12-11-2004, 03:02 PM
குரோஷியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு எலிகள் உடலில் மருத்துவ ஆராய்ச்சி நடத்தியது. இதில் தேன் மற்றும் தேனில் தயாரித்த பொருட்களுக்கு புற்று கட்டிகள் வளராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மனிதர்களுக்கும் தேன் மருந்து பயன்படும் என்று இந்த குழு அறிவித்தது. ஆனால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கெமோதெரப்பி சிகிச்சையுடன் சேர்த்து இந்த மருந்தும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது

