைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கையோப்பமிட்டதாய் சொல்லும் நீங்கள் என் இணைய நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்?? ;தமிழர் என்ற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல இணைய நிர்வாகிகளுக்கும் இருக்கிறது எனவே அவர்களும் உணாச்சிவசப்பட்டு இணைத்து விட்டார்கள் என்பதை ஏன் புரிந்த கொள்ள மறுக்கின்றீர்... குறிப்பாக தமிழ் நாதம் இணையத்திற்கெதிராக சந்தர்ப்பம் பார்த்திருந்த சிலர் எழுதுவது கண்கூடு...
அவர்களது (துரோகிகளின்) இலக்கு தமிழின உணர்வாளர்களை சிதறடிப்பது எனவே அந்த வலைக்குள் நீங்களும் வீழ்ந்து தமிழினத்தின் ஒற்றுமைக்கு கலங்கம் கற்ப்பிக்காதீர்கள்
இததான் நானும் நேற்றையில இருந்து சொல்றன் சிலபேர் புகழ்லாபம் தேடி கிண்டிகொண்டேஇருக்கிறாங்க.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
நித÷சன் நீங்கள் குறிப்பிட்டிருந்தீ÷கள் இணையப்பொருப்பாளரும் உண÷ச்சி வசப்பட்டு இணைத்திருப்பா÷ என்று. இங்கு நீங்களும் தவறு செய்கின்றீ÷கள் ஏனெனில் வழிநடத்துபவ÷ தவறுசெய்யக்கூடாது இணையங்களை நம்பி செயல்படுகின்ற உண÷வாள÷கள் இதனால் அச்சமடைகின்றன÷.இதைத்தான் துரோகிகளும் எதி÷பா÷க்கிறா÷கள். அதை சாதித்தும் வருகின்றன÷. தவறுசெய்வது மனித இயல்பு எல்லோருக்கும் தொிந்த ஒன்றுதான். தவறுகளைத்திருத்திக் கொள்ளவதும் அதற்கு பாிகாரம் தேடுவதும் ஒன்று இருக்கின்றதே அதை ஏன் மறந்து விடுகின்றன÷.தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகி கொள்வது நம் இனத்திற்கு இது நல்லதா?நீங்கள் யாருக்கோ வக்காலத்து வாங்குவதுபோல் முடித்து இருக்கின்றீ÷கள் இது தேவைதானா? நான் தனிப்பட்ட முறையில் தமிழ்நாதத்துக்கு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கு இணையத்திலும் சாி தனிப்பட்ட ாீதியிலும்
சாி பதில் கிடைக்கவில்லை. இது சிலவேளை உங்கள் கருத்தில் பொறுப்பான செயல் என்று நினைக்கிறேன். தவறுகள் மறைக்கப்படுவதால் தன்னுடைய உய÷ந்த இடத்தை இழக்கவேண்டி
வரும். தவறுகளை சுட்டிக்காட்டுபவ÷கள் துரோகிகள் உங்கள் புது வரைவு இலக்கணத்துக்கு நன்றிகள்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
என்னும் அந்த இணையத்தளத்தில் பலர் கையொப்பமிட்டவண்ணம் உள்ளனர், அதை நிறுத்த என்னும் குறிப்பிட்ட இணையத்தளங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனைப்பை அகற்றிவிட்டால் பிரச்சனை முடிந்து விட்டதாக இருக்கின்றனர். பதில் அறிக்கை எதுவும் போடாமல்...!!
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
நண்பரே இவ÷களை நினைக்கும்போது வாய்ச்சொல்லில் வீரரடி வஞ்சனை செய்வாரடி கிளியே என்ற பாரதியின் வாிகள்தான் நினைவுக்கு வருகிறது.
மெதுவாகப்பேசுங்கள் இதைக்கதைத்தால் துரோகிகள் என்ற பட்டப்பெய÷ ஒட்டிக்கொள்ளும் தயாரா?
களத்தில் நியாயம் தொியாத சில வக்காலத்துக்கள் திாிகிறது
காந்தியின் குரங்கு பொம்மைகள் போன்ற நிலைதான் நல்லதைப்போசாதே துரோகியாவாய்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.webdeveloper.com/animations/bnifiles/monkey.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
சுயி இது உங்களின் தனிமடல் இதை களத்தில் விடவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்பு அதை நான் செய்துள்ளேன். :!:
களப் பொறுப்பாளருக்கு:- தயவு செய்து இந்த கருத்துக்களை களத்தில் விடுங்கள். கருத்துக்ளிலிருந்தே தெளிவு பிறக்கிறத பலர் இன்னும் தெளிவாக வில்லை....
Suji Wrote:நிதர்சன் நீங்கள் தமிழ் நாதத்தின் பொறுப்பாளர்களில் ஒருவன் என நினைக்கின்றன். நீங்களும் ஏன் சந்தர்ப்பம் பாத்திருந்து துரோகம் செய்யமாட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் தலை ஆட்டவேணும் என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாதம் காத்திருந் கழுத்தை அறுக்க மாட்டுது என்று நம்பமுடியுமா?
உங்களால் ஒரு மின்னஞ்சல் எங்கிருந்து வருகுது என்று கண்டுபிடிக்கமுடியாதா? வருகின்ற குப்பைகளையெல்லாம் இணைத்துவிட்டு பெரியபிரச்சனைகளை உருவாக்கிவிட்டு மௌனிப்பதுதான் நீங்கள் இனத்துக்கு செய்யும் தொண்டுகளா? களத்தில் ஒரு தனிநபர் அந்த மின்னஞ்சலின் முழுவிபரங்களையும் கண்டுபிடித்து தரும்போது உங்களால் அது முடியாதா? மதி குமாரதுரைக்கு தமிழ்நாதம் உடந்தையாயிருந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டல்லவா?
உங்கள் இணையத்துக்காக கருத்துக்களத்தில் எழுத வந்தனீர்கள் உங்கள் இணையத்தில் நடந்த தவற்றை கூறி யிருக்கலாம்தானே .தவறுகளை நீங்கள் செய்துவிட்டு யாழ் இணையம் பொறுப்பாளரை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றீர்கள் நான் நினைக்கின்றேன் நீங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற எங்களை துரோகிகள் என கூறுகின்றீர்கள் .நீங்கள் செய்தது எத்தனைபேரை கஸ்டப்படுத்தியிருக்கின்றீர்கள் எத்தனைNரை ஒதுங்கவைத்திருக்கின்றீர்கள் இது துரோகம் இல்லாமல் வேறென்ன தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தமிழ்நாதத்தின் பார்வையில் துரோகம் என்று மக்களின் முன் சொல்லுங்கள் .தமிழ் தமிழ்நாதத்தின் மேல் சந்தர்ப்பம் பார்த்த்திருந்து பழி தீர்ப்பதாக கூறுகின்றீகள் அப்படி எங்களுக்கு எந்த தேவையுமில்லை.என்னால் நேடியான பெயரிலும் எழுத முடியும் புனைபெயர் இல்லாமல் களத்திற்கு கருத்துக்களை கொண்டுவரமுடியுமா உங்களால் சந்தர்ப்பவாதி நீங்கள்தான்
காத்திருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள். உண்மைகளுக்கு பொறுப்பாளர் பூட்டுபோடுவார் என இருந்தால் எங்கள் உண்மையான கருத்துக்கள் வராமல் போகலாம் . நீங்கள் கூறும் பொய்கள்தான் வெளிவரும்.
நீங்கள் உண்மையான உணர்வாளனாக இருந்தால் நான் தனிப்பட்ட முறையில் வரைந்த இந்த மடலை களத்திற்கு விடுங்கள் மற்றவர்கள் கூறட்டும் தனிப்பட்முறையில் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கில்லை
வணக்கம் சுயி எனக்கும் களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை நான் நான் தமிழ் நாதத்தின் பொறுப்பபாளர்களில் ஒருவன் நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்கும் தமிழ் நாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாதம் அவுஸ்ரேலியாவிலிருந்த வெளிவருகின்றது நான் இருப்பதே கனடாவில்... நான் சொல்ல வந்த விடையங்களை உங்களில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் யாரையும் துரோகள்; என்று முத்திரை குத்தவில்லை அப்படி செய்ய வேண்டிய தேவையும் எனக்கில்லை... உங்கள் தமிழுணர்வு அதிகமாகி அது துரோகத்திற்கு துனைபோவதாகவே நான் சொல்லவந்தேன்... தமிழ் நாதம் இணையத்தளத்தில் குறிப்பிட்ட இணையம் தொடர்பான தகவல்களை அறியாமல் இணைத்தது தவறு என்று சொல்லும் நீங்கள் அதைக்கண்டு பிடித்தது எப்போது...தமிழ்நாதம் இணையத்தை நடாத்துபவர் வேலையற்றவரல்ல அவரக் கெண்று பல பொறுப்புக்கள் உள்ளது அவர் தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சலின் உண்மைத்தண்மையை அறிய முன் ஓர் தமிழனின் விடுதலைக்காய் வருகிறது எனவே இதில் சந்தேகம் கொண்டு இணைப்பதை காலதாமதமாக்க விரும்பாமல் விட்டிருக்கலாம்.. விரும்பினால்நீங்கள் சாதரண இணையம் ஒன்னை மின்னஞ்சல் செய்து பாருங்கள் அந்த இணையம் தொடர்பான தகவல்களை அறியும் வரை அவர்கள் அதை அறிமுகப்படுத்துவதில்லை..
அது மட்டு மன்றி காத்திருந்து கழுத்தறுக்ம் குணம் தமிழ்நாதத்திடமில்லை.. அப்படி செய்ய வேண்டுமெனில் தனத சொந்தப்பணத்தை இணையத்திற்காய் செலவு செய்ய மாட்டார்... ஏனெனில் இன்று (துரோக )வரும் அனைத்து இணையங்களும் துரோகப்பணத்திலே தான் வருகின்றது
கருத்துக்களை எழுதிவரும் பல உறுப்பினர்கள் இந்த விடையத்தில் மௌனம் சாதிப்பது எதற்கு......
களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை பின்னர் எதற்கு நான் உங்களை துரோகிகள் என்று கூறவேண்டும்.
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
சுயி இது உங்களின் தனிமடல் இதை களத்தில் விடவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்பு அதை நான் செய்துள்ளேன். :!:
களப் பொறுப்பாளருக்கு:- தயவு செய்து இந்த கருத்துக்களை களத்தில் விடுங்கள். கருத்துக்ளிலிருந்தே தெளிவு பிறக்கிறத பலர் இன்னும் தெளிவாக வில்லை....
Suji Wrote:நிதர்சன் நீங்கள் தமிழ் நாதத்தின் பொறுப்பாளர்களில் ஒருவன் என நினைக்கின்றன். நீங்களும் ஏன் சந்தர்ப்பம் பாத்திருந்து துரோகம் செய்யமாட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் தலை ஆட்டவேணும் என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாதம் காத்திருந் கழுத்தை அறுக்க மாட்டுது என்று நம்பமுடியுமா?
உங்களால் ஒரு மின்னஞ்சல் எங்கிருந்து வருகுது என்று கண்டுபிடிக்கமுடியாதா? வருகின்ற குப்பைகளையெல்லாம் இணைத்துவிட்டு பெரியபிரச்சனைகளை உருவாக்கிவிட்டு மௌனிப்பதுதான் நீங்கள் இனத்துக்கு செய்யும் தொண்டுகளா? களத்தில் ஒரு தனிநபர் அந்த மின்னஞ்சலின் முழுவிபரங்களையும் கண்டுபிடித்து தரும்போது உங்களால் அது முடியாதா? மதி குமாரதுரைக்கு தமிழ்நாதம் உடந்தையாயிருந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டல்லவா?
உங்கள் இணையத்துக்காக கருத்துக்களத்தில் எழுத வந்தனீர்கள் உங்கள் இணையத்தில் நடந்த தவற்றை கூறி யிருக்கலாம்தானே .தவறுகளை நீங்கள் செய்துவிட்டு யாழ் இணையம் பொறுப்பாளரை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றீர்கள் நான் நினைக்கின்றேன் நீங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற எங்களை துரோகிகள் என கூறுகின்றீர்கள் .நீங்கள் செய்தது எத்தனைபேரை கஸ்டப்படுத்தியிருக்கின்றீர்கள் எத்தனைNரை ஒதுங்கவைத்திருக்கின்றீர்கள் இது துரோகம் இல்லாமல் வேறென்ன தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தமிழ்நாதத்தின் பார்வையில் துரோகம் என்று மக்களின் முன் சொல்லுங்கள் .தமிழ் தமிழ்நாதத்தின் மேல் சந்தர்ப்பம் பார்த்த்திருந்து பழி தீர்ப்பதாக கூறுகின்றீகள் அப்படி எங்களுக்கு எந்த தேவையுமில்லை.என்னால் நேடியான பெயரிலும் எழுத முடியும் புனைபெயர் இல்லாமல் களத்திற்கு கருத்துக்களை கொண்டுவரமுடியுமா உங்களால் சந்தர்ப்பவாதி நீங்கள்தான்
காத்திருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள். உண்மைகளுக்கு பொறுப்பாளர் பூட்டுபோடுவார் என இருந்தால் எங்கள் உண்மையான கருத்துக்கள் வராமல் போகலாம் . நீங்கள் கூறும் பொய்கள்தான் வெளிவரும்.
நீங்கள் உண்மையான உணர்வாளனாக இருந்தால் நான் தனிப்பட்ட முறையில் வரைந்த இந்த மடலை களத்திற்கு விடுங்கள் மற்றவர்கள் கூறட்டும் தனிப்பட்முறையில் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கில்லை
வணக்கம் சுயி எனக்கும் களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை நான் நான் தமிழ் நாதத்தின் பொறுப்பபாளர்களில் ஒருவன் நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்கும் தமிழ் நாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாதம் அவுஸ்ரேலியாவிலிருந்த வெளிவருகின்றது நான் இருப்பதே கனடாவில்... நான் சொல்ல வந்த விடையங்களை உங்களில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் யாரையும் துரோகள்; என்று முத்திரை குத்தவில்லை அப்படி செய்ய வேண்டிய தேவையும் எனக்கில்லை... உங்கள் தமிழுணர்வு அதிகமாகி அது துரோகத்திற்கு துனைபோவதாகவே நான் சொல்லவந்தேன்... தமிழ் நாதம் இணையத்தளத்தில் குறிப்பிட்ட இணையம் தொடர்பான தகவல்களை அறியாமல் இணைத்தது தவறு என்று சொல்லும் நீங்கள் அதைக்கண்டு பிடித்தது எப்போது...தமிழ்நாதம் இணையத்தை நடாத்துபவர் வேலையற்றவரல்ல அவரக் கெண்று பல பொறுப்புக்கள் உள்ளது அவர் தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சலின் உண்மைத்தண்மையை அறிய முன் ஓர் தமிழனின் விடுதலைக்காய் வருகிறது எனவே இதில் சந்தேகம் கொண்டு இணைப்பதை காலதாமதமாக்க விரும்பாமல் விட்டிருக்கலாம்.. விரும்பினால்நீங்கள் சாதரண இணையம் ஒன்னை மின்னஞ்சல் செய்து பாருங்கள் அந்த இணையம் தொடர்பான தகவல்களை அறியும் வரை அவர்கள் அதை அறிமுகப்படுத்துவதில்லை..
அது மட்டு மன்றி காத்திருந்து கழுத்தறுக்ம் குணம் தமிழ்நாதத்திடமில்லை.. அப்படி செய்ய வேண்டுமெனில் தனத சொந்தப்பணத்தை இணையத்திற்காய் செலவு செய்ய மாட்டார்... ஏனெனில் இன்று (துரோக )வரும் அனைத்து இணையங்களும் துரோகப்பணத்திலே தான் வருகின்றது
கருத்துக்களை எழுதிவரும் பல உறுப்பினர்கள் இந்த விடையத்தில் மௌனம் சாதிப்பது எதற்கு......
களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை பின்னர் எதற்கு நான் உங்களை துரோகிகள் என்று கூறவேண்டும்.
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
மன்னிக்கவும் நித÷சன் கருத்துக்களம் என்பது கருத்துக்களால் மோதுவது
சாியான இடத்தில் நின்று தான் நாங்கள் கருத்துக்களை பாிமாறுகின்றோம். எமது கருத்துக்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாக இருந்தால் மோகன் அவ÷கள் பூட்டு போடமாட்டா÷ என்பது எனது கருத்து.
நீங்கள் நான் தமிழ்நாதத்துக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மடல் எழுதியிருந்தேன். அதற்குப்பதில் இதுவரை தமிழ்நாதத்திலும் இல்லை தனிப்பட்டமுறையில் எனக்கும் கிடைக்கவில்லை. பிரச்சினைக்கு காரணமானவ÷கள்
ஏன் மெளனம் சாதிக்கின்றா÷கள்?
இதில் தமிழ்நாதம் மட்டுமல்ல தமிழ்நெற்றுக்கும் பங்கு
உண்டு அவ÷களும் அவசரஅவசரமாக இணைத்துவிட்டு பின் அதேவேகத்தில் அகற்றிவிட்டா÷கள். அவ÷களும் தமிழ்மக்கள் முன்னால்
பதில் சொல்லவேண்டியவ÷கள்தான்.
களத்தில் துரோகிகள் இல்லையா ? உங்கள் கேள்விக்குப் பதில்
நீங்கள்தான் சொல்லவேண்டும்.(இனம் காட்டவேண்டும்)
மற்றையது இதே அவசரத்தை இன்னுமொரு சந்த÷ப்பத்தில் காட்டமாட்டா÷கள் என்பதற்காகத்தான் நான் இவ÷களுடன் மோதுகிறேன். தயவுசெய்து இதற்கு வேறு அ÷த்தங்கள் வேண்டாம்
ஒரு கடிதத்தை அனுப்புவதற்கே நாங்கள் இவ்வளவு சிரமப்படுகின்றோம் இணையத்திற்கு இவ்வளவு செய்திகளையும் சேகாித்து அவற்றை இணையத்தில் இணைத்து வேலைப்பழு மத்ததியில் வழங்குவது எவ்வளவுசிரமம் என்பது புாியும் அதற்கு தலைவணங்குகின்றேன்
நாங்கள் இங்கு விவாதித்துக்கொண்டு இருக்கின்றோம் சம்மந்தப்
பட்ட இணையங்கள் எந்தவித கருத்துக்களும் இல்லாமல் இருப்பதுதான்
ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாதத்துக்கு மடல் எழுதி 48 மணிநேரமாகிவிட்டது
இன்னமும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 24 மணிநேரத்தின் பின்
அவ÷களுக்கு எழுதியமடலின் பிரதியை களத்தில் சே÷த்தேன் அதையும்
அவ÷களுக்கு குறிப்பிட்டிருந்தேன்.
அவ÷களின் அலட்சியப்போக்கின்மேல்தான் எங்களுக்கு கோபம்.
நாங்கள் செய்கிறதைச் செய்வம் நீங்கள் என்ன கேட்பது என்கின்றமாதிாி இப்படியேபோனால் நம்இனத்துக்கு இவ÷களும் கோடாலிக்காம்பாக இருப்ப÷கள்
நீங்களும் ஏன் ஏதாவது பதில் தரச்சொல்லி இவ÷களை கேட்கலாம்தானே...... முயற்சி திருவினையாக்கும்..
தரமான வரையறைக்குட்பட்ட விவாதங்கள் ஆரோக்கியமானது.
உங்கள் பதிலுடன் வருவீ÷கள் என நம்புகின்றேன். பதிலுக்கு என் நன்றிகள்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 101
Threads: 4
Joined: Oct 2004
Reputation:
0
Quote:அனுப்பினர்: Suji
பெறுனர்: paadai
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 3:15 pm
விடயத்தலைப்பு: paadai
நிதர்சன் நீங்கள் தமிழ் நாதத்தின் பொறுப்பாளர்களில் ஒருவன் என நினைக்கின்றன். நீங்களும் ஏன் சந்தர்ப்பம் பாத்திருந்து துரோகம் செய்யமாட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் தலை ஆட்டவேணும் என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாதம் காத்திருந் கழுத்தை அறுக்க மாட்டுது என்று நம்பமுடியுமா?
உங்களால் ஒரு மின்னஞ்சல் எங்கிருந்து வருகுது என்று கண்டுபிடிக்கமுடியாதா? வருகின்ற குப்பைகளையெல்லாம் இணைத்துவிட்டு பெரியபிரச்சனைகளை உருவாக்கிவிட்டு மௌனிப்பதுதான் நீங்கள் இனத்துக்கு செய்யும் தொண்டுகளா? களத்தில் ஒரு தனிநபர் அந்த மின்னஞ்சலின் முழுவிபரங்களையும் கண்டுபிடித்து தரும்போது உங்களால் அது முடியாதா? மதி குமாரதுரைக்கு தமிழ்நாதம் உடந்தையாயிருந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டல்லவா?
உங்கள் இணையத்துக்காக கருத்துக்களத்தில் எழுத வந்தனீர்கள் உங்கள் இணையத்தில் நடந்த தவற்றை கூறி யிருக்கலாம்தானே .தவறுகளை நீங்கள் செய்துவிட்டு யாழ் இணையம் பொறுப்பாளரை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றீர்கள் நான் நினைக்கின்றேன் நீங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற எங்களை துரோகிகள் என கூறுகின்றீர்கள் .நீங்கள் செய்தது எத்தனைபேரை கஸ்டப்படுத்தியிருக்கின்றீர்கள் எத்தனைNரை ஒதுங்கவைத்திருக்கின்றீர்கள் இது துரோகம் இல்லாமல் வேறென்ன தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தமிழ்நாதத்தின் பார்வையில் துரோகம் என்று மக்களின் முன் சொல்லுங்கள் .தமிழ் தமிழ்நாதத்தின் மேல் சந்தர்ப்பம் பார்த்த்திருந்து பழி தீர்ப்பதாக கூறுகின்றீகள் அப்படி எங்களுக்கு எந்த தேவையுமில்லை.என்னால் நேடியான பெயரிலும் எழுத முடியும் புனைபெயர் இல்லாமல் களத்திற்கு கருத்துக்களை கொண்டுவரமுடியுமா உங்களால் சந்தர்ப்பவாதி நீங்கள்தான்
காத்திருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள். உண்மைகளுக்கு பொறுப்பாளர் பூட்டுபோடுவார் என இருந்தால் எங்கள் உண்மையான கருத்துக்கள் வராமல் போகலாம் . நீங்கள் கூறும் பொய்கள்தான் வெளிவரும்.
நீங்கள் உண்மையான உணர்வாளனாக இருந்தால் நான் தனிப்பட்ட முறையில் வரைந்த இந்த மடலை களத்திற்கு விடுங்கள் மற்றவர்கள் கூறட்டும் தனிப்பட்முறையில் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கில்லை
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:அனுப்பினர்: paadai
பெறுனர்: Suji
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 3:52 pm
விடயத்தலைப்பு: Re: paadai
இதை நீங்களே நிதர்சனுக்கு அனுப்பலாமே!
_________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Quote:அனுப்பினர்: Suji
பெறுனர்: paadai
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 4:00 pm
விடயத்தலைப்பு: Re: paadai
அவருக்கும் அனுப்பியிருக்கிறேன் நீங்களும் வக்காலத்து வாங்கியதால் உங்களுக்கும் அதன்பிரதியை அனுப்பியிருக்கிறேன் சிறிய தவறு பெயரை மாற்ற மறந்துவிட்டேன்
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Quote:அனுப்பினர்: paadai
பெறுனர்: Suji
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 7:47 pm
விடயத்தலைப்பு: Re: paadai
கவணித்தீர்களா எதார்தமாக நடந்த தவறை....இது
தமிழ்நாதத்திலும் நடக்கலாம் தானே.என்னை பொறுத்தவரையில் நடந்த தவறிற்கு தமிழ்நாதத்தோடு முட்டுவதில் அர்தமில்லை பங்கு அங்கே பெயர் முகவரியை பதிவுசெய்த அனைவருக்கும் உண்டு.
இதே தமிழ்நாதத்தில் வன்னியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவுகளுக்காக எதோ ஒரு இணையத்தளம் பதிவுசெய்யும் ஒவ்வொருவரும் தலா 100€ கள் வழங்கவேண்டும் என்றோர் லிங்கை தந்திருந்தால்,எவ்வளவு ஆராய்சி செய்திருப்பீர்கள் அந்த இணையதளம் யாருடையது,அந்தகுடும்பம் உண்மையிலேயே வன்னியில் இருக்கிறதா இப்படி எத்தனையோ ஆய்வுகள் அல்லது அப்படி ஒன்றை தெரியாதது போலவே விட்டுவிடுவீகள் இப்போது எங்கே போனது உங்கள் தமிழ் உணர்வு
சுருக்கமாக சொன்னால் சுயநலமுடய பொதுநலம் தான் உங்களுடையது.
அப்படி உண்மையிலேயே தேசியபற்றோடு பொதுநலம் செய்பவர்கள் இப்படி ச்ந்தியில் வந்து பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள் மெளனமாக செயற்படுவார்கள்.
மரியாதைக்குரிய நண்பரே! இங்கே நான் ஏதாவது உங்கள் மனம் நோகும்படியாக எழுதியிருந்தால் மன்னிக்கும்படி தாழ்மையாக கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள்,
பாடை _________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
அடை பாடை சிவப்பிலை செருகிய கருத்தை நான் ஏற்கிறன்.
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
எடடடோய்,
நான் கொஞ்ச நேரமில்லாமல் கனக்க நடந்து போச்சுப்போல கிடக்குது?
"குருக்கள் *சு விட்டால் குற்றமில்லையாம்" உதைத் தெரியாமல் தேவையில்லாமல் அடிபட்டுக் கொண்டிருக்கிறாங்கள். ஆனால் இப்ப கடவுள் கூட பிழை என்றால் உடன் நடவடிக்கையெடுத்து அதற்கு பரிகாரம் காண்கிறாராம். வெளிநாட்டிலோ பூசாரிமாரும், கோவில் வட்டத்துக்குள்ளே தாங்கள் நிற்கிறமென்கிறவங்களும் பூடும் கூத்துக்கள் எல்லைகளை மீறிவிட்டனவாம்!
நான் என்னத்தற்கும் ராமராசை கென்டாக் பண்ணி தமிழ்நாதத்தோடு கதைக்கச் சொல்கிறேன்.
தமிழ்நாதம் சம்பந்தமாக விரைவில் உத்தியோகபூர்வ அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறேன் என்பதை எனது ஆதரவாளர்களுக்கு ம்கிழ்சியுடன் அறியத்தருகிறேன்.
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
சிறிய தவறுகளுக்கு உடனடியாக பதில் எழுதும் பல÷ பெருந்தவறுகளுக்கு மெளனமாகி விடுகின்றன÷ அப்படித்தான் பாடையின்
பதிலும்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
சிறியதவறுகளில் குற்றம் காண்போ÷ பெருந்தவறுகளுக்கு ஏன் மெளனம்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Suji Wrote:நீங்களும் ஏன் ஏதாவது பதில் தரச்சொல்லி இவ÷களை கேட்கலாம்தானே...... முயற்சி திருவினையாக்கும்..
தரமான வரையறைக்குட்பட்ட விவாதங்கள் ஆரோக்கியமானது.
உங்கள் பதிலுடன் வருவீ÷கள் என நம்புகின்றேன். பதிலுக்கு என் நன்றிகள்
நீங்கள் செல்வது சரியே நானும் தமிழ் நாதத்திற்கு மடல் ஆனுப்பினேன். ஆனால் எனது மின்னஞ்சல் தமிழ்நாதத்தை சென்றடையாமலே திரும்பி விட்டது காரணம் என்ன வென்று தெரியவில்லை
நான் அனுப்பிய மின்னஞ்சல் முகவரி இது தான்
[email protected]
நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியுடாக தொடர்பு கொண்டீர்கள் என்பதை தெரிவித்தால் மீண்டும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்....
-நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
நண்ப சிறீலங்கா தமிழ்நெற்றும் இந்த இணைப்பை தனது இணையத்தில் அவசரஅவசரமாக இணைத்துவிட்டு அதே அவசரத்தில் அகற்றியதே
அவ÷களும் மெளனத்தில் அதுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்று
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
அதே முகவாிதான் சிலவேளை முகவாிகளை இழந்தவ÷களின் தொல்லை தாங்கமுடியவில்லையோ என்னவோ முயற்சிக்கு நன்றிகள்
ஒன்றுபட்டால் எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் இங்கு விவாதிக்கிற சந்தடியிலை மதி குமாரதுரை தப்பி ஓடுகிறான்
கறுனா துரத்து துரத்து......
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
தயவுசெய்து நண்ப÷களே முற்றத்தில் தமிழ்நாதத்துக்கு ஒருமடல் படியுங்கள். அதில் நான் அவ÷களிடம் கேட்டது நாங்கள் இப்படி எங்கள் முகவாிகளை பெற்றவ÷கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?
டென்மா÷க் துாதுவரலாயத்திற்கு நாங்கள் எங்கள் பிரச்சினை எழுத முடியயுமா? அப்படியாயின் அந்த மொழியில் கடிதம் இணையத்தில் எழுதும்படி இது தவறா
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>